Yearly Archives: 2022

அக்னிபாத் திட்டத்திற்கு பல லட்சம் இளைஞர்கள் பதிவு: ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் பேட்டி

நெல்லை: அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர பல லட்சம் இளைஞர்கள் தன்னார்வத்துடன் பதிவு செய்துள்ளதாக நெல்லையில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல். முருகன் நேற்று நெல்லை வண்ணார்பேட்டை அரசு சுற்றுலா மாளிகையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நாடு  முழுவதும் 75வது சுதந்திர தின அமுத பெருவிழாவை கோலாகலமாக கொண்டாட பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து அனைத்து…

இந்தியா 75: உலகக்கோப்பைகளும் நெகிழச் செய்த ரசிகர்களும் – இந்திய கிரிக்கெட்டின் டாப் 10 தருணங்கள்! | India’s top 10 moments in Cricket after Independence

புது நம்பிக்கையளித்த 2007 உலகக்கோப்பை:இந்தியா vs பாகிஸ்தான் – 20072007-ல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பையை மிக மோசமாக தோற்றிருந்தது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ரசிகர்கர்கள் இந்திய அணியை வெறுக்கத் தொடங்கினர். அணிக்குள்ளும் எக்கச்சக்க முரண்பாடுகள். இந்த சமயத்தில்தான் முதல் டி20 உலகக்கோப்பைக்காக இளம் வீரரான மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்கவிற்குப் புறப்பட்டது. அவநம்பிக்கைகள் சூழ அந்தத் தொடருக்குச் சென்றிருந்த இந்திய அணி அசாத்தியங்களை நிகழ்த்தத் தொடங்கியது. யுவராஜ்…

yogurt side effects of curd is eating at night safe ayurveda explains

ஒவ்வொரு உணவையும் இப்படித்தான் சாப்பிட வேண்டும், இந்த அளவில் தான் சாப்பிட வேண்டும், இந்த நேரத்தில் நாம் சாப்பிட வேண்டும் என்று நம்முடைய பழங்கால மருத்துவ முறையான ஆயுர்வேதம் வரையறுத்துள்ளது. ஒரு உணவு எவ்வளவு ஆரோக்கியமாக இருந்தாலும் சரி, ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக இருந்தாலும் சரி, அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது பொருந்தும். அதேபோல நேரம் தவறி அல்லது தவறான வேளையில் குறிப்பிட்ட உணவை சாப்பிட முடியாது.மிக எளிதாக சொல்வதாக இருந்தால் காலையில் எழுந்த உடனே ஃபுல்…

சல்மான் ருஷ்டிக்கு கத்திக்குத்து – “உயிருடன் இருக்கிறார்” என நியூயார்க் ஆளுநர் தகவல்

சாம் காப்ரால்பிபிசி நியூஸ், வாஷிங்டன்12 ஆகஸ்ட் 2022, 15:33 GMTபுதுப்பிக்கப்பட்டது 35 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesநியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அடையாளம் தெரியாத நபரால் கத்தியால் குத்தப்பட்ட பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி உயிருடன் இருப்பதாக அந்த மாகாண ஆளுநர் கேத்தி ஹோச்சுல் தெரிவித்துள்ளார். அவரை குத்திய நபர் தொடர்பான மேலதிக தகவல்கள் விசாரிக்கப்பட்டு வருவதாக ஆளுநர் கூறினார்.சாத்தானின் வசனங்கள் என்ற புத்தகத்தை எழுதிய பின்னர் பல ஆண்டுகளாக மரண அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வந்த எழுத்தாளர்…

பீகாரில் நிதிஷ்குமார் எடுத்தது புத்திசாலித்தனமான முடிவு: தேசியவாத காங். தலைவர் சரத்பவார் பேட்டி

மும்பை: பீகாரில் பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறியதுடன், புதிய ஆட்சியை அமைத்த நிதிஷ்குமார் நாட்டின் அரசியல் அரங்கை பரபரப்பாக்கி உள்ளார். ‘அவர் புத்திசாலித்தனமான முடிவை எடுத்துள்ளார். பா.ஜனதா நெருக்கடியை  ஏற்படுத்தும் என்பதை முன்கூட்டியே உணர்ந்து அவர் இதுபோன்ற முடிவை  எடுத்துள்ளார்’ என்று சரத்பவார் கூறியுள்ளார். இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று புனே மாவட்டம் பாராமதியில் நிருபர்களிடம் கூறியதாவது: பிராந்திய கட்சிகளுக்கு எதிர்காலம் இல்லை, பா.ஜனதா கட்சியை போன்றவை மட்டுமே நாட்டில் இருக்கும் என்று பா.ஜனதா…

முகக்கவசத்தால் சுவாசப் பிரச்னைகள் ஏற்படுமா? ~ மருத்துவர் தரும் விளக்கம்

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராமமூர்த்தி தாக்கல் செய்த பொதுநல வழக்கில் “முகக்கவசம் அணிவதால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது. மாறாக முகக்கவசம் சுவாச பிரச்னைகளை ஏற்படுத்தும்” என்றும் தெரிவித்திருந்தார். முகக்கவசம் அணியாதவர்களுக்கான அபராதமும் தவறு என்று குறிப்பிட்ட அவர், இந்த அரசாணையை ரத்து செய்யக் கூறியிருந்தார். இந்த வழக்கை…

பிஃபா உலகக் கோப்பை 2022 | ஒருநாள் முன்கூட்டியே தொடங்கும் கால்பந்து திருவிழா | fifa world cup 2022 football series to start a day in advance as scheduled

தோஹா: கத்தார் நாட்டில் வரும் நவம்பரில் தொடங்கவுள்ள பிஃபா உலகக் கோப்பை 2022 கால்பந்து தொடர் ஒருநாள் முன்கூட்டியே தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பல்வேறு தகவல்கள் உறுதி செய்துள்ளன. அதன்படி பார்த்தால் நவம்பர் 21-ம் தேதி தொடங்க இருந்த முதல் சுற்று போட்டிகள் 20-ம் தேதியே தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு (பிஃபா), கத்தார் நாட்டில் கால்பந்து உலகக் கோப்பை தொடரை நடத்த உள்ளது.…

திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. போதை ஆசாமியால் பரபரப்பு

Tiruchirappalli | திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. Source link

ரூ.8625 கோடி மோசடி செய்த 3 நிதி நிறுவனங்களின் சொத்துகளை அரசு முடக்க வேண்டும்: பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் ரூ.8625 கோடி மோசடி செய்த 3 நிதி நிறுவனங்களின் சொத்துகளை அரசு முடக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் வலிறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:தமிழ்நாட்டில் சென்னை, வேலூர், திருச்சி ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்த 3 நிதி நிறுவனங்கள், அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி, மாநிலம் முழுவதும் 2 லட்சம் பேரிடமிருந்து ரூ.8,625 கோடி  வசூலித்து மோசடி செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு மோசடி நிறுவனங்களிடம்…

1 282 283 284 285 286 510