Daily Archives: March 11, 2023
இனி வீட்டிலேயே மொறு மொறுனு KFC ஸ்டைல் சிக்கன் செய்யலாம்.. ரெசிபி இதோ…
KFC Chicken Recipe : கேஎஃப்சி ஸ்டைல் சிக்கன் வீட்டிலேயே செய்து அசத்துங்கள். உங்கள் குழந்தைகளையும், குடும்பத்தினரையும் அசத்துங்கள். உங்களுக்கான ரெசிபி இங்கே. நன்றி
சிறுநீரக பிரச்னைகளை எவ்வாறு கண்டறிவது? என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்?
பட மூலாதாரம், PETERSCHREIBER.MEDIAகட்டுரை தகவல்இந்தியாவில் ஏழு பேரில் ஒருவர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த இருபது ஆண்டுகளில் சிறுநீர் பாதை நோயாளிகள் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.நாட்டில் இரண்டு லட்சம் பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் நிலையில், ஆண்டுக்கு 12,000 பேருக்கு மட்டுமே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.இந்தப் புள்ளிவிவரங்கள் அனைத்தும் சிறுநீர் பாதை சுகாதார பிரச்னையின் தீவிரத்தைச் சுட்டிக்காட்டுகின்றன. ஆனால் இந்த சிறுநீரக நோய் பிரச்னையைத் தணிக்க, நோய்க்கான காரணங்களை அறிவதும் தீவிரத்தைக் குறைக்கத்…
எடப்பாடியை நெருக்கும் முன்னணி தலைவர்கள் அதிமுக மாஜி அமைச்சர்களுக்கு பாஜ மேலிடம் மிரட்டல்: திடீர் மவுனத்தின் பின்னணி பற்றி பரபரப்பு தகவல்
சென்னை: அதிமுக தலைவர்களை பாஜ மேலிடம் மிரட்டியதை தொடர்ந்து எடப்பாடி அணி அமைதியானது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து அதிமுகவுக்கும், பாஜவுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. இடைத்தேர்தலில் நாங்கள் நிற்கிறோம். எங்களுக்கு ஆதரவு தாருங்கள் என்று எடப்பாடி, தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையிடம் பேசினார். ஆனால் திடீரென ஓபிஎஸ் வேட்பாளரை அறிவிக்க போவதாக தெரிவித்தார். இதனால், எடப்பாடிக்கு ஆதரவு அறிவிப்பு செய்வதை அண்ணாமலை திடீரென நிறுத்தினார். திடீரென அண்ணாமலையை ஓபிஎஸ் சந்தித்து பேசினார்.…
சரும அழகையும் ஆரோக்கியத்தையும் மீட்டெடுக்கும் Skin Fasting…யாரெல்லாம் செய்யலாம்? மருத்துவ விளக்கம்
சில மணி நேரத்திற்கு எதுவும் சாப்பிடாமல் வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளுக்கு ஓய்வு கொடுப்பதை, நாம் விரதம் என்று சொல்வோம். அதைப்போல, நமது உடலில் உள்ள முக்கிய உறுப்பான சருமத்தைப் பராமரிப்பதற்காக சில நாள்கள்- மாதங்கள் வரை சருமத்தில் எந்த அழகுசாதனப் பொருள்களையும் பயன்படுத்தாமல் இருப்பதை சரும விரதம், அதாவது ஸ்கின் ஃபாஸ்டிங் என்று சொல்கிறோம்.இந்த ஸ்கின் ஃபாஸ்டிங் முறையை யாரெல்லாம் செய்யலாம்… இதன் நன்மைகள், பாதிப்புகள் பற்றி சென்னையைச் சேர்ந்த சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரனிடம்…
இலங்கையுடன் டெஸ்ட்: நியூஸிலாந்து நிதான ஆட்டம்
கிறைஸ்ட்சர்ச்: இலங்கையுடனான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து நிதானமாக விளையாடி 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்துள்ளது. நியூஸிலாந்து, இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடிய இலங்கை அணி முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் 6 விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் எடுத்திருந்தது. நன்றி
மகளிர் பிரிமியர் லீக் டி20: உ.பி.வாரியர்ஸ் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி
மும்பை: மகளிர் பிரிமியர் லீக் டி20: உ.பி.வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி வெற்றி இலக்காக 138 ரன்களை நிர்ணயித்தது. பின்னர் களமிறங்கிய உ.பி.வாரியர்ஸ் அணி 13 ஓவர்களில் தேவிகா வைத்யா 36 ரன்களும், அலிசா ஹீலி 96 ரன்களும், எடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. Source link
சொல்லிட்டாங்க…
* சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டால் அவற்றின் பாதிப்புகளை பொதுமக்கள்தான் தாங்க வேண்டும். ஆனால், அது மக்களால் இயலாதது. பாமக நிறுவனர் ராமதாஸ்* பாஜ மாநில தலைவர் அண்ணாமலைக்கு முதல்வர் பாடம் புகட்ட வேண்டியது இல்லை. தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள். காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன்* கொரோனாவை இந்தியா கையாண்ட விதம் உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர்* இலங்கை காற்றாலை திட்ட ஒப்பந்தத்திற்கு அதானி குழுமம் தேர்வு விவகாரத்தில் பிரதமர் மவுனத்தை…
கடுமையான சுவாசத்தொற்று, இருவர் உயிரிழப்பு; இன்ஃபுளூயன்ஸா வைரஸின் முதல் மரணங்கள் பதிவு!
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. பெரும்பாலான நோய்த்தொற்றுகள் H3N2 வைரஸால் ஏற்படுகின்றன. `ஹாங்காங் காய்ச்சல்’ என்று அழைக்கப்படும் இந்தக் காய்ச்சலால் இதுவரை 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மார்ச் இறுதிக்குள் வைரஸ் பரவல் குறையும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அரசு கூறியுள்ளது.உயிரிழப்புஇந்நிலையில் இந்தியாவில் முதன்முறையாக H3N2 என்ற இன்ஃபுளூயன்ஸா வைரஸால் இருவர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகாவின் அச்சன் மாவட்டத்தைச் சேர்ந்த 82 வயதான ஹிரே…
தொடர்ந்து 4வது முறையாக தோல்வியை தழுவிய பெங்களூரு அணி
மகளிர் ஐபிஎல் தொடரில் ராயல் செலஞ்சர்ஸ் அணியை விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி உபி வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது.மகளிர் ஐபிஎல் தொடர் இந்தியாவில் முதன் முறையாக நடைபெற்று வருகிறது. இன்று மும்பையில் நடைபெற்ற 8வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் உபி வாரியஸ் அணி மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் மந்தனா முதல் பேட்டிங்கை தேர்வு செய்தார்.அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணி கேப்டன் மந்தனா 4 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.…








