Monthly Archives: January, 2023

மூலம் எதனால் வருகிறது… என்ன தீர்வு? | By what means… What is the solution?

நன்றி குங்குமம் தோழி பொதுவாக 45-65 வயதிற்குட்பட்டோர் அதிகம் பாதிக்கப்படும் நோய்களில் மூல நோயும் ஒன்று.  தற்போதுள்ள உணவு பழக்கவழக்கங்களால், இந்நோயினால் பல   இளம் வயதினரும் கூட பாதிக்கப்படுகின்றனர்.  மூலம் ஏன் ஏற்படுகிறது. அதிலிருந்து விடுபட என்ன செய்யலாம் என்று பார்ப்போம்:ஹெமராய்ட்ஸ் (Hemorrhoids) அல்லது பைல்ஸ் (piles) என்று ஆங்கிலத்திலும் மூலம் என்று தமிழிலும் சொல்லக்கூடிய வார்த்தையானது உண்மையில் ஒரு நோயைக் குறிப்பிடுவது அல்ல. பெருங்குடலின் அடிப்பகுதி மற்றும் மலப்புழையைச் சுற்றியுள்ள சுவர்களின் மென்மையான தசைகளுக்குள் பதிந்துள்ள…

`இது தமிழ்நாடு சார்!' – மிரண்டு போன வாசிம் அக்ரம்; நெகிழ்ந்த பாகிஸ்தான்; ஒரு வரலாற்று சம்பவம்

கிரிக்கெட்டும் இந்திய ரசிகர்களும் பிரித்தே பார்க்க முடியாத ஒன்று. இந்திய அணி மற்ற அணியோடு மோதும் போது இந்திய அணி வீரர்களும் அந்த எதிரணி வீரர்களுமே விளையாட்டில் பங்கேற்பார்கள். ஆனால், இந்தியா பாகிஸ்தானுடன் மோதும் போது மட்டுமே இந்திய வீரர்களுடன் இந்திய அரசியல்வாதிகளும் செலிப்ரிட்டிகளும் பாகிஸ்தான் வீரர்களுடன் பாகிஸ்தான் அரசியல்வாதிகளும் செலிப்ரிட்டிகளும் சேர்ந்து மோதிக்கொள்வர்.இந்தப் போக்கு மாறாத தொடர்கதையாக இருந்து வருகிறது. அவர்கள் மோதிக்கொள்ளட்டும். ஆனால், அதைச் சுற்றி பரப்பப்படும் ஒரு கட்டமைக்கப்பட்ட தேசியப்பற்றும் வெறுப்பரசியலுக்கும் இரு…

எந்த அரிசி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது..? தெரிந்துகொள்ளுங்கள்..!

நம் தினசரி வாழ்வில் இரண்டறக் கலந்துள்ள அரிசி என்ற சொல்லைக் கேட்டதும் நம் மனதுக்கு சட்டென்று நினைவுக்கு வருவது வெள்ளை நிற அரிசி தான். ஆனால், அரிசி பல நிறங்களில் இருக்கின்றன. ஒவ்வொரு அரிசிக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. உதாரணத்திற்கு பாரம்பரிய அரிசி வகைகளான பிரவுண் அரிசி, சிவப்பரிசி, கருப்பு அரிசி போன்றவற்றை நம் மக்கள் மீண்டும் உபயோகப்படுத்த தொடங்கியுள்ளனர். பல நிறங்களில் அரிசி இருந்தாலும், உங்களுக்கு எது ஒத்து வரும் என்பது குறித்து ஊட்டச்சத்து நிபுணர்…

2022-ல் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11% உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்ததாக உலக தங்க கவுன்சில் அறிவிப்பு

டெல்லி: 2022-ல் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11% உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்ததாக உலக தங்க கவுன்சில் அறிவித்துள்ளது. 2011-க்குப் பிறகு நாட்டில் தங்கத்தின் தேவை 4,741 டன்களாக அதிகரித்தது கடந்த ஆண்டுதான் என உலக தங்க கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது Source link

இடைத்தேர்தலில் போட்டியா? அதிமுகவுக்கு ஆதரவா?.. முடிவெடுக்க முடியாமல் திணறும் பாஜக

சென்னை: ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவின் இரண்டு அணிகளும் பாஜகவின் ஆதரவை கோரியுள்ளன. அதிமுகவின் எந்த அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்பது இதுவரை உறுதியாகாததால் முடிவு எடுக்க முடியாமல் பாஜக தவித்து வருகிறது. இரட்டை இலையை வைத்திருக்கும் அதிமுக அணியை மட்டுமே ஆதரிக்க பாஜக திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதிமுக போட்டியிடும் என்று கூறிய நிலையிலும் பாஜக போட்டியிட வேண்டும் என்று இன்றைய கூட்டத்திலும் பெரும்பாலான நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். கூட்டணியில் பெரிய கட்சியான அதிமுகவே இடைத்தேர்தலில்…

`திருமணம் செய்யாமலே, குழந்தை பெற்றுக் கொள்ளலாம்’ – சீன அரசின் அறிவிப்புக்கு காரணம் என்ன?|Couples in china allowed to have unlimited children

சீனாவில் கடந்த ஆண்டு முதன்முறையாகப் பிறப்பு எண்ணிக்கையைவிட, இறப்புகள் அதிகரித்துள்ளன. சீனாவில் 60 ஆண்டுகளுக்கு இல்லாத அளவு கடந்த ஆண்டு, மக்கள் தொகை குறைந்துள்ளது. மக்கள் தொகையை ஈடுகட்ட அந்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.  80 மில்லியன் மக்கள் வசிக்கும் சிச்சுவான் மாகாணத்தில் குழந்தை பெற்றுக் கொள்ள இனி திருமணம் அவசியமில்லை. திருமணம் செய்யாமலே இணைந்து வாழும் ஜோடிகள் குழந்தை பெற்றுக் கொள்ளலாம். PopulationImage by Gerd Altmann from Pixabay அதேபோல குழந்தைகள் பெற்றுக் கொள்வதிலும்…

தொடரைச் சமன் செய்ய ‘தரமற்ற பிட்ச்’ கேட்டதா இந்திய அணி நிர்வாகம்? – வீட்டுக்கு அனுப்பப்பட்ட பிட்ச் தயாரிப்பாளர் | did indian team management ask for substandard pitch to level series

நியூஸிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டிக்கான லக்னோ பிட்ச் சென்னை – சேப்பாக்கம் பிட்சை விட பல மடங்கு தரமற்றதாக இருந்தது என்பது இப்போது சர்ச்சையாகியுள்ளது. உண்மையில் இந்தப் பிட்சிற்கு முன்னதாக வேறு இரண்டு பிட்ச்களைத்தான் பிட்ச் தயாரிப்பாளர் தயாரித்திருந்தார். ஆனால், அணி நிர்வாகத்திடமிருந்து கடைசி நேர ‘கோரிக்கை’ எழுந்ததால் சிகப்பு மண்ணாகக் காட்சியளித்த ஆட்டம் நடைபெற்ற அந்த பிட்ச் தயாரிக்கப்பட்டுள்ளது. முதல் டி20 போட்டியில் தோல்வியுற்றதால் 2வது போட்டியில் எப்படியாவது வென்று தொடரை சமன் செய்ய…

"கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் வைத்தால் உடைப்பேன்" – கருத்துக் கேட்பு கூட்டத்தில் சீமான் ஆவேசம்!

சென்னை மெரினா கடற்கரையொட்டிய வங்கக்கடலில் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக பொதுப்பணித்துறை சார்பில் பேனா வடிவ நினைவுச் சின்னம் அமைப்பது என முடிவு செய்யப்பட்டது. இதற்கு கலவையான விமர்சனங்கள் வந்ததைத் தொடர்ந்து, சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் இன்று பொதுமக்கள் கருத்து கேட்டு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு இயக்கத்தை, அமைப்பைச் சேர்ந்தவர்கள் கலந்துக்கொண்டு தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.கருத்துக் கேட்பு கூட்டம் – சீமான்இதில் கலந்துக்கொண்ட நாம் தமிழர் கட்சியின்…

முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறையின்கீழ் இயங்கும் முக்கியமான இயக்குநரகங்களான மருத்துவக் கல்வி இயக்ககம், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககம், மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்ககம் ஆகியவற்றிற்கான தலைமைப் பதவிகள் எல்லாம் கூடுதல் பொறுப்பில் உள்ளது. முதல்வர், உடனடியாக கவனம் செலுத்தி, மருத்துவத் துறைகளின் இயக்குநர் பணியிடங்களை முறையாக நிரப்பவும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பதவியினை நிரப்பவும், காலியாகவுள்ள மருத்துவர்கள் மற்றும்…

Doctor Vikatan: பகலில் தூங்குவது ஆரோக்கியமானதா?

Doctor Vikatan: பகலில் தூங்குவது ஆரோக்கியமானதா? எத்தனை மணி நேரம் தூங்கலாம்? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண். மருத்துவர் ஸ்பூர்த்தி அருண் | சென்னை பொதுவாக பகல் நேரத்து தூக்கத்தை மருத்துவர்கள் அறிவுறுத்துவதில்லை. பகலில் தூங்கினால் இரவு நேரத்தில் தூக்கம் சரியாக வராது, தூக்க சுழற்சி பாதிக்கப்படும் என்பதுதான் காரணம்.பகலில் தூங்க வேண்டும் என விரும்புவோர், அந்த நேரத்து உறக்கத்துக்கான தேவை ஏன் ஏற்பட்டது என யோசிக்க வேண்டும்.…

1 2 3 62