Yearly Archives: 2022

தேர்தல் விதிமீறல் வழக்கு லாலு பிரசாத் விடுவிப்பு

ஹாஜிபூர்: கடந்த 2015ம் ஆண்டில் தேர்தல் விதிமீறல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் லாலு பிரசாத் யாதவை விடுவித்து பீகார் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. கடந்த 2015ம் ஆண்டு, பீகார் மாநிலம் ரகோபூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய அம்மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், ‘இந்த தேர்தல் பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், உயர் சாதியினருக்கும் இடையே நடக்கும் மோதல்’ என பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு…

சோர்வாக்கும் சைனஸ் தீர்வு என்ன?

நன்றி குங்குமம் டாக்டர்ஆடி மாதக் காற்று காதலர்களுக்கு வேண்டுமானால் இன்பமாக இருக்கலாம். சைனஸ் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு பெரும் தொல்லை. தூசோடு வீசும் காற்றால் வெளியே சென்றாலே … Source link

deepak chahar as first choice in asia cup says l balaji / ஆசியக்கோப்பை அணியிலிருந்து ஆவேஷ் கானைத் தூக்கிட்டு இந்த வீரரை கொண்டு வாங்க

ஆசியக் கோப்பை 2022 டி20 போட்டித் தொடரில் தீபக் சாஹர் ரிசர்வ் வீரராகத்தான் சேர்க்கப்பட்டுள்ளார். அதனால் அவரை அணியில் எடுக்க முடியாது,  எனவே தீபக் சாஹரை ஆவேஷ் கானுக்குப் பதிலாக அணியில் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் இந்திய பவுலரும் தமிழக அணியின் முன்னாள் பவுலருமான எல்.பாலாஜி தெரிவித்துள்ளார்.ஆசியக் கோப்பை அணியில் பல்வேறு மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று பல முன்னாள் வீரர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் எல்.பாலாஜியும் ஆவேஷ் கானுக்குப் பதில் தீபக்…

Plum-Ginger Juice May Help You Build Immunity | நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பிளம்ஸ்

வெப்பமான மற்றும் ஈரப்பதமான வானிலை மாறி தற்போது பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. பொதுவாக மழைக்காலம் அனைவருக்கும் விருப்பமான காலநிலை என்றே கூறலாம். பரவலான மழை, சில்லென இருக்கும் வானிலை , சூடான ஸ்நாக்ஸ் என மழைக்காலத்தை கொண்டாடுவோம். ஆனால் பருவம் மாறும் போது, ​​நமது ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படலாம் என்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள், சூப்புகள் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.மழைக்காலத்தில் சளி,…

கடந்த 36 மணி நேரத்தில் 15 கொலைகள் நடந்ததாக சில ஊடகங்களில் மிகைப்படுத்தி கூறப்பட்டுள்ளது: டிஜிபி சைலேந்திரபாபு

சென்னை: கடந்த 36 மணி நேரத்தில் 15 கொலைகள் நடந்ததாக சில ஊடகங்களில் மிகைப்படுத்தி கூறப்பட்டுள்ளது என டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார். தமிழ்நாட்டில் ஆக.22-ல் 7 கொலையும், 23-ல் 5 கொலைகள் மட்டுமே நிகழ்ந்துள்ளன எனவும் சில ஊடகங்களில் பட்டியலிடப்பட்ட பல்வேறு கொலை வழக்குகள் ஆகஸ்டு மாதத்தில் முந்திய நாட்களில் நடைபெற்றவை எனவும் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். Source link

விஜயகாந்த் தொடர்ந்து அரசியலில் ஈடுபட வேண்டும்: துரை வைகோ

சென்னை:அதிமுகவையும், பாஜகவையும் நாங்கள் வேறாக பார்க்கவில்லை என மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.  வைகோவின் சாதனைகள், அரசியல் பயணம் பற்றி ஆவணப்படம் வெளியிடப்போகிறோம். அதற்கு அதிமுக, பாஜக தவிர்த்து அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட உள்ளது. எம்ஜிஆர் போல வள்ளல் மனம் படைத்தவர் விஜயகாந்த். அவர் தொடர்ந்து அரசியலில் ஈடுபட வேண்டும் எனவும் கூறினார். Source link

முதியவர்கள் நிச்சயம் சேர்த்துக்கொள்ள வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள்! #VisualStory

முதியவர்கள்வயது முதிர்ச்சியின் காரணமாக முதியவர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்னைகளில் ஒன்று, ஊட்டச்சத்துக் குறைபாடு. முதியவர்கள் தங்கள் உணவில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின், கால்சியம் போன்றவை சரிவிகிதத்தில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.கேரட்கேரட், அவரை, பீட்ரூட் போன்ற காய்கறிகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை நோயாளிகள் பாகற்காய், கோவக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.சிறுதானியம் கம்பு, கேழ்வரகு, சாமை, தினை போன்ற சிறுதானியங்களை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். இரவு நேரங்களில் கோதுமை ரொட்டி அல்லது கோதுமை பிரட் உணவாக எடுத்துக் கொள்ளலாம்.…

ஐசிசி ஒருநாள் தரவரிசை: கிடுகிடுவென முன்னேறி 38-ம் இடத்தை பிடித்த சுப்மன் கில் | ICC ODI batting rankings india shubman gill jumps 93 spot to reach 38th position

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் 93 இடங்கள் முன்னேறி 38-வது இடத்தை பிடித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் பேட்ஸ்மேனான சுப்மன் கில். அவர் அண்மையில் ஜிம்பாப்வே மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். 22 வயதான கில், கடந்த 2019-ல் சர்வதேச கிரிக்கெட் களத்தில் அறிமுகமானவர். இதுவரை 9 ஒருநாள் மற்றும் 11 டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார். அவர்…

Doctor Vikatan: இரவு உணவுக்கு பழங்களும் சூப்பும் எடுத்துக் கொள்வது எடைக்குறைப்புக்கு உதவுமா?|doctor vikatan – Does having fruit and soup for dinner help with weight loss

சூப்பும் பழங்களும் எளிதில் செரிமானமாகக்கூடிய உணவுகள். எனவே, நள்ளிரவில் ஏற்படும் பசி உணர்வைக் கட்டுப்படுத்தவும், தூக்கம் பாதிக்கப்படாமலும் இருக்க சரிவிகித உணவுகளைச் சாப்பிடுவதுதான் சிறந்தது. அதிலும் குறிப்பாக, நீங்கள் எடைக்குறைப்பு முயற்சியை ஆரம்பிக்கும் திட்டத்தில் இருந்தால், இரவில் சரிவிகித உணவுகளைச் சாப்பிட வேண்டியது மிகவும் முக்கியம்.ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், ஒரு நாளைக்கு நீங்கள் எத்தனை கலோரிகள் எடுத்துக்கொள்கிறீர்கள், அதை அந்த நாள் முழுவதும் எப்படி எரிக்கிறீர்கள், அதிலும் பசி உணர்வு இல்லாமல் என்பது தான் முக்கியம். அதுதான் எடைக்குறைப்புக்கும்…

சாகித்ய அகாடமி: பால சாகித்ய புரஷ்கர் மற்றும் யுவபுரஷ்கர் விருதுகள் அறிவிப்பு !| news about Bala Sahitya Purashkar and Yuvapurashkar Awards Announcement

சாகித்ய அகாடமி சார்பில் ஆண்டுதோறும் தனித்துவமான எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் பால சாகித்ய புரஸ்கார் யுவ புரஸ்கார் விருதுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 2022 ஆம் ஆண்டிற்கான சாகித்ய விருதுகள் தலைநகர் டெல்லியில் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ், தெலுங்கு மலையாளம்,இந்தி போன்ற பல மொழிகளில் வெளியாகியுள்ள கவிதை, கட்டுரை, சிறுகதை போன்றவற்றிற்கு இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழில் சிறுகதைக்காக சாகித்ய அகாடமியின் பால சாகித்ய புரஸ்கார் விருது எழுத்தாளர் ஜி.மீனாட்சிக்கு வழங்கப்படவுள்ளது. அவரது ‘மல்லிகாவின் வீடு’ என்ற சிறுகதைக்காக…

1 258 259 260 261 262 510