Yearly Archives: 2022

9 மணிநேரம் மூளை அறுவை சிகிச்சை… சாக்ஸபோன் வாசித்தபடி ஒத்துழைத்த நோயாளி!

போராட்டங்கள் நிறைந்ததுதானே வாழ்க்கை. அந்தப் போராட்டங்களிலும், எந்தளவுக்கு மனோதிடத்துடன், சந்தோஷமாக அச்சூழலை எதிர்கொள்கிறோம் என்பதுதானே முக்கியம். அப்படி ஒரு நெகிழ்ச்சி சம்பவம்தான் சமீபத்தில் அரங்கேறி உள்ளது. இத்தாலியில் GZ என அடையாளம் காணப்பட்ட ஒருவருக்கு, ரோமில் உள்ள பைடியா என்ற சர்வதேச மருத்துவமனையில் மூளை அறுவை சிகிச்சை செய்யத் திட்டமிடப்பட்டது. இந்தச் சிகிச்சையின்போது இவரின் நரம்பியல் செயல்கள் தொடர்ந்து செயல்பட, இவர் விழித்திருக்க வேண்டும். இந்த அறுவை சிகிச்சை, அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, டாக்டர் கிறிஸ்டியன் ப்ரோக்னா…

T20 WC அலசல் | நாங்கள் ‘நெட் பவுலர்கள்’ அல்ல – இலங்கைக்குப் பாடம் புகட்டிய நமீபியா | T20 WC Analysis on Sri lanka match

2022 டி20 உலகக் கோப்பை போட்டியில் நேற்று நமீபியாவிடம் இலங்கை அணி அதிர்ச்சித் தோல்வி கண்டது. இந்தத் தோல்விக்குக் காரணம் நமீபியா போன்ற அணிகளை இலங்கை குறைத்து மதிப்பிடுவதும், இந்தப் போட்டி நடைபெற்ற ஆஸ்திரேலியாவின் கீலாங் மைதானத்தின் ஆடுகளமும் அதன் பரிமாணமுமே என்றால் மிகையாகாது. நமீபியா போன்ற அணிகள் ஐசிசி நடத்தும் பிற சிறிய அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் எப்படி ஆடிவந்திருக்கிறது, அதன் முக்கிய வீரர்கள் யார் யார்? முக்கிய பவுலர்க்ள் யார்? அந்த அணி சேசிங்கில்…

இந்த 4 பருப்புகளும் அதிக வாயு தொல்லையை உருவாக்கும்..! அவற்றை சரியாக சமைக்கும் முறை என்ன.?

புரதம், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் பருப்பு வகைகள் சைவ உணவு உண்பவர்களுக்கு ஆரோக்கியமான உணவாக கருதப்படுகிறது. ஆனால் சில பருப்பு வகைகள் வாயுத்தொல்லை, அஜீரணம் போன்ற பிரச்சனைகளைத் தரக்கூடியது. சில வகை பருப்புகள் வயிற்றில் அமிலத்தன்மையை உருவாக்கி அதிக அசெளகரியங்களைக் கொடுக்கக்கூடும் என்பதால், இரவு வேளையில் அதனை உணவாக கொள்ள வேண்டாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இன்று அத்தகைய 4 பருப்புகளைப் பற்றியும், அவற்றில் வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்வதற்கான சில டிப்ஸ்…

தீபாவளி பண்டிகையையொட்டி பல்வேறு ஊர்களிலும் களைகட்டிய ஆட்டு சந்தைகள்

மதுரை: தீபாவளி பண்டிகையையொட்டி பல்வேறு ஊர்களிலும் களைகட்டிய ஆட்டு சந்தைகள். மதுரை மாவட்டம் மேலூர் வாரச் சந்தையில் 3 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். Source link

காங்கிரஸ் தலைவர் தேர்தல் முக்கிய நிர்வாகிகளுக்கு வாக்களிக்க கட்டுப்பாடு: பொறுப்பாளர் மிஸ்திரி உத்தரவு

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கட்சியின் அனைத்து பொதுச் செயலாளர்கள், மாநிலப் பொறுப்பாளர்கள், செயலாளர்கள் மற்றும் இணைச் செயலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்திலோ அல்லது இங்குள்ள கட்சித் தலைமையகத்திலோ வாக்களிக்க வேண்டும் என கட்சியின் மத்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 17ம் தேதி நடைபெறுகிறது. காங்கிரசின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கேவும், ஜி-23 தலைவர்களில் ஒருவரும், திருவனந்தபுரம் எம்பி.யுமான சசி தரூரும் இதில்…

Doctor Vikatan: கழுத்தில் உருளும் கட்டி- சாதாரண கட்டி, புற்றுநோயாக மாறும் ஆபத்திருக்கிறதா? | doctor vikatan – rolling tumor in the neck- is it likely to turn into cancer

Doctor Vikatan: என் வயது 58. ஒன்றரை வருடங்களுக்கு முன்பு எனக்கு கழுத்தில் கட்டி போன்று வந்தது. பார்ப்பதற்கு அது தைராய்டு கட்டி போலவே இருந்தது. டெஸ்ட் செய்து பார்த்ததில் தைராய்டு அளவுகள் நார்மலாக இருப்பதாகச் சொல்லி, மருந்து மாத்திரைகள் எதுவும் தேவையில்லை என மருத்துவர் சொல்லிவிட்டார். அந்தக் கட்டியை பயாப்சி டெஸ்ட்டுக்கு அனுப்பியதில் அதிலும் புற்றுநோய்க்கான அறிகுறி எதுவும் இல்லை என்று வந்துவிட்டது. ஆனாலும் இதை இப்படியே விட முடியாது… பின்னாளில் இது புற்றுநோயாக மாற…

செஸ் சாம்பியன் தொடர்.. உலக சாம்பியன் கார்ல்சனை வீழ்த்திய தமிழக வீரர் குகேஷ்..!

செஸ் சாம்பியன் தொடரில் கார்ல்சனை வீழ்த்தி தமிழக வீரர் குகேஷ் வெற்றி பெற்றுள்ளார்.செஸ் சாம்பியன் தொடரானது 9 சுற்றுகளாக பிப்ரவரி மாதம் முதல் நவம்பர் வரை ஆன்லைன் போட்டியாக நடைபெற்று வருகிறது.ஏற்கனவே 7 தொடர்கள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது எட்டாவது தொடரான Aimchess Rapid போட்டிகள் அக்டோபர் 14 ம் தேதி முதல் 21 ம் தேதி வரை நடத்தப்படுகிறது.இந்த தொடரில் உலக சாம்பியன் கார்ல்சன் உட்பட 16 வீரர்கள் பங்கேற்று பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர். இந்தியா சார்பில்…

குழந்தை திருமணம்: சிதம்பரத்தில் இரு தீட்சிதர்கள் கைது; சாலை மறியல் போராட்டத்தால் பரபரப்பு! | Two persons have been arrested in Chidambaram child marriage case

அதன் பின்னர், சிதம்பரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 15 நாள்கள் சிறை காவலில் அடைத்தனர். முன்னதாகவே, இந்த கைது நடவடிக்கை குறித்த தகவல் மற்ற தீட்சிதர்களுக்கும் தெரிந்ததால்… கோயில் வாயிலின் முன்பாக அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை கலைக்க முற்பட்ட போலீஸாருக்கும், தீட்சிதர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. எனவே, சாலை மறியலில் ஈடுபட்ட தீட்சிதர்களை கைது செய்து திருமண மண்டபம் ஒன்றில் அடைத்த போலீஸார், பின்னர் விடுவித்தனர். சிதம்பரம் நடராஜர் கோயில்இதற்கிடையில்…

முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி குருபூஜையில் பிரதமர் பங்கேற்கவில்லை: பாஜ தலைவர் அண்ணாமலை பேட்டி

சென்னை: தமிழகத்தில் வரும் 30ம் தேதி நடைபெறும் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி குருபூஜை விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்ளவில்லை என மாநில பாஜ தலைவர் அண்ணாமலை கூறினார். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு நேற்று காலை சென்னை வந்தார். விமானநிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இந்தியை முதன்முதலில் இந்தியாவில் கட்டாய மொழியாக திணித்தது காங்கிரஸ்தான். பிரதமர் மோடி அறிவித்துள்ள புதிய கல்வி கொள்கை திட்டம், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஆறாம்…

T20 World Cup : நெருங்கி வந்து கோட்டைவிட்ட UAE; போராடி வென்ற நெதர்லாந்து! – T20 World Cup : Netherlands won a nail biting contest against UAE

ஐக்கிய அரபு அமீரக அணி டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்யப்போவதாக அறிவித்தது. நெதர்லாந்து பந்துவீச, பேட்டிங்கைத் தொடங்கிய அந்த அணி 20 ஓவர்களில் வெறும் 111 ரன்களை மட்டுமே சேர்த்தது. அந்த அணிக்கு எங்கேயுமே பெரிய மொமண்டம் கிடைக்கவே இல்லை. ஆடிய 120 பந்துகளில் 55 பந்துகளை டாட் ஆக்கியிருந்தனர். பவர்ப்ளேயில் எதிர்கொண்ட 36 பந்துகளில் 23 பந்துகளை டாட் ஆக்கியிருந்தனர். இன்னிங்ஸ் முழுவதுமே மொத்தமாகவே 3 பவுண்டரிக்களையும் 3 சிக்சர்களையும் மட்டுமே அடித்திருந்தனர். ஓப்பனிங்கில்…

1 151 152 153 154 155 510