தீபாவளி ஷாப்பிங்கை நிறுத்திய விராட் கோலி
கடந்த 23ஆம் தேதி நடந்த இந்தியா பாகிஸ்தான் போட்டியில், விராட் கோலியின் அபார ஆட்டத்தால் இந்தியா வெற்றி பெற்றது. இறுதி வரை ஆட்டமிழக்காமல் 53 பந்துகளில் 82 ரன்களை எடுத்த இவர், ஆட்டநாயகன் விருதையும் தட்டி சென்றார்.இந்த போட்டி நடந்த நேரத்தில் இந்தியாவில் UPI பரிவர்த்தனைகள் அதிகம் நடைபெறாமல் நிறுத்தப்பட்டது என்று ‘மேக்ஸ் லைப்பின்’ தலைமை முதலீடு அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளர்.அவர் பகிர்ந்துள்ள பதிவில், காலை 9 மணி முதல் போட்டி துவங்கும் முன்…








