மனம் எனும் மாயலோகம்!
நன்றி குங்குமம் டாக்டர் மனநல ஆலோசகர் ஜான்ஸி ராணி உடல்பருமனும் மனநலக் குறைபாடுகளும்விபா – முப்பதுகளின் பிற்பகுதியில் இருந்தாள். அவளுக்கு முதல் … Source link
நன்றி குங்குமம் டாக்டர் மனநல ஆலோசகர் ஜான்ஸி ராணி உடல்பருமனும் மனநலக் குறைபாடுகளும்விபா – முப்பதுகளின் பிற்பகுதியில் இருந்தாள். அவளுக்கு முதல் … Source link
‘உச்சத்தை அடைவதற்கு நீ விரும்பினால், உன்னுடைய ஒட்டுமொத்த இருப்பையும் அழித்துவிடு. ஏனெனில், விதை ஒன்று முளைவிட்டு மலராவதற்கு மண்ணோடு மண்ணாக ஆகிவிடுகிறது.’ மில்கா சிங் காமன்வெல்த் மற்றும் ஆசிய போட்டிகள் என இரண்டிலும் 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற தடகள வீரர். 1960 ஒலிம்பிக்கில் 400 மீட்டர் ஓட்டத்தை வெறும் 45.73 நொடிகளில் கடந்து தேசிய சாதனையை படைத்தவர். அது சுமார் 40 ஆண்டு காலம் வரை தகர்க்கப்படாத சாதனையாக இருந்தது. இந்திய நாட்டுக்குள் அகதியாக…
அங்குச் சிறுவனுக்கு முதலுதவி வழங்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காகத் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பியிருக்கின்றனர். இரண்டு பாம்பில் எந்த பாம்பு கடித்தது என்று தெரியாத காரணத்தினால், அங்கும் இரண்டு பாம்புகளையும் எடுத்துக்கொண்டு சென்றிருக்கிறார். சிகிச்சையில் சிறுவன்சிறுவனின் தந்தை மருத்துவமனைக்குப் பாம்புகளுடன் வந்ததால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, சிறுவனுக்குக் குழந்தைகள் நலப் பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. Source link
காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தல் கால கட்சி தாவல்களும் அதிகரித்து வருகிறது. ஜூனாகத் மாவட்டத்தில் உள்ள விசவதார் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ ஹர்ஷத் ரிபாடியா. இவர், படிதார் சமூக மக்களின் தலைவராக உள்ளார். கடந்த செவ்வாயன்று ஹர்ஷத் தனது காங்கிரஸ் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். நேற்று அவர் பாஜ.வில் இணைந்தார். காந்திநகரில் உள்ள பாஜ தலைமையகத்தில் மாநில பாஜ பொது செயலாளர் பிரதீப்சின் வகேலா…
நன்றி குங்குமம் டாக்டர் மழைக் காலம் வந்துவிட்டாலே ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிவது வாடிக்கைதான். அதிலும் குழந்தைகள் உள்ள வீடுகளின் பாடுதான் படு திண்டாட்டம். ஒரு குழந்தைக்கு சளி பிடித்தாலோ காய்ச்சல் வந்தாலோ இன்னொரு குழந்தைக்கும் அது உடனே பரவிவிடும். அடுத்தபடியாக அது பெரியவர்களுக்குத் தொடரும். வயதானவர்கள் வீட்டில் இருந்தால் இன்னும் சிக்கல்தான். இப்படி மழைக்காலம் வந்தாலே மருத்துவமனைச் செலவுகள் அலைகழிப்பது வாடிக்கையாகிவிட்டது.உண்மையில் மழைக்காலம் என்றில்லை பருவகாலங்கள் எதுவானாலும் வியாதிகளைப் பரப்புவது பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை, பாரசைட் போன்றவைதான்.…
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் சிறப்பாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.நியூசிலாந்து, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இரண்டாவது லீக் ஆட்டம் இன்று கிறிஸ்ட் சர்ச்சில் உள்ள ஹேக்ளி ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.இந்திய நேரப்படி 11:40 மணிக்கு போட்டி தொடங்கியது.…
உங்கள் வீட்டில் சப்பாத்திகள் மீதமாகிவிட்டால் சப்பாத்தி சாண்ட்விச் செய்யலாம். இது மிகவும் எளிமையான செய்முறை என்பதால், விரைவாக செய்து விடலாம். நன்றி
நாசிக்கில் தனியார் பேருந்து தீப்பிடித்ததில் 12 பேர் உயிரிழந்தனர். இந்த தனியார் பேருந்து யவத்மாலில் இருந்து மும்பைக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது நாசிக்-அவுரங்காபாத் வழித்தடத்தில் நந்தூர்நாகா என்ற இடத்தில் விபத்து ஏற்பட்டது. Source link
சென்னை: பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான முழு நேர தொகுப்பூதிய விரிவுரையாளர்களை பணிநீக்கம் செய்யக்கூடாது என்று ஓபிஎஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான முழு நேர தொகுப்பூதிய விரிவுரையாளர்கள் 1,311 பேர் பணியில் இருந்து ஒட்டுமொத்தமாக அண்மையில் நீக்கப்பட்டுள்ளனர். இந்த பணி நீக்கத்தை எதிர்த்து நாளை (இன்று) முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பாதிக்கப்பட்டவர்கள் அறிவித்து இருக்கிறார்கள். பணிபுரிந்து கொண்டிருக்கின்றவர்களை திடீரென்று வேலையை…
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அந்த முகத்தின் அழகை பருக்கள் பாதிக்கலாம். குறிப்பாக, முகப்பரு வந்தாலே முகத்தை சுளித்துக் கொண்டு கவலையில் ஆழ்ந்துவிடுகின்றனர் பல டீன் ஏஜ் பெண்கள். ஆனால், நம் உடலின் உள்ளுறுப்புகளின் இயக்கம் எப்படி இருக்கிறது என்பதை அறிவிக்கும் காரணிகளாகவும் சில நேரங்களில் முகப்பருக்கள் உள்ளன. மருந்துகளை எடுத்துக்கொள்வதாலோ, வெறும் க்ரீம்களாலேயோ மட்டுமே பருக்களை நிரந்தரமாகப் போக்கிவிட முடியாது. அதற்கான காரணத்தை அறிந்து, தகுந்த வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் முகப்பரு வருவதைத் தவிர்க்கலாம்.நமது முகத்தின்…