Yearly Archives: 2022

முட்டை உடையாமல் சரியான பதத்தில் எப்படி வேக வைக்க வேண்டும்..? உங்களுக்கான டிப்ஸ்..!

ஊட்டச்சத்து நிறைந்த முட்டையை தினமும் உட்கொண்டாலும் அது உடலுக்கு நன்மையே. முட்டையைப் பொருத்தவரை அதை எப்படி வேண்டுமானாலும் சமைக்கலாம். அதை எப்படிச் சமைத்தாலும் அதன் சுவை மாறாது. இதன் சிறப்பும் அதுதான்.முட்டையை வேக வைத்து சாப்பிட்டால்தான் அதன் சத்து முழுமையாகக் கிடைக்கும் என்ற கருத்தும் உண்டு. இதற்காகவே பலரும் முட்டையை வேக வைத்து சாப்பிடுவார்கள். முட்டையை வேக வைப்பது சுலபம் என்றாலும், அதை எப்படி சரியான பதத்தில் வேக வைப்பது என்று பலருக்கு தெரியாது.முட்டையை எப்படி வேக…

உகாண்டாவில் அதிகரிக்கும் எபோலா: 19 பேர் உயிரிழப்பு – மூன்று வாரங்களுக்கு ஊரடங்கு அறிவிப்பு

எபோலா காற்றில் பரவும் வைரஸ் அல்ல என்பதால் கொரோனாவுக்கு எதிரான ஊரடங்கு போன்ற அதே நடவடிக்கைகள் தேவையில்லை என அதிபர் யோவேரி முசெவேனி முன்னர் தெரிவித்திருந்தார். Source link

சொல்லிட்டாங்க…

* அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட மாநில நெடுஞ்சாலைகளை மாநில அரசிடம் இருந்து ஒன்றிய அரசு எடுத்து கொள்ளும்.- ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி* பிரஜா ராஜ்யம் கட்சியை ஆரம்பித்த சிரஞ்சீவி, பரிசு கிடைத்தவுடன் கட்சியை கலைத்தார். அதையே பவன் கல்யாண் செய்வார்.- நடிகை ரோஜா எம்எல்ஏ* இந்திய ரூபாயின் மதிப்பு சரியவில்லை. மாறாக, அமெரிக்க டாலரின் மதிப்பு தான் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. – ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்* பாஜ, பெரிய வணிகர்களுக்கு ஆதரவாக…

இன்ஸ்டாகிராம் மூலம் அதிக வருமானம் ஈட்டும் பிரபலம்: ரொனால்டோ, மெஸ்ஸி வரிசையில் கோலி | highest earning celebrity on instagram ronaldo messi followed by virat kohli

கடந்த 2021-ம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் அதிக வருமானம் ஈட்டிய பிரபலங்களின் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி. முதல் இரண்டு இடங்களில் கால்பந்தாட்ட வீரர்கள் ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி ஆகியோர் உள்ளனர். நெட் கிரெடிட் நிறுவனம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டோ மற்றும் வீடியோக்களை ஷேர் செய்ய பயன்பட்டு வருகிறது சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம். இது மெட்டா நிறுவனத்தின் வசம் உள்ளது. இதில் பிரபலங்கள்…

Tamil News Live : 75 டிஜிட்டல் வங்கிக் கிளைகள் : பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார்

பேருந்தில் இருந்து கைக்குழந்தையுடன் பெண் கீழே விழுந்த விவகாரம் : ஓட்டுனர் மீது வழக்கு பதிவு நேற்று முன்தினம் பண்ருட்டியில் இருந்து கடலூர் நோக்கி அதிவேகத்தில் வந்த தனியார் பேருந்தில் திடீரென பிரேக் பிடித்ததால், பேருந்தின் பின்புற இருக்கையில் அமர்ந்திருந்த இளம்பெண் குழந்தையுடன் கீழே தலைகுப்புற விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, பேருந்து ஓட்டுனர் மீது இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. Source link

காங், ஒரு காலமும் இந்தி திணிப்பை ஆதரித்தது கிடையாது: கே.எஸ்.அழகிரி

சென்னை: காங், ஒரு காலமும் இந்தி திணிப்பை ஆதரித்தது கிடையாது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். மோடி, அமித்ஷா- வை போல இந்தி அனைத்து இடங்களிலும் இருக்க வேண்டும் என ராஜீவ் காந்தி கூறியதில்லை. பாரதிய ஜனதா கட்சியினர் முன்னுக்கு பின் முரண்பாடாக பேசி வருகின்றனர் எனவும் குற்றம் சாட்டினார். Source link

தோனி தொடங்கி வைத்த வெற்றி! டி20 உலகக்கோப்பையில் இதுவரை வென்ற நாடுகள்!

முதன் முறையாக 2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டி20 உலககோப்பை தொடரில் இந்திய அணி முதன் முறையாக மகேந்திர சிங் தோனி தலைமையில் களமிறங்கிறது. தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய இந்திய அணி இறுதி போட்டியில் பாகிஸ்தானுடன் பலப்பரீச்சை நடத்தியது. இதில் 157 ரன்களை சேஸ் செய்துகொண்டிருந்த பாகிஸ்தான் அணி இறுதி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டது. அப்போழுது கடைசி ஓவரை வீசிய ஜோகிந்தர் சர்மா 2வது பந்தில் சிக்சரை கொடுத்து ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். இதனையடுத்து தோனியின்…

உடல் எடையை குறைக்க காலையில் எழுந்ததும் இந்த 5 விஷயங்களை செய்தால் போதும்..!

காலை உணவு எடுத்து கொள்ளும்போது புரதங்கள் அதிக அளவு சேர்த்து கொள்வது நாள் முழுவதும் புத்துணர்ச்சி நன்றி

பாஜகவினர் எப்போதுமே உண்மைக்கு புறம்பான குற்றசாட்டுகளை கூறி வருகின்றனர்: அமைச்சர் சக்கரபாணி

சென்னை: ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி விநியோகிக்கப்படுவதாக ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளது வருத்தம் தருகிறது. அரிசியின் தரம் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் அதிகாரிகளை கேட்டிருக்கலாம், ஆனால் பாஜகவினர் கூறியதையே ஒன்றிய அமைச்சரும் கூறியுள்ளார். பாஜகவினர் எப்போதுமே உண்மைக்கு புறம்பான குற்றசாட்டுகளை கூறி வருகின்றனர் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துளளார். Source link

ஈபிஎஸ் அளித்த கடிதம் மீது சபாநாயகர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

மதுரை ஈபிஎஸ் அளித்த கடிதம் மீது சபாநாயகர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மக்களின் அடிப்படை பிரச்சினைகளை எதிர்க்கட்சி என்ற முறையில் பேரவையில் பேசுவோம் என மதுரையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டி தெரிவித்தார். Source link

1 152 153 154 155 156 510