Daily Archives: January 20, 2023

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – காஸ்பர் ரூட் அதிர்ச்சி தோல்வி | Casper Ruud shock defeat in Australian Open Tennis

மெல்பர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் உலகத் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள நார்வே வீரர் காஸ்பர் ரூட் 2-வது சுற்றுடன் வெளியேறினார். ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வதுசுற்றில் உலகத் தரவரிசையில் 3-வது இடமும், போட்டித் தரவரிசையில் 2-வது இடமும் வகித்த நார்வேயின் காஸ்பர் ரூட், 48-ம் நிலை வீரரான அமெரிக்காவின் ஜென்சன் புரூக்ஸ்பியை எதிர்த்து விளையாடினார். 3 மணி நேரம் 55…

மட்டன், சிக்கன், மீன் என ஒரே மாதிரி சமையலா..! இதோ முயல் கறி கிரேவி செய்ய ரெசிபி…!

சில வீடுகளிலும் தென் மாவட்டங்களில் உள்ள சில இறைச்சி கடைகளிலும் இறைச்சிக்காக முயல், காடை, வாத்து என வளர்த்து வருகின்றனர். அப்படி இறைச்சிக்காக வளர்க்கப்படும் முயல் கறியை வாங்கி சமைத்தால் ருசியாக இருக்கும். வழக்கமாக மட்டன், சிக்கன், மீன் என எப்போதும் ஒரே மாதிரியே சாப்பிடும் நீங்கள் இந்த முயல் கறி கிரேவியை ட்ரை பண்ணி பாருங்கள். நல்ல வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும். அப்புறம் விடுமுறை நாட்களில் மட்டன், சிக்கனை விட்டுவிட்டு முயலைதான் சாப்பிடுவீர்கள்… இந்த பதிவில்…

I, J எழுத்துக்களில் உங்களது பெயர் ஆரம்பிக்கிறதா.? அப்ப உங்களிடம் இந்த குணங்கள் நிச்சயம் இருக்கும்.!

இன்றைக்கு ஜோதிடம் பார்க்கும் பழக்கம் மக்களிடம் எந்தளவிற்கு அதிகரித்து வருகிறதோ? அந்தளவிற்கு நியூமராலஜி எனப்படும் எண் கணித முறையைப் பார்த்துத் தான் முடிவெடுக்கின்றனர். பிறந்த நேரம், பெயர் ஆகியவற்றைக் கொண்டு எந்த எண்கள் மற்றும் எந்த எழுத்துக்களில் உங்களது பெயர் ஆரம்பிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது நியூமராலஜி. இதன் மூலம் எதிர்கால வளர்ச்சி, குணாதிசயங்கள் போன்றவற்றை அறிந்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் அதிகளவில் உள்ளது. இன்றைக்கு I மற்றும் J எழுத்துக்களில் உங்களின் பெயர்கள்…

ஈரோடு தொகுதியில் போட்டியிடுவது குறித்து தேசிய தலைமை முடிவு: அண்ணாமலை தகவல்

சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று இரவு பெங்களூரில் இருந்து பயணிகள் விமானத்தில் சென்னை வந்தார். அப்போது அவர் கூறியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொகுதியில் யார் போட்டியிடுவது என்பது குறித்து எங்களுடைய கூட்டணி கட்சிகளான அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இடமும் தமாகா தலைவர் வாசனிடம் தொலைபேசியில் கலந்து பேசி இருக்கிறேன். என்னைப் பொருத்தவரையில் நான் தேர்தலில் போட்டியிடும் ஆசை இல்லை. கட்சித் தலைமை என்னை தமிழகத்தில் பாஜக கட்சி வளர்ச்சிக்காக…

டி20 போல கடைசி நேர பரபரப்பு.. வெற்றி பெற்ற இந்திய அணி!

இந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கி இருந்து வருகிறது. இதன் மீதான ஆர்வம் இளைஞர்கள் மத்தியில் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. ஹாக்கி உலகக்கோப்பை தொடரை ஒடிசா மாநிலம் நடத்தி வருகிறது.இந்நிலையில், நேற்று நடந்த உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணி 4 க்கு 2 என்ற கோல் கணக்கில் வேல்ஸ் அணியை வீழ்த்தியது. புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், ஒரு கட்டத்தில் இரு அணிகளும் 2 க்கு 2 என்ற கோல்கணக்கில் சமநிலை…

ஜனவரி -20: பெட்ரோல் விலை 102.63, டீசல் விலை 94.24 – க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. Source link

ஆளுநர் பதவி விலக கோரி கலெக்டர் அலுவலகம் அருகில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்: கே.எஸ்.அழகிரி பங்கேற்பு

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சியே போட்டியிடும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பதவி விலக்கோரி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று காலை நடந்தது. அப்போது, ஆளுநரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதில், மாநில துணைத் தலைவர்கள் உ.பலராமன், கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி, துரை சந்திரசேகர் எம்எல்ஏ, மாநில செயலாளர் தளபதி…

Sports Round Up : ஹர்திக் பாண்டியாவின் சர்ச்சைக்குரிய அவுட் முதல் காயத்தால் தோற்ற நடால் வரை!| From Gill’s Double Century to Wrestlers Complaints – Sports Round Up

இந்திய மல்யுத்தக் கூட்டமைப்புக்கு எதிராகப் போராட்டம்:இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் செயல்பாடுகளைக் கண்டித்து மல்யுத்த வீரர்கள் டெல்லியில் உள்ள ஜன்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர். ஒலிம்பிக் போட்டியின் போது முறையான பயிற்சியாளர்கள் மற்றும் பிசியோதெரபிஸ்ட்டுகள் இல்லை எனவும், தங்களின் தனிப்பட்ட விவகாரங்களில் தலையிடுவதாகவும் வேதனை தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து குரல் எழுப்பினால், அச்சுறுத்தப்படுவதாக மல்யுத்த வீரர் வீராங்கனைகள்கள் புகார் தெரிவித்துள்ளனர்.பிரக்ஞானந்தாவின் மற்றுமொரு மைல்கல்:டாடா ஸ்டீல் செஸ் ஓப்பன் போட்டியில் உலகின் இரண்டாம் நிலை வீரரான சீனாவின் டிங் லிரினை…

இந்த 9 பிரச்சனைகளுக்கு பேரிச்சம்பழத்தை இப்படி சாப்பிட்டால் பலன் கிடைக்குமாம்..!

இரத்த சோகை, நரம்பு நோய்கள், விறைப்புத்தன்மை இழத்தல் : இந்த மூன்று பிரச்னைகளையும் சரி செய்யும் ஆற்றல் பேரிச்சைக்கு உண்டு. எனவே நீங்கள் 24 மணி நேரம் அல்லது இரவு பேரிச்சையை பாலில் ஊற வைத்து மறுநாள் குடிக்கும்போது அதில் கொஞ்சம் குங்குமப்பூ, ஏலக்காய், இஞ்சி தட்டிப்போட்டு குடித்தால் நல்ல பலன்களைப் பெறலாம். நன்றி

பொங்கல் விழா தகராறு; தலைக்கேறிய போதை… இளைஞரை மீன் வெட்டும் கத்தியால் வெட்டிக்கொன்ற நபர்!

கரூர் மாவட்டம், குளித்தலை அருகேயுள்ள லாலாபேட்டை ஆண்டியப்பன் நகரைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் விக்னேஷ் (27). இவர், லாரி ஓட்டுநராக வேலை பார்த்துவருகிறார். அதேபோல், அதே பகுதியைச் சேர்ந்த சந்திரனின் மகன் பிரவீன். இவர், கஞ்சா போதைக்கு அடிமையானதோடு, மனம்போன போக்கில் தன்னைப் பெரிய ரௌடியாக நினைத்துக்கொண்டு வலம் வந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி அந்தப் பகுதியில் விளையாட்டுப் போட்டி நடைபெற்றிருக்கிறது. இந்தப் போட்டியை விக்னேஷ், அவரின் நண்பர்கள் ஏற்பாடுசெய்து நடத்தினர். அப்போது கஞ்சா…