Monthly Archives: February, 2023

குடும்ப வன்முறையில் இருந்து வெளியேற பெண்கள் தயங்குவது ஏன்? பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம்

கட்டுரை தகவல்பட மூலாதாரம், Visageநேசத்திற்கு பதிலாக வன்முறை நிறைந்த உறவில் இருந்து ஒரு பெண் வெளியேறுவதை எது தடுக்கிறது? எதற்காக அவர் அதை பொறுத்துகொண்டும், புறந்தள்ளியும் மன்னித்தும் அதிலேயே சிக்கியிருக்கிறார்? டெல்லியில் நிகழ்ந்த ஷ்ரத்தா வால்கர் கொலையை தொடர்ந்து இந்த கேள்விகள் அதிகம் கேட்கப்படுகின்றன. போலீசாரின் கூற்றுப்படி, ஷ்ரத்தா நீண்ட காலமாகவே குடும்ப வன்முறையை எதிர்கொண்டார். இறுதியாக அவரது லிவ் இன் துணை ஷ்ரத்தாவை கொலை செய்து அவரது உடலை 35 பாகங்களாக வெட்டி அப்புறப்படுத்தியுள்ளார். ஒரு படித்த, அதிகாரம்…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: ஓபிஎஸ் அணி வேட்பாளர், வேட்பு மனுவுடன் இரட்டை இலை சின்னம் கேட்டு மனு..!

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் ஓபிஎஸ் அணி அதிமுக வேட்பாளர் செந்தில் முருகன் இரட்டை இலை சின்னம் கேட்டு வேட்பு மனு தாக்கல் செய்தார். தன்னை அதிமுக வேட்பாளர் என்று குறிப்பிட்டு வேட்பு மனுவுடன் இரட்டை இலை சின்னத்தையும் கோரி செந்தில் முருகன் மனு தாக்கல் செய்தார். ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுகவின் ஓபிஎஸ் அணி சார்பில் செந்தில் முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் சற்று நேரத்துக்கு முன்பு தனது வேட்பு மனுவை தேர்தல்…

காலை உணவில் தானியமா… மார்பக புற்றுநோய் வருவதற்கான அபாயம் அதிகம் – ஆய்வு சொல்லும் அதிர்ச்சி தகவல்!| Study says, most of the breakfast with cereals heightened risk of breast cancer

அந்த ஆய்வில் கண்டறியப்பட்ட தகவல்கள்…* அதீத பதப்படுத்தப்பட்ட உணவுகள் (Ultra -processed food), கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்கள் (colas), பேக் செய்யப்பட்ட பிரெட், ரெடி டூ ஈட் உணவுகளை உண்பது புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயங்களை அதிகரிக்கிறது.* பெரும்பாலான காலை உணவுகளில் தானியங்களை எடுத்துக் கொள்வது, புற்றுநோய் வருவதற்கான அபாயங்களை அதிகரிக்கிறது.* அதீத அளவில் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உண்பது, புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயத்தை அதிகரிக்கிறது. அதிலும் கர்ப்பப்பை மற்றும் மூளையில் புற்றுநோயை ஏற்படுத்தலாம். * இதனால், புற்றுநோயால் இறக்கும் அபாயமும் உண்டு.…

தோனி சென்ற பிறகு அந்தப் பொறுப்பு எனக்கு வந்துவிட்டது – ஹர்திக் பாண்டியா!

மூன்று போட்டிகள் கொண்ட  T20 தொடரில் நியூசிலாந்திற்கு எதிரான இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது.இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின சுப்மன் கில்லுக்கும் ஆட்டத்தின் தொடர் நாயகனாகத் தேர்வு செய்யப்பட்ட ஹர்திக் பாண்டியாவிற்கும் பலரும் தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.இந்திய அணிஇதனிடையே போட்டியின் வெற்றிக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஹர்திக் பாண்டியா “களத்தில் முடிவுகளை எடுக்கும்போது தைரியமாகத்தான் செயல்படுவேன். எனக்கு சிக்ஸர்கள் அடிக்கப் பிடிக்கும். ஆனால்…

நாமக்கல்: பிரியாணி சாப்பிடும் போட்டி; 2.65 கிலோ சிக்கன் பிரியாணி சாப்பிட்டு ரூ. 5,001 பரிசு பெற்ற இளைஞர்! | namakkal biriyani competition

நாமக்கல் நகரில், மோகனூர் சாலையில் உள்ள உள்ள பிரபல தனியார் பிரியாணி உணவகத்தில், நேற்று பிரியாணி சாப்பிடும் போட்டி நடைபெற்றது. சென்னையைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் `காலித்’ பிரியாணி கடையில்தான், இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் மத்தியில் பிரியாணி சாப்பிடும் ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக, இந்தப் போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் கலந்துகொள்பவர்களில் யார் அதிகம் பிரியாணி சாப்பிடுகிறார்கள் என்பதுதான் டாஸ்க். அதோடு, இதற்கு நுழைவு கட்டணமாக ரூ.99 வசூலிக்கப்பட்டது. முதல் பரிசாக ரூ.5,001 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த…

ஆதார் கார்டில் சான்று இல்லாமல் முகவரி மாற்ற முடியும்.. எப்படி தெரியுமா?

ஆதார் அட்டையில் முகவரியை மாற்ற இனி எந்தவொரு முகவரி சான்றிதழையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை. மக்களின் வசதிக்காக ஆவண சான்று இல்லாமலேயே முகவரியைப் புதுப்பிக்கும் வகையில் இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அறிமுகப்படுத்தியுள்ளது.இதன் மூலம், வேறு வீடுகளுக்குக் குடிபெயரும் மக்கள் ஆதார் அட்டையில் முகவரியை மாற்றும் நீண்ட செயல்முறை குறித்து இனி கவலைப்படத் தேவையில்லை. இப்போது ஒரு புதிய வீட்டிற்குக் குடிபெயரும் மக்கள் எந்த ஒரு ஆவண சான்றுகளையும் வழங்காமல் UIDAI போர்ட்டல் மூலம் கார்டில் உள்ள…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணிக்கு பாஜக ஆதரவு என தகவல்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அணிக்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓபிஎஸ், இபிஎஸ் உடன் தனித்தனியாக ஆலோசனை நடத்திய நிலையில் பழனிசாமி தரப்புக்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது. Source link

Doctor Vikatan: ஃப்ரோஸன் ஷோல்டர் எனப்படும் தோள்பட்டை வலி…. மீள வழிகள் உண்டா? | Doctor Vikatan: are there ways to recover from Shoulder pain?

இந்த பாதிப்பு தானாக சரியாக, குறைந்தது 6 மாதங்கள் முதல் அதிகபட்சமாக 2 வருடங்கள்கூட ஆகலாம். அதுவரை அவ்வப்போது பிசியோதெரபி செய்ய வேண்டும். ஒரு வாரமோ, பத்து நாள்களோ செய்துவிட்டு, பலன் தெரியவில்லை என நிறுத்தக்கூடாது. பிசியோதெரபிஸ்ட்டிடம் பயிற்சிகளைக் கற்றுக் கொண்டு தினமும் காலையிலும் மாலையிலும் வீட்டிலேயே செய்து வரலாம். தொடர்ச்சியாகச் செய்யாவிட்டாலோ, தவறாகச் செய்தாலோ, தோள்பட்டையில் இருந்து வலியானது கழுத்துக்கும் பரவலாம். இந்தப் பிரச்னையைப் பொறுத்தவரை பொறுமை மிக அவசியம்.தோள்பட்டை வலி’மாதக்கணக்கிலோ, வருடக் கணக்கிலோ வலியைப்…

இந்திய அணியின் புதிய ரன் இயந்திரம் ஷுப்மன் கில் | Shubman Gill is the new run machine of the Indian team

இந்திய கிரிக்கெட் அணியில் தொடக்க ஆட்டக்காரரான ஷுப்மன் கில்லின் திறமை சந்தேகத்திற்கு இடமில்லாதது, ஆனால் அவரது முதல் டி 20 கிரிக்கெட் சதமானது அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டியிலும் ரன் இயந்திரமாக திகழும் விராட் கோலியுடன் ஒப்பிடப்பட்டு பேசி வருகின்றனர் ரசிகர்கள். நியூஸிலாந்துக்கு எதிராக நேற்று முன்தினம் அகமதாபாத்தில் நடைபெற்ற டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரரான ஷுப்மன் கில் 63 பந்துகளில், 12 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் 126 ரன்களை வேட்டையாடினார்.…

1 53 54 55 56 57 61