திருவண்ணாமலையில் நடந்த 4 ஏடிஎம் கொள்ளையில் யாருக்கு தொடர்பு?
2 மணி நேரங்களுக்கு முன்னர் திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்கு ஏடிஎம்களில் ஒரே நேரத்தில் நடந்த துணிகர சம்பவத்தில் ரூ.70 லட்சம் வரை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. “குறிப்பிட்ட சில ஏடிஎம் இயந்திரங்கள் குறி வைத்து இந்த கொள்ளை நடந்துள்ளது. இதை வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் குழுவாகச் சேர்த்து நடத்தியுள்ளனர்,” என்று வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தெரிவித்துள்ளார்.திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று அதிகாலை நான்கு வெவ்வேறு பகுதிகளில் உள்ள ஏடிஎம்களில் ஒரே நேரத்தில் கொள்ளை நடந்துள்ளது. இது தொடர்பாகத் திருவண்ணாமலை…

