“அன்று கருணாநிதி.. இன்று மு.க.ஸ்டாலின்..” ஆளுநர் விவகாரத்தை விவரமாக சொன்ன சபாநாயகர்..!
சட்டமன்றத்தில் அசாதாரண சூழலை உருவாக்கியது அரசு அல்ல, ஆளுநர்தான் எனவும் சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார். Source link
சட்டமன்றத்தில் அசாதாரண சூழலை உருவாக்கியது அரசு அல்ல, ஆளுநர்தான் எனவும் சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்துள்ளார். Source link
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆலோசனை கூட்டம் சத்தியமூர்த்திபவனில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், தமிழ்நாடு மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ், அரசியலமைப்பை பாதுகாப்போம்-கையோடு கைகோர்ப்போம் பரப்புரை இயக்கத்தின் மேலிட பொறுப்பாளர் கொடிக்குனில் சுரேஷ், மேலிட பொறுப்பாளர் ஸ்ரீவல்ல பிரசாத், நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, தமிழ்நாடு எஸ்சி பிரிவின் தலைவர் ரஞ்சன் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் துரை சந்திரசேகர், பிரின்ஸ், அசோகன், பழனி நாடார், ஊட்டி…