“திராவிட மாடல், பெரியார், அண்ணா…” வார்த்தையை படிக்காமல் தவிர்த்த ஆளுநர்…!
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழ்நாடு அரசை திராவிட மாடல் அரசு என்றே அனைத்து இடங்களிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள் அனைவரும் அழைத்து வருகின்றனர். இந்த நிலையில் ஆளுநர் உரை தயாரிக்கப்பட்டபோது அதில் திராவிட மாடல் என்ற வார்த்தை இடம்பெற்றிருந்தது. ஆனால், ஆளுநர் உரை வாசிக்கும்போது திராவிட மாடல் என்ற வார்த்தையை தவிர்த்துவிட்டார்.ஆளுநர் உரை தமிழாக்கத்தின் 47வது பக்கத்தில், “தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் போன்ற…





