Yearly Archives: 2022
ராகுலை குற்றம்சாட்டி சோனியாவுக்கு 5 பக்க கடிதம் காங்.கில் இருந்து மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் திடீர் விலகல்: காஷ்மீரில் புதிய கட்சி தொடங்க முடிவு
புதுடெல்லி: காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார். இது தொடர்பாக அவர் சோனியா காந்திக்கு 5 பக்க விலகல் கடிதம் அனுப்பினார். காங்கிரஸ் கட்சியில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. அடுத்த மாதம் 20ம் தேதிக்குள், கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில், கட்சியின் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் நேற்று காங்கிரசில் இருந்து…
இந்தியக் கால்பந்து கூட்டமைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது ஃபிபா
FIFAவின் அறிவுரையையும் ஏற்காமல் மூன்றாம் தரப்பினரின் தேவையற்ற தலையீடு இருப்பதன் காரணமாக அகில இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு (AIFF) தடை விதிப்பதாக ஃபிபா ஆகஸ்ட் 15ம் தேதியன்று, அறிவித்தது. அந்த தடையை ஃபிபா இப்பொழுது விலக்கியுள்ளது.இந்தியக் கால்பந்து கூட்டமைப்பு நிர்வாக முடிவுகளில் 3ம் தரப்பினர் தலையீடு இருப்பதாக உலகக் கால்பந்துக் கூட்டமைப்பு விதித்த தடையை நீக்கி உத்தரவிட்டது, இதன் மூலம் யு-17 மகளிர் உலகக்கோப்பை கால்பந்து இந்தியாவில் நடைபெறும். உச்ச நீதிமன்றம் தான் நியமித்த 3 பேர்…
make barley soup for weight loss
உடல் எடையைக் குறைப்பதற்கு ஒரு சிறந்த உணவாக பார்லி இருக்கிறது. பார்லி தானியங்களில் வைட்டமின் சத்துக்களும், நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் காணப்படுகிறது. இந்த பார்லியை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு உடலில் இருக்கின்ற கொழுப்புச் சத்துக்கள், உடலில் படியாமல் தடுத்து, உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்க உதவுகிறது. எனவே தினந்தோறும் பார்லி கஞ்சியை அருந்துபவர்களுக்கு உடல் எடையை அதிகரிக்காமல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.தேவையான பொருட்கள்:கம்பு – 1 கப் பார்லி – 2 கப் வெங்காயம் – 1 செலரிக்…
சென்னை-துபாய் இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
சென்னை; சென்னை-துபாய் இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ரஞ்சித் கைது செய்யப்பட்டார். குடும்ப உறுப்பினர்கள் துபாய் செல்வதை தடுக்க வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நிலையில் ரஞ்சித்தை போலீசார் கைது செய்தனர். Source link
அமைச்சர் கார் மீது செருப்பு வீச்சு சம்பவம் ‘இதை எப்படி அரசியல் பண்ணணும்னு யோசிக்கிறேன்’: பாஜ தலைவர் அண்ணாமலை பேசியதாக பரவும் ஆடியோ வைரல்
மதுரை: மதுரை விமான நிலையத்தில் தமிழக நிதியமைச்சர் கார் மீது செருப்பு வீச்சு சம்பவம் நடந்தபோது, பாஜ மாநிலத்தலைவர் அண்ணாமலை, ‘‘இதை எப்படி அரசியல் பண்ணணும்னு யோசிச்சுக்கிட்டிருக்கேன்…’’ என்று பேசியதாக வெளியான ஆடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மறைந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அரசு சார்பில் அஞ்சலி செலுத்த கடந்த 13ம் தேதி நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் மதுரை விமான நிலையத்திற்கு வந்தார். அஞ்சலி செலுத்திய பின் அமைச்சர் காரில்…
Doctor Vikatan: முகப்பருவைப் போக்க உதவுமா டூத் பேஸ்ட்? | doctor vikatan – Can toothpaste help get rid of acne?
எந்தவித அடிப்படை ஆதாரமும் உண்மையும் இல்லாத இதுபோன்ற தகவல்களை மக்கள் எப்படி கண்மூடித்தனமாக நம்பி, பின்பற்றுகிறார்கள் என்பதே ஆச்சர்யமாக இருக்கிறது. மக்களின் அறியாமையால்தான் இதுபோன்ற தவறான தகவல்கள் தொடர்ந்து பரப்பப்படுகின்றன. அப்படி உங்களுக்கு வரும் தகவல்கள் எல்லாவற்றையும் அப்படியே நம்பி, பின்பற்றுவது சரியானதல்ல. டூத் பேஸ்ட் என்ற வார்த்தையிலேயே அதன் பயன்பாடு உணரப்படும். அது பற்களுக்கானது. பற்களைச் சுத்தப்படுத்தவும், வாயில் கிருமிகள் தொற்றாமலிருக்கவும் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுபவை டூத் பேஸ்ட்டுகள். நம்மைச் சுற்றி கோடிக்கணக்கான கிருமிகள் உள்ளன. ஒவ்வொன்றும்…
Asia Cup 2022 | இந்தியாவின் புதிய அணுகுமுறைக்கான சோதனைக்களம் | Asia Cup 2022 | A testing ground for Indian cricket teams new approach
முன்பெல்லாம் இந்திய அணி தொடக்கத்தில் விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டு இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்கும் பாணியை கடைபிடித்தது. இதுவே தொடர்ச்சியான வெற்றிக்கு ‘தாரக மந்திரம்’ என கருதிவந்தது. ஆனால் 2021-ம் ஆண்டு டி 20 உலகக்கோப்பையில் இந்தியா நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியதால் இவை அனைத்தும் மாறத்தொடங்கிவிட்டது. எதிரணிக்கு தொடக்கத்திலேயே ஏன் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற சிந்தனை எழத் தொடங்கி, முதல் பந்தில் இருந்தே ஆக்ரோஷ அணுகுமுறையை கடைபிடிக்கும் எண்ணத்தை வேரூன்றிக்…
“100 ஆண்டுகளுக்கு முன்பு நீதிக்கட்சி போட்ட விதை!” – தமிழ்நாடு கல்வி குறித்து முதல்வர் பெருமிதம் | Tn cm mk stalin speech at coimbatore psg college function
100 ஆண்டுகளுக்கு முன்பு நீதிக்கட்சி ஆட்சிக்காலத்தில் கல்விக்காகப் போட்ட விதைதான் இதற்குக் காரணமாக அமைந்திருக்கிறது. இத்தகைய வளர்ச்சியை இந்தியாவே வியந்து பார்த்துக்கொண்டிருக்கிறது.நான் மட்டும் முதல்வன் அல்ல… தமிழ்நாட்டு இளைஞர்கள் அனைவரும் ஒவ்வொரு துறையிலும் முதல்வனாக இருக்கவே நான் முதல்வன் திட்டத்தை அரசு செயல்படுத்தியது. அனைத்து ஆற்றலும் கொண்டவர்களாக நம் மாநில இளைஞர்கள் இருக்கின்றனர். அதே நேரத்தில் இளைய சமுதாயம் குறித்த கவலையும் இருக்கிறது. சில இளைஞர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாவது கவலையளிக்கிறது. பி.எஸ்.ஜி கல்லூரிஇளைஞர்களை போதை பழக்கத்துக்கு…
‘எங்களுக்கு பங்காளி முறைதான்…’ திமுக அரசு சிறப்பாக செயல்பட விருப்பம்: செல்லூர் ராஜூ பேட்டி
மதுரை: திமுக அரசு சிறப்பாக செயல்பட வேண்டுமென்பதே எங்களது விருப்பமென முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். மதுரை பழங்காநத்தம் சோமசுந்தரம் பாரதியார் மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது. தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். பின்பு அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘அதிமுக தொடர்பான வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் எங்களுக்கு கவலையில்லை. எடப்பாடியார் தலைமையின் கீழ்தான் தற்போது அதிமுக தொண்டர்கள் உள்ளனர்.…








