Monthly Archives: February, 2023

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் விவகாரத்தில் திடீர் திருப்பம்; ஓபிஎஸ் வேட்பாளர் திடீர் வாபஸ்: பாஜ மிரட்டலுக்கு பணிந்து எடப்பாடி வேட்பாளருக்கு ஆதரவு

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் பாஜ கொடுத்த திடீர் எச்சரிக்கை காரணமாக தனது வேட்பாளரை வாபஸ் பெறுவதாக  அதிமுக ஓபிஎஸ் அணி இன்று அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அதில் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் தென்னரசு, ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் செந்தில்முருகன் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். செந்தில்முருகன் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். தென்னரசு நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய இருந்த நிலையில் வேட்பு…

Doctor Vikatan: கேட்டராக்ட் எனப்படும் கண்புரை அறுவை சிகிச்சை… தாமதப்படுத்தினால் பிரச்னையாகுமா? | Doctor Vikatan: Cataract surgery…does it cause problems if delayed?

தூரப்பார்வை குறைந்துவிடும். இப்படி கண்புரை பாதிப்பின் அறிகுறிகள் நிறைய… அறிகுறியை உணர்ந்ததும் கண் மருத்துவரை அணுகுவது சரியானது. அதே நேரம், கண்புரை பாதிப்பு என்பது முதிர்ச்சியடைந்த நிலையை எட்டும்வரை அதற்கு அவசரமாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டியதில்லை. ஆனால் மருத்துவர்கள், கண்புரையானது, முற்றிலும் முதிர்ச்சியடையட்டும் என்று காத்திருக்கச் சொல்ல மாட்டோம். கண்புரை பாதிப்பைக் கண்டறிந்ததுமே அறுவை சிகிச்சைக்குப் பரிந்துரைப்போம்.நீரிழிவு உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளவர்களுக்கு கண்புரை பாதிப்பு அதிகமாகவும், சராசரி வயதைவிட சீக்கிரமாகவும் பாதிக்கலாம். இன்றைய நவீன மருத்துவத்தில் லேசர்…

பஞ்சாபை வென்று சவுராஷ்டிரா அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணியை வென்று சவுராஷ்டிரா அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்தியாவில் முதல் தர கிரிக்கெட் போட்டியாக விளங்கும் ரஞ்சி கோப்பை தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்டு வருகிறது.  இதில் காலிறுதிப் போட்டிக்கு சவுராஷ்டிரா அணியும், பஞ்சாப் அணியும் தகுதி பெற்றன. முதல் இன்னிங்சை விளையாடிய சவுராஷ்டிரா அணி 87 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகளை இழந்து 303 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக சுனில் படேல் 70 ரன்களும், பார்த் பட்…

ஜவ்வரிசியும், ரவையும் போதும்… அரை மணி நேரத்தில் மணக்க மணக்க மல்லிப்பூ இட்லி ரெடி…!

வீட்டில் இட்லி மாவு இல்லாத நேரங்களில் ஜவ்வரிசி மற்றும் ரவையை  வைத்து மல்லிப்பூ மாதிரியான இட்லியை  செய்திடலாம். அதனை எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம். தேவையான பொருட்கள்:மாவு ஜவ்வரிசி – 100 கிராம்ரவை – ஒன்றரை கப்உப்பு – தேவையான அளவுஅரைக்க:கேரட் – 1புதினா இலை – அரை கைப்பிடிகருவேப்பிலை – சிறிதுபச்சை மிளகாய் – 2சோம்பு – 1டீஸ்பூன்சீரகம் – 1 டீஸ்பூன்தயிர் – அரை கப்தண்ணீர் – ஒன்றரை கப்இஞ்சி – 1…

அக்னிபத்: `ஆன்லைன் நுழைவுத் தேர்வுக்குப் பிறகே, உடற் தகுதித் தேர்வு!' – ராணுவம் அறிவிப்பு

ராணுவப்படை, விமானப்படை, கடற்படை ஆகிய துறைகளில் இளைஞர்கள் நான்கு ஆண்டுகள் பணிபுரியும் வகையில் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்கள் ‘அக்னிவீரர்கள்’ என்று அழைக்கப்படுகின்றனர். இந்தத் திட்டத்தில் சேர்வதற்கு, விண்ணப்பதாரர்கள் முதலில் உடல் தகுதித் தேர்வுக்கு உட்படுத்தப்படுவர். அதைத் தொடர்ந்து மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் கடைசியாக சி.இ.இ நுழைவு தேர்வு எழுதுவர்.நுழைவுத் தேர்வுஇந்த நிலையில், அக்னிபத் திட்டத்தின் ஆட்சேர்பு முறையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இந்திய ராணுவம் அறிவித்திருக்கிறது. புதிய நடைமுறையின்படி,…

மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு நிவாரணம்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மயிலாடுதுறை மாவட்டத்தில் இருபதாயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது, உளுந்து, பயறு போன்றவற்றை சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை பகுதிகளில் நெல் மற்றும் கடலை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக வயல்களில் தேங்கி அறுவடை செய்ய முடியாத நிலையில், பாதிக்கப்பட்ட நெற் பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் வழங்க வேண்டும். Source…

தொற்றும் தன்மையுடையதா… புற்றுநோய் குறித்த மூடநம்பிக்கைகள் | #உலக புற்றுநோய் தினம்! – Visual Story

உலக புற்றுநோய் தினம்!புற்றுநோய் இன்று உலகையே அச்சுறுத்திவரும் மிக முக்கியமான லைஃப்ஸ்டைல் நோய். தொற்றா நோய்களில் இதுவே அதிகமான உயிர்களைக் காவு வாங்கி வருகிறது. ஆண்டுதோறும் உலக புற்றுநோய் தினம் பிப்ரவரி 4-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. அச்சம்புற்றுநோய் குறித்த அச்சம், தவறான எண்ணங்களையும் மூடநம்பிக்கைக்களையும் ஏற்படுத்தி இருக்கிறது. அவற்றில் முக்கியமான 10 நம்பிக்கைகள் பற்றி பார்ப்போம்.ஆண்கள் மருத்துவ ரீதியாக இது உண்மை இல்லை. மார்பகப் புற்றுநோய் பாதிப்பாளர்களில் ஒரு சதவிகிதத்தினர் ஆண்கள். இது உண்மை இல்லை. புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால்,…

‘‘கிரிக்கெட் சார்ந்த மற்றொரு பக்கத்தில் எனது அடுத்த பயணம்’’ – ‘கடைசி ஓவர் நாயகன்’ ஜோகிந்தர் சர்மா | 2007 T20 World Cup hero Joginder Sharma announces retirement from all forms of cricket

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் மிதவேகப் பந்து வீச்சாளரும் 2007-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக கடைசி ஓவரை வெற்றிகரமாக வீசியவருமான ஜோகிந்தர் சர்மா, அனைத்து வடிவிலான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளார். 39 வயதான ஜோகிந்தர் சர்மா இந்திய அணிக்காக 2004 முதல் 2007-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் 4 ஒருநாள் கிரிக்கெட் போட்டி, 4 டி20 ஆட்டங்களில் விளையாடி உள்ளார். ஹரியாணாவுக்காக உள்ளூர் போட்டிகளிலும்…

சிலி காட்டுத்தீ: வரலாறு காணாத வெப்பம்; திணறும் மீட்புக்குழு

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில், கொளுந்துவிட்டு எரியும் காட்டுத்தீக்கு பலர் பலியானதையடுத்து, பெரும்பாலான நகரங்களில் அவசர நிலை உத்தரவு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. Source link

தமிழகத்தை 14 ஆண்டுகளாக ரயில்வே புறக்கணிப்பு: ராமதாஸ் சாடல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் 6 புதிய பாதை திட்டங்களுக்கு ரூ.1,158 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பது தான் மகிழ்ச்சியளிக்கும் செய்தி ஆகும். இவற்றில் ராமேஸ்வரம் – தனுஷ்கோடி திட்டம் தவிர மீதமுள்ள 5 திட்டங்களுக்கும் கடந்த பத்தாண்டுகளில் சொல்லிக் கொள்ளும்படியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. சென்னை-மாமல்லபுரம்-கடலூர், அத்திப்பட்டு-புத்தூர், திருப்பெரும்புதூர்- கூடுவாஞ்சேரி ஆகிய 3 முக்கிய தொடர்வண்டிப்பாதை திட்டங்களுக்கு இந்த நிதிநிலை அறிக்கையிலும் நிதி ஒதுக்கீடு செய்யப்படாதது ஏமாற்றமளிக்கிறது. சென்னை-மாமல்லபுரம்-கடலூர் பாதை கிழக்குக் கடற்கரை…

1 49 50 51 52 53 61