Yearly Archives: 2022

அதிமுகவுடன் அமமுக இணையாது, நாங்கள் சுதந்திரமாக இருக்கிறோம்: டி.டி.வி.தினகரன் பேச்சு

தஞ்சை: அதிமுகவுடன் அமமுக இணையாது, நாங்கள் சுதந்திரமாக இருக்கிறோம், இணையவேண்டிய அவசியம் இல்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். ஓ.பன்னீர்செல்வம் சட்ட ரீதியாக போராடி வருகிறார். அவரின் கருத்தும் எனது கருத்தும் ஒன்றுதான், சொந்த கட்சிக்காரர்களையே விலைக்கு வாங்கும் அளவில் அதிமுக தவறான பாதையில் பயணிக்கிறது என செய்தியாளர் சந்திப்பில் டி.டி.வி.தினகரன் பேசினார். Source link

Doctor Vikatan: தீக்காயங்களை ஆற்றும் தன்மை கொண்டவையா மூலிகைகள்? | doctor vikatan – Can herbs cure burns

Doctor Vikatan: சிலவகை மூலிகைகளுக்கு காயங்களை ஆற்றும் தன்மை உண்டு என கேள்விப்பட்டேன்… எந்த மூலிகை, எப்படிப்பட்ட காயத்தை ஆற்றும் என்று சொல்ல முடியுமா? இவை தீக்காயங்களையும் ஆற்றுமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி…அரசு சித்த மருத்துவர் வரலட்சுமிவெட்டுக்காயப் பூண்டு அல்லது கிணற்றுப்பாசான் என்பது ட்ரைடக்ஸ் புரொகும்பென்ஸ் (Tridax procumbens) எனப்படும் சூரியகாந்தி செடி வகையைச் சேர்ந்தது. இந்தச் செடி வெட்டுக்காயங்கள், சிராய்ப்புக் காயங்கள், ஆறாத புண்கள் போன்றவற்றை ஆற்றும் என்று சித்த…

தென் ஆப்பிரிக்க அணியுடன் 2-வது டி20 கிரிக்கெட்டில் இந்தியா இன்று மோதல் | guwahati match | India will clash with South Africa in the 2nd T20I today

குவாஹாட்டி: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்று மோதுகிறது. இதில் வெற்றி பெறும் பட்சத்தில் உள்நாட்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதன்முறையாக டி 20 தொடரை இந்திய அணி வென்று சாதனை படைக்கும். இரு அணிகள் இடையே திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்த ஆட்டத்தில் அர்ஷ்தீப் சிங், தீபக் சாஹர் ஆகியோர் ஆடுகளத்தின்…

நவராத்திரி விரதம் இருப்பவர்கள் என்ன மாதிரியான உணவுகளை சாப்பிடலாம்..?

நவராத்திரிக்கு என்ன சமைப்பது என்ன சாப்பிடுவது என்பது பற்றி விரதம் இருப்பவர்களுக்கு எப்போதுமே குழப்பமாகத்தான் இருக்கும். நவராத்திரி விரதமிருப்பவர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள எளிமையான உணவுகளை முயற்சி செய்து பார்க்கலாம். நன்றி

இருளில் மூழ்கிய புதுச்சேரி: மின்துறை ஊழியர்கள் மீது வழக்கு பதிவு

புதுச்சேரி: புதுச்சேரி துணைமின் நிலையங்களில் அத்துமீறி நுழைந்து மின்சாரத்தை துண்டித்ததாக மின் ஊழியர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள மின் துறை ஊழியர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். Source link

முதியோர் தினம் ஜி.கே.வாசன் வாழ்த்து – Dinakaran

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: வீடும், நாடும், சமூகமும் உயர்வடைய தன் வாழ்நாள் முழுவதும் உழைத்து ஓய்வெடுக்கும் முதியோர்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலே, அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலே, வருடந்தோறும் அக். 1ம் தேதி உலக முதியோர் தினம் கொண்டாடப்படுகிறது. தான் கற்காத கல்வியையும், அடையாத பதவியையும், சமூகத்தில் அடையாத உயரத்தையும் தன் சந்ததிகள், பெற வேண்டும் என்று தன் வாழ்நாள் முழுவதும் உழைத்து, தன் சுய தேவைகளையும், ஆசைகளையும் துறந்து பாடுப்பட்ட முதியோர்களின்…

ராகுல் திராவிட் சாதனையை தகர்த்த விராட் கோலி

இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்து விராட் கோலி ராகுல் திராவிட் சாதனையை உடைத்துள்ளார்.நேற்று, ஹைதராபாத்தில் நடந்து முடிந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் அதிரடியால் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.இந்தப்போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி…

காந்தி ஜெயந்தி அன்று ஒரு ரூபாய் புரட்சி – குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவத்துக்கான முன்னெடுப்பு! | One nation organization initiates one rupee app for Gandhi Jayanthi

அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று அமைதிக்கான யாத்திரை எனும் முன்னெடுப்பைத் தொடங்கியிருக்கிறது ஒன் நேஷன் அமைப்பு. ஸ்ரீ சத்ய சாய் அன்னப்பூர்னா நிர்வாகம் ஆரம்பித்த அமைப்பான இந்த ஒன் நேஷன் அமைப்பு இந்தியாவிலுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் முறையான கல்வி, மருத்துவம், மற்றும் தரமான உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இவர்கள் ஆரம்பித்த முன்னெடுப்புதான் ஒரு ரூபாய் ஆப் (One Rupee App). தன்னார்வலர்கள் இந்த ஆப்பில் பதிவு செய்து இவர்களின் இந்த…

சொல்லிட்டாங்க…

* காங்கிரஸ் அரசு ஐந்தாண்டுகளை நிறைவு செய்யக்கூடாது என்பதற்கான நடவடிக்கைகளை பாஜ முயற்சித்து வருகின்றது. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்* பிச்சை எடுக்கும் ஓய்வு பெற்ற முதியவர் கோபாலுக்கு ஓய்வூதிய தொகையை அரசு உடனடியாக அளிக்க வேண்டும். தேமுதிக தலைவர் விஜயகாந்த்* கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு கிடைக்க வேண்டும். அவர்களின் உரிமையை பிரதமரான நீங்கள் ஏன் மறுக்கிறீர்கள். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி* ஆன்லைன் தடை சட்டத்தை நடைமுறைபடுத்த ஆளுநர் உடனடியாக கையெழுத்திட வேண்டும்.…

செய்யாத தவற்றுக்குத் தரப்பட்ட தண்டனை; மீண்டு வந்து சாதிக்கத் தொடங்கும் மணிப்பூர் வீராங்கனை சஞ்சிதா! | Sanjitha Chanu won silver in national games by lifting 187 Kg

இந்தச் சமயத்தில்தான் ஒரு பேரதிர்ச்சி அரங்கேறியது. அமெரிக்காவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்பாக எடுக்கப்பட்ட ஒரு சோதனையில் சஞ்சிதா தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தைப் பயன்படுத்தியதாகச் சோதனை முடிவுகள் வெளியாகின. சஞ்சிதாவுக்கு இடைக்கால தடையும் விதிக்கப்பட்டது. கனவுகள் அத்தனையும் சுக்கு நூறாக நொறுங்கிப் போனதை போன்ற சூழல். சஞ்சிதா துவண்டுவிடவில்லை. தன்னுடைய தடைக்கு எதிராகப் போராடினார். எங்கெல்லாம் அவரின் குரலை ஒலிக்கச் செய்ய முடியுமோ அங்கெல்லாம் ஒலிக்கச் செய்தார். சில மாதங்கள் கழித்து சஞ்சிதாவிற்கு விதிக்கப்பட்ட…

1 182 183 184 185 186 510