நாக்கு எரிச்சல், வயிறு வலி, தலைவலி.. கரும்பு சாப்பிட்டதும் இதையெல்லா அனுபவிக்க என்ன காரணம்..?
கரும்பு சாப்பிடாத பொங்கலை கடப்பது அவ்வளவு சுலபம் இல்லை. அதேசமயம் சிலர் ஆசைப்பட்டு சாப்பிட்டுவிட்டு நாக்கு எரிகிறது, வயிறு வலிக்கிறது, தலை வலிக்கிறது என புலம்புவார்கள். இந்த கரும்பு சாப்பிட்டதுதான் காரணம் என கரும்பையும் குறை சொல்வார்கள். ஆனால் கரும்பு சாப்பிட்ட பிறகு நீங்கள் செய்த தவறுதான் இந்த பிரச்சனைகளுக்கு காரணம் என தெரியுமா..?ஆம், நீங்கள் கரும்பு சாப்பிட்ட பிறகு உடனே தண்ணீர் குடித்தீர்கள் எனில் நீங்கள் அனுபவிக்கும் அத்தனை உபாதைகளுக்கும் தண்ணீர்தான் காரணம் கரும்பு அல்ல..அதாவது…





