Yearly Archives: 2022

சொல்லிட்டாங்க…

மோடி அரசின் ‘வேலையில்லை’ என்ற அரசின் கொள்கைகளால் நாட்டின் பொருளாதார நிலை மோசமாகிவிட்டது.- காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பலாத்காரம், கொலை, கடத்தல் வழக்கில் தற்போதுள்ள பரோல், விடுதலை சட்டங்கள் பலவீனமாக உள்ளன. – டெல்லி பெண்கள் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளுக்கு நன்கொடை தருவதற்கு விரும்பும் கார்ப்பரேட் நிறுவனங்களை பாஜ அச்சுறுத்துகிறது.- ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்பாகிஸ்தானில் தலைவர்கள் சுயமாக செயல்பட முடியாது. ராணுவம், ஐஎஸ்ஐ.யின் கைப்பாவையாக…

பக்கவாதம்… `FAST’ அறிகுறிகள் கவனம்! I Aval Vikatan organises a webinar about stroke symptoms and treatment

F – Face Deviation: முகம் ஒரு பக்கமாகக் கோணுதல். குறிப்பாக, வாய் நன்றாகக் கோணி உள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும்.A – Arm Weakness: கை ஒரு பக்கமாக வளைந்துவிடும். கையை உயர்த்தக்கூட முடியாது.S – Speech Difficulty: வாய் குழறும், சிலசமயம் பேசவே முடியாது.T – Time to treatment: இந்த மூன்று பிரச்னைகளும் இருப்பின் நேரம் மிகவும் முக்கியம். தாமதிக்காமல் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். Source link

இந்திய அணி வெற்றிபெற வாழ்த்து தெரிவிக்கும் பாகிஸ்தான் ரசிகர்கள்

இந்தியா -தென் ஆப்பிரிக்கா போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என சமூகவலைதளங்களில் பாகிஸ்தான் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.8வது டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 12 சுற்று போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நாளை இந்தியா -தென் ஆப்பிரிக்கா அணி மோதவுள்ளன. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் கிட்டத்தட்ட அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறுவது உறுதியாகி விடும். இந்திய அணி தொடர்ந்து பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கடந்த இரண்டு போட்டிகளில்…

டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசன் தொடர்ந்த வழக்கில் ரங்கராஜன் நரசிம்மனுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு: ஐகோர்ட்

சென்னை: டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசன் தொடர்ந்த வழக்கில் ரங்கராஜன் நரசிம்மனுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். நீதிமன்ற உத்தரவை மீறி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து வெளியிடுவதாக ரங்கராஜன் நரசிம்மனுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மனுக்கு எதிராக வேணு சீனிவாசன் ஐகோர்ட்டில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். Source link

பத்திரிகையாளர்கள் பற்றி விமர்சனம் தமிழக பா.ஜ தலைவருக்கு எஸ்டிபிஐ கட்சி கண்டனம்

சென்னை: எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று வெளியிட்ட அறிக்கை: கடலூரில் பாஜ தலைவர் அண்ணாமலையிடம் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை குரங்குகளுடன் ஒப்பிட்டும், அமைச்சர் செந்தில் பாலாஜியை மிக தரக்குறைவாகவும் விமர்சித்த செயல் கண்டனத்திற்குரியது. இதற்கு முன்னரும் பலமுறை கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்களை அவமானப்படுத்தும் வகையிலும், அச்சுறுத்தும் வகையிலும் அவர் நடந்து கொண்டுள்ளார். பத்திரிகையாளர்கள் கேட்கும் கேள்விகளை எதிர்கொள்ள திராணியில்லாமல் இதுபோன்று இழிவாக நடந்துகொள்வது என்பது பாஜவினரின் வாடிக்கையாகவே உள்ளது. அண்ணாமலை மட்டுமல்ல,…

சுத்தமான கைகள்! சுகாதாரமான வாழ்க்கை!

நன்றி குங்குமம் டாக்டர் ‘சுத்தம் சோறு போடும்’ என்பது எளிய பழமொழி என்றாலும் அது உணர்த்தும் வாழ்வியல் உண்மை மிகப் பெரிது. நம் கைகளை மட்டுமல்ல … Source link

Pro Kabaddi: புதிய கோச், புதிய பயணம் – ஜெய்ப்பூரை வீழ்த்தி தோல்வியிலிருந்து மீண்ட தமிழ் தலைவாஸ்! | Pro Kabaddi – Tamil Thalaivas gives a comeback by defeating Jaipur

Ashan KumarTamil Thalaivas ஒரு அணியாக ஒன்றிணைந்து நம்பிக்கையோடு களமிறங்கினால் நிச்சயம் வெற்றி பெற முடியும் என தமிழ் தலைவாஸ் நிரூபித்திருக்கிறது. தொடக்கம் முதல் இறுதி வரை தமிழ் தலைவாஸ் அணியின் ஒவ்வொரு மூவுமே ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது. தனிப்பட்ட காரணங்களால் தமிழ் தலைவாஸ் பயிற்சியாளர் உதயகுமார் விலகியதையடுத்து புதிய பயிற்சியாளர் அசன் குமாரோடு தமிழ் தலைவாஸ் களமிறங்கியிருந்தது. பயிற்சியாளர் அசன் குமார் இளம்வீரர்களை ஊக்கப்படுத்தி தமிழ் தலைவாஸ் வெற்றிக்குப் பெரிதும் காரணமாக இருந்தார்.தொடக்கம் முதலே…

முள்ளங்கியுடன் இந்த உணவுகளையெல்லாம் சேர்த்து சாப்பிடக் கூடாது : மீறினால் என்ன ஆகும்..?

நம் உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு முக்கியமானது எதிர் விளைவுகளை கொண்ட உணவுகளை சேர்த்து சாப்பிடாமல் இருப்பது. நன்றி

லாக்டெளன் சமயத்தில் செய்த உதவிக்காக மதம் மாற வற்புறுத்தல்… 9 பேர் மீது வழக்கு பதிவு! | UP police filed FIR on 9 members for over forced religious conversions

கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் அமலில் இருக்கும் உத்தரப்பிரதேசத்தில், கொரோனா லாக்டெளன் சமயத்தில் செய்த உதவிக்காகக் கிறிஸ்தவ மதத்துக்கு மாறும்படி உள்ளூர்வாசிகளை சிலர் வற்புறுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.லாக்டெளன்இதுதொடர்பாக, மங்கடாபுரம் காலனியில் வசிக்கும் சிலர், குற்றம்சாட்டப்பட்டவர்கள் கொரோனா லாக்டெளன் காலகட்டத்தில் அப்பகுதியில் வசிக்கும் ஏழைகளுக்கு உணவு மற்றும் நிதியுதவி அளித்ததாகவும், பின்னர் அவர்களைக் கிறிஸ்தவ மதத்துக்கு மாறும்படி வற்புறுத்தியதாகவும் காவல் நிலையத்தில் புகாரளித்திருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், குற்றம்சாட்டப்பட்டவர்கள், அந்தப் பகுதி மக்களின் வீடுகளிலிருந்து, இந்து…

அரசு பள்ளிகளில் மழைக்கால பணிகளுக்கு அரசு நிதி வழங்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவு: வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில், அரசு பள்ளிகளில் மழைக்கால விபத்துகள், பாதிப்புகளை தடுக்கும் வகையிலான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும்படி பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. ஆனால், அதற்கான நிதி வழங்கப்படவில்லை. இப்பணிகளை மேற்கொள்ள ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின்படி ஒவ்வொரு அரசு பள்ளிக்கும் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும். இந்த நிதி, நடப்பாண்டில் இதுவரை வழங்கப்படவில்லை. சில பள்ளிகளில் ஆசிரியர்கள் தங்களின் சொந்த பணத்தைக் கொண்டு இந்த…

1 126 127 128 129 130 510