370 கிலோ காரை அசாதாரணமாக தூக்கிச் சென்ற இரும்பு இளைஞர்… வியந்து பார்த்த அமைச்சர்..!
குமரி மாவட்டம் தாமரைக்குட்டிவிளத்தைச் சேர்ந்தவர் கண்ணன். 39 வயதான தமிழ்நாட்டின் இரும்பு இளைஞராக அறியப்படும் இவர் உடல்வலு பயிற்சியாளராக இருந்து வருகிறார். பஞ்சாப்பில் கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற இரும்பு மனிதன் போட்டியில் கலந்துகொண்டு மூன்றாவது இடம்பிடித்தார். இவர் ஏற்கனவே 13. 5 டன் எடை கொண்ட லாரியை 111 மீட்டர் தூரத்திற்கு இழுத்து சென்று தேசிய அளவில் சாதனை படைத்து உள்ளார்.இதன் தொடர்ச்சியாக தற்போது 370 கிலோ எடை கொண்ட காரை தூக்கிச் செல்லும் நிகழ்ச்சி…









