Daily Archives: March 9, 2023

ஜெயலலிதாவை விட தனது தாயாரும், மனைவியும் பலமடங்கு சக்தி வாய்ந்தவர்கள்: அண்ணாமலை பேச்சு

சென்னை: ஜெயலலிதாவை விட தனது தாயாரும், மனைவியும் பலமடங்கு சக்தி வாய்ந்தவர்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தான் ஜெயலலிதா போன்ற தலைவர் என அண்ணாமலை கூறியதற்கு அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் மீண்டும் அண்ணாமலை பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது. Source link

புறா எச்சங்களால் உயர் ரத்தஅழுத்த நிமோனியா அதிகரிப்பு? பறவைகளுக்கு உணவளித்தால் அபராதம் என எச்சரிக்கை | Hypertensive pneumonia due to pigeon droppings on the rise

மனிதர்களை எவ்வாறு பாதிக்கிறது?பொதுவாகப் பார்த்தால், புறாக்களின் செயல்பாடுகள் நமக்கு பாதிப்பை ஏற்படுத்தாதது போல் தோன்றினாலும், உண்மையில் அவை மனிதர்களுக்கு பல நோய்களை உண்டாக்குகின்றன. அவற்றின் உடலில் இருந்து உதிரும் இறகுகள் மூலம், மனிதர்களுக்கு தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.அடுத்து, புறாவின் எச்சங்களும் நோய்களை ஏற்படுத்தும். எச்சங்கள் மற்றும் இறகுகளில் இருந்து தோன்றும் ஆன்டிஜென், நுரையீரலுக்குள் சென்று நோயெதிர்ப்பு திறனை பாதித்து, நுரையீரலை சேதப்படுத்துவதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். ஒவ்வாமை ஏற்பட்ட சில மணி நேரத்தில் கடுமையான அறிகுறிகள் தோன்றும்.…

விளையாட்டுத் துளிகள் – சென்னையின் எப்சி-யில் இருந்து ஷபிர் பாஷா விலகல்

ஷபிர் பாஷா விலகல்: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னையின் எப்சி அணியின் துணை பயிற்சியாளராக நீண்டகாலமாக பணியாற்றி வந்த ஷபிர் பாஷா விலகியுள்ளார். இந்திய அணியின் முன்கள வீரரான ஷபிர் பாஷா கடந்த 2016-ம் ஆண்டு துணை பயிற்சியாளராக சென்னையின் எப்சி அணியில் இணைந்தார். கடந்த 8 ஆண்டுகளாக சென்னையின் எப்சி அணியின் செயல் திறனில் முக்கிய பங்கு வகித்து வந்தார். கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4 ஆட்டங்களுக்கு இடைக்கால பயிற்சியாளராகவும் செயல்பட்டார். இவர்…

புதினா சட்னி தெரியும்.. அதென்னை புதினா பொடி..? இதோ ரெசிபி..!

பருப்பு பொடி, புளியோதரை என்றது நம் அனைவருக்கும் நியாபகம் வருவது ஐயர் வீட்டு புளியோதரையும், செட்டிநாடு பருப்பு பொடியும் தான். என்னதான் நாம் செய்தாலும், அவர்களின் சுவை நமக்கு வருவதில்லை என பல முறை யோடித்திருப்போம். அந்தவகையில், இன்று நாம் ஐயர் வீட்டு சுவையில் புதினா போடி எப்படி அரைப்பது என பார்க்கலாம். இட்லி, தோசை மற்றும் வெள்ளை சாதம் என அனைத்து வகை உணவுக்கும் தோதாக இருக்கும் புதினா பொடியை எப்படி தயார் செய்வது என…

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பிய ஆளுநர் – 3 முக்கிய காரணங்கள் இவைதான்

8 மார்ச் 2023தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை மீண்டும் அரசுக்கே அனுப்பியிருக்கிறார் ஆளுநர் ஆர்.என். ரவி. இந்த விவகாரத்தில், தமிழ்நாடு சபாநாயகருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மசோதாவை திருப்பி அனுப்புவதற்கான தமது நிலைப்பாட்டையும், சைபர் அணுகல் விவகாரத்தில் ஒரு மாநில அரசால் மட்டும் ஆன்லைன் சூதாட்டம் போன்ற இணையதொடர்பு நடவடிக்கைகளை தடை செய்ய முடியாது என்ற யதார்த்த நிலையையும் ஆளுநர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. ஆன்லைன்…

பாஜவின் பிரிவினைவாதம் தமிழ்நாட்டில் எடுபடாது: கே.எஸ்.அழகிரி பேச்சு

சென்னை:கொளத்தூர் மேற்கு பகுதி திமுக சார்பில், ‘வென்று நிலைத்திருக்கும் என்றும் நல்லிணக்கம்’ என்ற தலைப்பில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கொளத்தூர் அகரம் சந்திப்பில் நடந்தது. கொளத்தூர் மேற்கு பகுதி செயலாளர் நாகராஜன் தலைமை வகித்தார். சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணை…

Doctor Vikatan – 16 March 2014 – அறிகுறிகளை அறிவோம்! – சர்க்கரை நோய் | Diabetes

நம் உடல் செல்கள் அனைத்தும் இயங்க ஆற்றல் தேவை. நாம் சாப்பிடும் உணவு, குளுகோஸாக மாற்றப்பட்டு ரத்தத்தில் கலக்கிறது. ஒவ்வொரு திசுவுக்கும் இந்த குளுகோஸ் செல்ல வேண்டுமானால், கணையத்தில் சுரக்கும் இன்சுலின் ஹார்மோன் தேவை. இந்த இன்சுலின் போதுமான அளவு சுரக்கவில்லை என்றாலோ, சுரக்கும் இன்சுலின் ஆற்றல் கொண்டதாக இல்லை என்றாலோ… ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துவிடும். இதையே சர்க்கரை நோய் என்கிறோம்.அறிகுறிகளை அறிவோம்! – சர்க்கரை நோய் Source link

ஹோலி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடிய ஆஸ்திரேலிய வீரர்கள்… கவனம் ஈர்க்கும் ஃபோட்டோஸ்

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள் ஹோலி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடியுள்ளனர். நன்றி

உண்மையான சிங்கப் பெண்கள்… அறிவியலை தன்வசப்படுத்திய இந்திய பெண் விஞ்ஞானிகள்!

ஒவ்வொரு ஆண்டும் உலக மகளிர் தினத்தில் பல துறை சார்ந்த பல பெண்கள் பற்றி பார்க்கிறோம். பல சாதித்த பெண்கள் குறித்தும் தெரிந்துகொள்கிறோம். ஆனால், நாம் பெரிதாக திரும்பி பார்க்காத ஒரு இடம் இருக்கிறது. கொண்டாட மறந்த ஒரு விஷயம் இருக்கிறது. அது, இந்தியாவின் மறைந்த பெண் விஞ்ஞானிகள்.பல ஆண்டுகளுக்கு முன் தொழில்நுட்ப வளர்ச்சியே பெரிதாக இல்லாத நேரத்தில், குறிப்பாக பெண்களுக்கு பெரிதாக சுதந்திரமே இல்லாத காலகட்டத்தில் இந்த பெண்கள் இப்படி சாதித்து இருக்கிறார்களே என நினைக்கும்போது…

செஞ்சி கோட்டை ஏறுனவன் எல்லாம் ராஜா தேசிங்கு கிடையாது: அண்ணாமலையை வறுத்தெடுத்த ஜெயக்குமார்

சென்னை: செஞ்சி கோட்டை ஏறுகிறவர்கள் எல்லாம் ராஜா தேசிங்கு கிடையாது. மீசை வைத்தவர்கள் எல்லாம் கட்டபொம்மன் கிடையாது என்று பாஜ தலைவர் அண்ணாமலைக்கு முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: எங்கள் கட்சியில் விருப்பப்பட்டு சேருபவர்களை தடுக்க முடியாது. அரசியல் ரீதியான பக்குவம் பாஜ தலைவர் அண்ணாமலைக்கு இருக்க வேண்டும். எல்லா கட்சியில் இருந்தும் அதிமுகவுக்கு வருகிறார்கள். ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருக்கும் வைத்திலிங்கம் ஒரு…