Daily Archives: February 1, 2023

U-19 Womens World Cup: `உலக அரங்கில் எதிரொலித்த வெற்றி கர்ஜனை!’ – மாபெரும் கனவு சாத்தியமானது எப்படி?| Journey of Indian U19 team in worldcup

இந்திய அணி இந்த உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாபிரிக்க அணி, 20 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்தது. இதுவே இந்த உலக கோப்பையில் இந்திய அணி எதிர்கொண்ட அதிகபட்ச இலக்காகும். இந்த இலக்கை 16.3 ஓவர்களிலேயே சேஸ் செய்து தென்னாப்பிரிக்கா அணியை சொந்த மண்ணில் வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடிய ஸ்வேதா செஹ்ராவத், 95 ரன்கள் (20 பவுண்டரிகள்) எடுத்து ஆட்டமிழக்காமல்…

‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தை தொடங்க வேலூர் புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டத்தை தொடங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் புறப்பட்டார். வேலூர் மண்டலத்தில் திட்டத்தை தொடங்கி வைத்து முதற்கட்டமாக இன்று, நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். வேலூர் மாவட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரயிலில் பயணம் செல்கிறார். இன்று மாலை வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்ட காவல் அதிகாரிகளுடன் முதல்வர் ஆய்வு நடத்துகிறார். மாவட்டந்தோறும் நேரடியாக சென்று கள ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. விவசாயிகள், மகளிர் சுய உதவிக் குழுக்களையும் சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. Source…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக தென்னரசு அறிவிப்பு: பாஜகவை கழற்றிவிட்ட எடப்பாடி பழனிசாமி?

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக தென்னரசு அறிவிக்கப்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் அதிமுக எடப்பாடி அணி சார்பில் யாரை வேட்பாளராக இறக்குவது என்பது தொடர்பாக முடிவு எடுக்க முடியாமல் திணறி வந்தது. தொடக்கத்தில் முன்னாள் அமைச்சரும், மாநகர் மாவட்ட செயலாளருமான கே.வி.ராமலிங்கம் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்று  கூறப்பட்டது. இதற்கு எடப்பாடியும் ஓகே தெரிவித்திருந்தார். ஆனால்  தொகுதியின் கள நிலவரம் அறிந்த ராமலிங்கம் மெல்ல ஜகா வாங்கிக்கொண்டார். இதன்பிறகு முன்னாள் எம்எல்ஏ தென்னரசு,…

திரிபலா பொடி… இரவில் உண்டால் இளமையை தக்கவைக்கலாம்! – #HealthTips | thiripala power and its uses

* முதுமையைத் தாமதப்படுத்தி, இளமையைத் தக்கவைக்க உதவும்.* இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். இதயநோய்கள் வராமல் தடுக்கும். புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும்.* ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச்செய்யும். ரத்தசோகையை சரிசெய்து ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். .* கணையத்தில், இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்யும். உடலில் குளூக்கோஸின் அளவை சமநிலைப்படுத்த உதவும். திரிபலாவில் உள்ள கசப்புச் சுவை, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும். * உடலில்…

டி20 தொடரை வெல்லப் போவது யார்? – கடைசி ஆட்டத்தில் இந்தியா-நியூஸிலாந்து இன்று மோதல் | Who will win the T20 series? – India-New Zealand clash in last game today

அகமதாபாத்: இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியை வெல்லும் அணி தொடரைக் கைப்பற்றும் என்பதால் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நியூஸிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையே தற்போது 3…

சர்க்கரையை ஒரு நாளைக்கு இவ்வளவுதான் சேர்க்க வேண்டும்.. மீறினால் என்ன ஆகும்..?

அதிக அளவு சர்க்கரை எடுத்தால் என்ன ஆகும்? : சுக்ரோஸ் என்று அழைக்கப்படும் சர்க்கரையில் 50% குளுக்கோஸ் மற்றும் 50% பிரக்டோஸ் உள்ளது. சர்க்கரையில் அதிக கார்போஹைட்ரேட் இருப்பதால், உடலுக்கு உடனடி ஆற்றலையும் உயிர்ச்சக்தியையும் கொடுக்கிறது. நாம் அதிகமாக சர்க்கரை உட்கொண்டால், காலப்போக்கில் உடலில் கொழுப்பு அதிகமாக சேரும். இதனால், உயர் இரத்த அழுத்தம், உறுப்பு வீக்கம், எடை அதிகரிப்பு, நீரிழிவு மற்றும் கொழுப்பு கல்லீரல் நோய், அழற்சி, பல் பிரச்சனை, மாரடைப்பு மற்றும் பக்கவாதத்திற்கான அதிக…

கடலூர்: நீர்த்தேக்க தொட்டியில் அழுகிக் கிடந்த சடலம்; குடிநீரைப் பயன்படுத்திய மக்கள் அதிர்ச்சி! | People were shocked to see the rotting corpse in the water tank

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்த ராஜேந்திரபட்டிணம் ஊராட்சியின் முன்னாள் தலைவர் சிவசங்கரன். இவர் மகன் சரவணக்குமார் பொறியியல் பட்டதாரி. கடந்த 10 நாள்களுக்கு முன்பு வீட்டில் யாரிடமும் சொல்லாமல் திடீரென மாயமாகியிருக்கிறார் சரவணக்குமார். சரவணக்குமார் அதையடுத்து பல்வேறு இடங்களில் தேடியும் சரவணக்குமார் கிடைக்காததால், அவர் பெற்றோரும், உறவினர்களும் கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சரவணக்குமாரின் புகைப்படத்தைக் கொண்டு போலீஸார் அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் ராஜேந்திரப்பட்டிணம் கிராமத்தின் பட்டியல் சமூக மக்கள்…

சொல்லிட்டாங்க…

* ஏழைகள், தலித்துகள் கனவு காணவும், ஆசைகளை நிறைவேற்றவும் ஒன்றிய அரசு தைரியத்தை அளித்துள்ளது. ஜனாதிபதி திரவுபதி முர்மு* ஊழலை ஒழித்துவிட்டதாக அரசு கூறுகிறது, ஆனால் ஒரு நபர் எப்படி வங்கிகளில் ரூ.1 லட்சம் கோடியை ஏமாற்ற முடியும். காங்கிரஸ் தலைவர் கார்கே* ஆந்திராவின் தலைநகராக விசாகப்பட்டினம் விரைவில் செயல்பட தொடங்கும். அதன் பிறகு எனது முகாம் அலுவலகத்தை அங்கே மாற்றி சென்று விடுவேன். ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி* விலைவாசி கட்டுப்படுத்துதல், மத நல்லிணக்கத்தை மேம்படுத்துதல்,…

ரத்த வகைகளுக்கேற்ற உணவுகள்! | Foods for blood types!

நன்றி குங்குமம் தோழி நாம் உண்ணும் உணவானது செரிமானமடைந்து, பல்வேறு சத்துக்கள் உட்கிரகிக்கப்பட்டு, ரத்தத்தின் வழியாக அனைத்து உறுப்புகளுக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது. மனிதனின் ஆரோக்கியம் என்பது பெரும்பாலும் ரத்தத்திலுள்ள பகுதிப் பொருட்களைவைத்தே நிர்ணயிக்கப்படுகிறது அல்லது நோய்கள் ஏற்படின் ரத்தத்தில் பல பரிசோதனைகள் செய்த பின்னரே என்ன நோய் என்பது கண்டறியப்படுகிறது. பிறந்த குழந்தை முதல் அனைவரும் தங்களது ரத்தவகையை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் ரத்ததானம் பற்றியும், எந்த ரத்தவகை உள்ளவர்கள் யாருக்கு ரத்தம் வழங்க…

ஜல்லிக்கட்டில் பரிசுகளை குவிக்கும் மாடுபிடி வீரர் ஜெய்ஹிந்த்புரம் EB விஜய்.. இவரை ஞாபகம் இருக்கா?

Madurai Jallikattu | இந்த ஆண்டு நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் பரிசாக முதலமைச்சர் சார்பாக வழங்கப்பட்ட காரை தட்டிச் சென்றார் விஜய். நான்காம் சுற்றிலே சுமார் 15 காளைகளை பிடித்து இறுதிச்சுற்றில் மொத்தமாக 28 காளைகளை அடக்கினார். நன்றி