Daily Archives: February 23, 2023

Doctor Vikatan: இரவு உணவுக்கு சூப் குடிப்பது எடைக்குறைப்புக்கு உதவுமா? | Doctor Vikatan: Does having soup for dinner help in weight loss?

Doctor Vikatan:எடைக்குறைப்பு முயற்சியில் இருப்பவர்கள் தினமும் இரவு உணவுக்கு சூப் மட்டும் எடுத்துக்கொள்ளலாமா? கடைகளில் கிடைக்கும் சூப் மற்றும் ரெடிமேட் சூப் குடிக்கலாமா?பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்.ஸ்ரீமதி வெங்கட்ராமன்கடைகளில் கிடைக்கும் இன்ஸ்டன்ட் சூப், பாக்கெட் சூப் வகைகளை அவசியம் தவிர்த்துவிடவும். அவற்றில் சோடியம் அளவு மிக அதிகமாக இருக்கும். நிறமியும் ப்ரிசர்வேட்டிவ்களும் சேர்க்கப்பட்டிருக்கும். அவையும் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. அதிக அளவு சோடியம் எடுத்துக் கொள்ளும்போது ரத்த அழுத்தம்…

மகளிர் டி20 உலகக் கோப்பை… இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இந்திய அணி… ஆஸ்திரேலியாவுடன் இன்று பலப்பரிட்சை..!

தென் ஆப்ரிக்காவில் நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக் கோப்பை  தொடரில் இன்று நடைபெறும் முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கடந்த 2020 ஆம் ஆண்டு மெல்பர்னில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியா அணி 85 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.இதுவரை நடைபெற்ற 7 உலகக் கோப்பைகளில், 5 முறை வென்று ஆஸ்திரேலியா அணி வலுவான நிலையில் உள்ளது. மேலும், இந்தியாவுக்கு எதிரான கடைசி 11…

இலவங்கப்பட்டையில் நிறைந்திருக்கும் எண்ணற்ற நன்மைகளை பற்றி தெரியுமா..?

இலவங்கப் பட்டையின் சத்துகள் : இலவங்கப் பட்டையில் மெக்னீசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், புரதம், கால்சியம், மேங்கனீஸ், காப்பர், ஜிங்க், விட்டமின்கள், நியாசின், தியமின் மற்றும் லைகோபீன் என எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. நன்றி

பஞ்சாப்: ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டதாகப் புகார்; ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது! | Punjab AAP MLA Amit Rattan Kotfatta Arrested In Bribery Case

பஞ்சாப் மாநிலம், பதிண்டா கிராமப்புற தொகுதியின் ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏவாக இருப்பவர் அமித் ரத்தன் கோட்பட்டா. ரஷிம் கார்க் என்பவர் எம்.எல்.ஏ-வின் நெருங்கிய உதவியாளர் ஆவார். இவர் அரசு மானியமாக வழங்கும் ரூ. 25 லட்சம் பணத்தை வழங்குவதற்கு, ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டதாக பதிண்டாவில் உள்ள குடா கிராமத் தலைவரின் கணவர் புகார் அளித்திருந்தார். அதைத் தொடர்ந்து, பிப்ரவரி 16 அன்று உதவியாளர் ரஷிம் கார்க், 4 லட்சம் ரொக்கத்துடன் கைதுசெய்யப்பட்டார். ஆம் ஆத்மி எம்எல்ஏ அமித்…

ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் நேற்று நடந்த மோதல் தொடர்பாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 2 பேர் கைது

ஈரோடு: ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் நேற்று நடந்த மோதல் தொடர்பாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கற்கள் வீசி தாக்குதல் நடத்தியதாக கோவையைச் சேர்ந்த கணேஷ் பாபு மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த விஜய் கைது செய்யப்பட்டனர்.ஈரோடு கிழக்கு தொகுதியில் உட்பட்ட வீரப்பன்சத்திரம் பகுதியில் நேற்று மாலை ஈரோடு சீமான் பிரசாரம் செய்து வந்தார். 16ம் நம்பர் சாலையில் தெப்பக்குளம் வீதியில் சீமானின் பிரசார வாகனம் சென்றபோது, திமுக வேட்பாளருக்கு ஆதரவாக திமுக…

நோய் நாடி நோய் முதல் நாடி! – இல்லத்தரசி பக்கங்கள்| My Vikatan | My Vikatan article about nostalgic moments

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்இந்த வாரம்‌ பொதுத் தேர்வு எழுதப்போகும் என் மகனுக்கு, சென்ற‌வார‌ இறுதியில் தலைவலியுடன்‌ கூடிய‌ ஜுரம் ஆரம்பித்தது. படிக்க முடியாமல் குளிருகிறது என‌ படுக்கையில்‌ சுருங்கி படுத்துக்‌கொண்டான். அவசரமாக அவனை‌ எழுப்பி ஒரு டோலோ 650 கொடுத்து மாலை வரை பார்க்கலாம் என‌ நினைத்தேன்.…

“அஷ்வின்,ஜடேஜாவை போல பந்து வீச முயற்சிக்க வேண்டாம்”- ஆஸ்திரேலிய வீரர்களுக்கு இயன் சேப்பல் அறிவுரை

மொத்தம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகள் நடந்து முடிந்திருக்கும் நிலையில் அந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரைத் தக்க வைத்திருக்கிறது. இந்த வெற்றிக்கு சுழற்பந்து வீச்சாளர்களான அஷ்வினும், ஜடேஜாவும் கூட  ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம். அஷ்வின், ஜடேஜாஇந்நிலையில் இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்த ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஆஸ்திரேலிய அணியின்  முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் அறிவுரை வழங்கியுள்ளார்.இது தொடர்பாக பேசிய அவர், “…

ஆளுநர் ரவி Vs முதல்வர் ஸ்டாலின்: மீண்டும் முற்றும் மோதல் – முன்னாள் கர்னல், ஆளுநரின் சர்ச்சை பேச்சு, பொங்கிய திமுக அமைச்சர்

கட்டுரை தகவல்கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராணுவ வீரர் ஒருவர் தி.மு.க. நிர்வாகி உள்ளிட்டவர்களால் தாக்கிக் கொல்லப்பட்டது குறித்த கண்டனக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் மீது தாக்குதல் நடத்த வைத்துவிடாதீர்கள் என ராணுவத்தின் முன்னாள் கர்னல் ஒருவர் பேசியது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ராணுவ வீரர் பிரபுவின் படுகொலையை கண்டித்தும் பா.ஜ.கவின் பட்டியல் அணி மாநிலத் தலைவர் தடா பெரியசாமியின் வீடு தாக்கப்பட்டதைக் கண்டித்தும் தமிழக பா.ஜ.க. சார்பில் சென்னை சிவானந்தா சாலையில் நேற்று (பிப்ரவரி 21) உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.…

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாட முடிவு: திமுக மாணவரணி கூட்டத்தில் தீர்மானம்

ஈரோடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை இளைஞர் எழுச்சி நாளாகவும், தமிழர்கள் ஏற்றம் பெற்ற நாளாகவும் கொண்டாட திமுக மாணவரணி முடிவு செய்துள்ளது. திமுக மாணவரணி மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்  ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாணவரணி செயலாளர் எழிலரசன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். மாநில தலைவர் ராஜீவ்காந்தி, இணை செயலாளர்கள்  ஜெரால்டு, மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் 70வது பிறந்த நாளான மார்ச் 1ம்…

புற்றுநோயால் அவதியுறும் குழந்தைகளுக்காக ‘Tiffin of Togetherness’ நிகழ்வை ஏற்பாடு செய்த அப்போலோ! | Apollo Cancer Centre organizes Tiffin of Togetherness

இந்நோயாளியின் வாக்ஸாலஜிஸ்ட் Ms. ஷியாமளா இது பற்றிப் பேசுகையில், “நமது வாழ்க்கையில் நாம் செலவிடும் நாட்கள் சிக்கல்கள் நிறைந்ததாகவே இருக்கின்றன என்றாலும், நமக்கு நன்கு பரிச்சயமான குரல் அல்லது பழக்கமான முகத்தைப் பார்க்கும்போது சிரமங்களும், துயரங்களும் நிச்சயமாக குறையும் என்று நான் எப்போதும் நம்பியிருக்கிறேன்.  ஸ்ரேயாவின் புற்றுநோய் பாதிப்பு நிலை பற்றி நாங்கள் அறிய நேர்ந்தபோது, மனதை கடும் துயரத்தில் ஆழ்த்தும் செய்தியாகவே அது இருந்தது. ஆனால், அத்தகைய கடுமையான காலகட்டத்தின்போது அவளை நேரில் சந்திப்பதற்கும், எனது…