Daily Archives: February 15, 2023

Doctor Vikatan: கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சைக்குப் பிறகு இயல்பான தாம்பத்ய உறவு சாத்தியமா? | Doctor Vikatan: Is normal intercourse possible after hysterectomy?

Doctor Vikatan: கர்ப்பப்பை நீக்கும் அறுவை சிகிச்சைக்குப் பின் எத்தனை நாள்கள் கழித்து இயல்பு வாழ்க்கை சாத்தியம்? தாம்பத்திய உறவு கொள்வதில் சிக்கல் வருமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் சுமித்ரா சுந்தர் ராமன்.மகப்பேறு மருத்துவர் சுமித்ரா சுந்தர் ராமன் | சென்னை லேப்ராஸ்கோப்பி முறையிலோ, வயிற்றைத் திறந்து செய்யும் முறையிலோ, எப்படி இந்த அறுவை சிகிச்சையைச் செய்திருந்தாலும், சில நாள்களுக்கு களைப்பும், பலவீனமும் நிச்சயம் தொடரும். உங்கள் உடலிலிருந்து ஓர் உறுப்பு நீக்கப்பட்டிருக்கிறது. அதனால்…

வெஸ்ட் இண்டீஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா

உலகக்கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 4 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய அணியின் தீப்தி சர்மா ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார். தென்னாப்பிரிக்காவின் கேப்டவுனில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தது.அந்த அணியின் கேப்டன் ஹேலி மேத்யூஸ் 2 ரன்கள் எடுத்து…

ஒரே நெஞ்சு எரிச்சலா இருக்கா..? இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க உடனே ரிசல்ட் தெரியும்..!

சில நேரங்களில் அதிகப்படியாக நாம் சாப்பிடும் உணவு மற்றும் அதிக காரமுள்ள உணவுகளை நாம் உள்கொள்ளும் போது பெரும்பாலோனருக்கு நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது. நன்றி

தாய்மொழியில் 10-ம் வகுப்பு மொழி பாடத் தேர்வு எழுதுவதற்கு அனுமதி

10ம் வகுப்பு பொதுத்தேர்வில், சிறுபான்மை பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தமிழ் மொழியில் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து, அவரவர் தாய்மொழியில் மொழி பாடத்தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்க அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு தமிழ் கற்பிக்கும் சட்டம் 2006-ன் படி, 1 முதல் 10 வகுப்பு வரை மாணவர்களுக்கு தமிழ்ப்பாடம் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில்  சிறுபான்மை மொழியைத் தாய்மொழியாக கொண்ட மாணவர்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும். அதே சமயம், வேறு மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள அரசுப்…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 77 பேர் போட்டி: கூடுதலாக 1,100 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒப்படைப்பு.! முன்னேற்பாடு பணிகளை தேர்தல் அலுவலர் ஆய்வு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 77 பேர் போட்டியிடுகின்றனர். இதற்காக கூடுதலாக 1100 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் தொடர்பான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஆய்வு செய்தார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. இதில், அங்கீகரிக்கப்பட்ட பிரதான அரசியல் கட்சிகளான திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர், சுயேட்சைகள் என 77 பேர் போட்டியிடுகின்றனர்.…

குழந்தைகளைத் தாக்கும் புற்றுநோய்கள்… விழிப்புணர்வும் சிகிச்சைகளும்!

நிறைய நோய்களை நாம் வயதோடு தொடர்புபடுத்திப் பார்க்கிறோம். புற்றுநோய் பெரியவர்களுக்குதான் ஏற்படும் என்கிற எண்ணம்தான் பரவலாக இருக்கிறது. பச்சிளம் குழந்தைகூட புற்றுநோய்க்கு ஆட்படலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய்களுக்கான அறிகுறிகள் மற்றும் அவற்றுக்கான சிகிச்சை முறைகள் குறித்து சென்னை காவேரி மருத்துவமனையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான புற்றுநோய் மருத்துவர் ஜனனி அருளிடம் கேட்டோம்…“பிப்ரவரி 15-ம் தேதி சர்வதேச குழந்தைகளுக்கான புற்றுநோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அதன்படி இந்த 2023-ம் ஆண்டின் இத்தினத்த்துக்கான இலக்கு என்னவென்றால் குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய்…

“முரளி விஜய், புஜாரா போன்ற வீரர்களை யாரும் பெரிதாகக் கொண்டாடுவதில்லை”- அஷ்வின் ஆதங்கம் | cricket player Ravichandran Ashwin speaks about Murali Vijay and pujara

அந்தவகையில் தற்போது தமிழக வீரரான முரளி விஜய், புஜாரா போன்ற வீரர்களை  யாரும் பெரிதாகக் கொண்டாடுவதில்லை என்று தெரிவித்திருக்கிறார். முரளி விஜய்இதுதொடர்பாக பேசிய அவர், “2011- 2015 வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் முரளி விஜய். என்னைப் பொறுத்தவரை சுனில் கவாஸ்கர், வீரேந்தர் சேவாக் போல வெளிநாட்டு மண்ணில் முரளி விஜய் ஒரு  மிகசிறந்த தொடக்க வீரர். கவாஸ்கர், வீரேந்தர் சேவாக்கிற்கு பிறகு தொடக்க டெஸ்ட் போட்டிகளில் 10 சதங்களுக்கு மேல் பதிவு செய்த ஒரே இந்திய வீரர் இவர்தான். இந்திய அளவில் மட்டுமின்றி உலக…

அரக்கோணம் விபத்தில் கணவன் மனைவி பலி

அரக்கோணம்: அரக்கோணம் அருகே லோடு ஆட்டோ மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற கணவன் , மனைவி உயிரிழந்துள்ளனர். காந்திநகரை சேர்ந்த தீனதயாளன், அவரது மனைவி ரூபாவாதி ஆகியோர் அரக்கோணம் நோக்கி சென்ற போது விபத்து நேர்ந்துள்ளது. இருவரும் மருத்துமனைக்கு கொண்டு செல்லும் வழியிலிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். Source link

ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக்கூட்டம்

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு மார்ச் 5, 6, 7, 10, 11, 12ம் தேதிகளில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை மாவட்ட செயலாளர்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். Source link

“உலகிலேயே சிறந்த காதல், நம்மீது கொள்ளும் காதல்தான்…” – ஆரோக்கியத்தை வலியுறுத்திய `ஹெல்த் 360′ | Health 360 programme at chennai

சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் `Health 360′ என்ற நிகழ்ச்சி, பிப்ரவரி-14-ம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மருத்துவரும் ஆயிரம்விளக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் எழிலன் நாகநாதன் கலந்து கொண்டு உரையாற்றினார். ஜி.ஆர்.டி ஹோட்டலின் சி.இ.ஓ விக்ரம், லைஃப்ஸ்டைல் இன்ஃப்ளுயென்ஸர் (lifetime influencer) சுபிக்ஷா வெங்கட், உடற்பயிற்சி ஆலோசகர் மல்லிகா ஃபெர்னாண்டஸ், லைஃப் கோச் மாலிகா கே.எஸ்.ஆர் ஆகியோர் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.மருத்துவர் எழிலன்மருத்துவர் எழிலன் நாகநாதன் பேசுகையில், “மரபணுக்களைப் பாதுகாப்பது மற்றும் அடுத்த தலைமுறைக்குப்…

1 2 3