Monthly Archives: February, 2023

கருத்து வேறுபாடு காரணமாக பொய் புகார் கூறுகிறார் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி: கே.பி.முனுசாமி விளக்கம்..!

சென்னை: கருத்து வேறுபாடு காரணமாக கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி பொய் புகார் கூறுகிறார் என கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். கொளத்தூர் தொகுதி சீட் பெற்றுத்தர கே.பி. முனுசாமி ரூ.1 கோடி பணம் கேட்டதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு புகார் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆடியோவை வெளியிட்ட பன்னீர்செல்வம் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி கே.பி. முனுசாமி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். முதலில் ரூ.50 லட்சம் தயார் செய்துவிட்டு, பிறகு 50 லட்சம் தருவதாக இருவரும் பேசும் ஆடியோ வெளியானது. பணத்தை வாங்க தனது…

`புற்றுநோயை வெல்வோம்': காவேரி மருத்துவமனை சார்பில் நடந்த விழிப்புணர்வு ஓட்டம்! | #K10K

உலக புற்றுநோய் தினம் (பிப்ரவரி 4) முன்னிட்டு, ஜனவரி 29, ஞாயிற்றுக்கிழமை அன்று, காவேரி மருத்துவமனை சார்பில், சென்னை பெசன்ட் நகர் ஓல்காட் நினைவு மேல்நிலைப் பள்ளியில், புற்றுநோய் விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது. இதில் 3500-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.K10K ரன் – புற்றுநோய் விழிப்புணர்வு ஓட்டம்75 வயது பெண்ணுக்கு Open Heart Surgery- சாதித்துக் காட்டிய காவேரி மருத்துவமனை மருத்துவர்கள்அசாதாரண செல்கள் கட்டுப்பாடில்லாமல் அவற்றின் வழக்கமான எல்லைகளைத் தாண்டி வளரும்போது, உடலின் அருகிலுள்ள பகுதிகளை ஆக்கிரமிக்கின்றன. அதாவது,…

இந்திய கால்பந்தாட்ட ஜாம்பவான் துளசிதாஸ் பலராம் காலமானார் | former indian football legend tulsidas balaram passed away

கொல்கத்தா: இந்திய கால்பந்தாட்ட அணியின் முன்னாள் வீரர் துளசிதாஸ் பலராம் காலமானார். அவருக்கு வயது 87. அவரது பல்வேறு உடல் உறுப்புகள் செயலிழந்த காரணத்தால் அவர் மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கால்பந்தாட்டத்தின் பொற்காலம் என போற்றப்படும் 1951-62 காலத்தில் இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடிய வீரர். இந்திய கால்பந்து விளையாட்டின் சிறந்த ஸ்ட்ரைக்கர்களில் ஒருவர் என்றும் போற்றப்படுகிறார். முன்கள வீரர். 1956 மற்றும் 1960 ஒலிம்பிக்கில் விளையாடியவர். 1962 ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற…

டேஸ்ட்டியான மூலிகை உணவுகள் சாப்பிடனுமா? திருச்சி அக்கா கடைக்கு கண்டிப்பா போங்க!

Trichy Famous Street Food | திருச்சியில் பல வருடங்களாக இயற்கை உணவகத்தில் அசத்தி வரும் அக்கா கடை இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. நன்றி

சென்னையில் வேலை தேடுபவரா? நாளை தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்

சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து நாளை  (17.02.2023)தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன.இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற உள்ளது.இம்முகாமில் 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு. 12-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ டிப்ளமோ, கலை, அறிவியல் மற்றும்…

எம்.எல்.ஏ பதவிக்கு ரூ.1 கோடி பேரம்?.. கே.பி.முனுசாமி மீது ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பரபரப்பு குற்றச்சாட்டு..!

சென்னை: கொளத்தூர் தொகுதி சீட் பெற்றுத்தர கே.பி. முனுசாமி ரூ.1 கோடி பணம் கேட்டதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு புகார் தெரிவித்துள்ளது. ஆடியோவை வெளியிட்டு கிரீன்வேஸ் சாலையில் பன்னீர்செல்வம் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது; 2021 சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட கே.பி.முனுசாமி ஒரு கோடி ரூபாய் கேட்டார். கே.பி. முனுசாமி ஆடியோ தான் இப்போது வெளியிட்டுள்ளேன்; அமைதியாக இல்லை என்றால் வீடியோவையும் வெளியிடுவேன். கே.பி.முனுசாமிக்கு பதவி கொடுத்ததே ஓ.பன்னீர்செல்வம் தான். இரு அணிகளும்…

”அம்மா இறந்தபோதும் புஜாரா அழல.. சோகத்தை அடக்கினான்”

இந்திய டெஸ்ட் அணியின் வரலாற்றில் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக விளங்குபவர் சேதேஷ்வர் புஜாரா. ராகுல் டிராவிட் ஓய்வுக்குப் பின் அணியில் அவரது இடத்தை நிரப்ப வந்தவராக கருதப்படும் புஜாரா, தனது அபார தடுப்பாட்ட திறமையால், எதிரணியின் பந்துவீச்சாளர்களை கதி கலங்க வைக்கும் திறன்படைத்தவர். நிதானத்திற்கு பெயர் போன புஜாரா இந்திய அணிக்காக தனது 100ஆவது டெஸ்ட் போட்டியை அடுத்து விளையாடவுள்ளார்.சச்சின், டிராவிட், லட்சுமண் போன்ற 12 ஜாம்பவான் வீரர்களே இதுவரை 100 அல்லது அதற்கு அதிகமான போட்டிகளை…

மதுரை மேலூரில் நெல் மூட்டைகளை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் கிளை ஆணை..!!

மதுரை: மதுரை மேலூரில் நெல் மூட்டைகளை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிடப்பட்டுள்ளது. மழையில் நெல் மூட்டைகள் நனைந்ததை ஊடகங்களில் பார்க்க முடிந்தது. பல்வேறு மாவட்டங்களில் மழையில் நெல் மூட்டைகள் நனைந்துள்ளதாக உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். Source link

அனுமதியின்றி வைக்கப்பட்ட 14 தேர்தல் பணிமனைகளுக்கு சீல்: அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அனுமதியின்றி, திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளின் சார்பில் வைக்கப்பட்ட 14 தேர்தல் பணிமனைகளுக்கு தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்தனர். ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் பறக்கும் படை, வாகன சோதனை, துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. தேர்தல்…

1 25 26 27 28 29 61