Yearly Archives: 2022

சர்க்கரை வள்ளிக்கிழங்கில் இத்தனை பயன்கள் உள்ளதா..? தவறாமல் சாப்பிடுங்க…

சர்க்கரை நோய் மற்றும் புற்றுநோய் போன்ற குணப்படுத்த முடியாத நோய்களை எதிர்த்துப் போராடவும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு பயனுள்ளதாக இருக்கும். நன்றி

திருட்டு வாகனத்துக்கு பெயர் மாற்றம் செய்து கொடுத்த ஆர்.டி.ஓ அலுவலகம்! – கடலூர் அதிர்ச்சி | In Cuddalore, RTO officials are involved in controversy by changing the name of the stolen vehicle

அமுதராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் கடலூர் ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு வந்த குமரன் நகர் போலீஸார், திருட்டு வண்டிக்கு பெயர் மாற்றம் செய்தது தொடர்பான ஆவணங்களை எடுத்துச் சென்றிருக்கின்றனர். திருட்டு வண்டிக்கு பெயர் மாற்றம் செய்து கொடுத்த வினோத் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியின் உரிமையாளர் வினோத்திடம் பேசினோம். “விழுப்புரத்தில் பழைய வாகனங்களை வாங்கி விற்கும் ஜெயசங்கர் என்பவர், என்னிடம் வாகனங்களுக்கு பெயர் மாற்றும் வேலைகளைக் கொடுப்பார். ஒரு வாகனத்திற்கு பெயர் மாற்றம் செய்ய ரூ.1,500/- கொடுப்பார். அதில் ரூ.800/-…

அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசுவதாக இருந்தால் ஆளுநர் பதவி விலகி விட்டு கருத்துக்களை சொல்லலாம்: திமுக கூட்டணி கட்சிகள் கண்டனம்

சென்னை: அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசுவதாக இருந்தால் ஆளுநர் பதவி விலகி விட்டு கருத்துக்களை சொல்லலாம் என திமுக கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. பொறுப்பில் இருந்து கொண்டு பேசுவதை இனியாவது ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்திக்கொள்ள வேண்டும் என ஆளுநரை கண்டித்து திமுக, கூட்டணி கட்சிகள் அறிக்கை வெளியிட்டுள்ளது. Source link

Doctor Vikatan: வெளிநாடுகளில் இருந்து வரும் மருந்து, மாத்திரைகளைப் பயன்படுத்தலாமா?

Doctor Vikatan: என் நண்பர்கள் பலரும் வெளிநாடுகளில் வசிக்கிறார்கள். அவர்கள் இந்தியா வரும்போது காய்ச்சலுக்கு, வலிக்கு என சில மாத்திரைகளைக் கொண்டு வந்து கொடுப்பார்கள். அவை இந்தியாவில் கிடைக்கும் மாத்திரைகளைவிட சக்தி வாய்ந்தவை என்று சொல்கிறார்கள். வெளிநாட்டிலிருந்து வரும் இத்தகைய மருந்துகளை இந்தியாவில் பயன்படுத்தலாமா? பக்கவிளைவுகள் இருக்குமா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த இன்டெர்னல் மெடிசின் மருத்துவர் ஆஃப்ரின் ஷாபிர்இன்டெர்னல் மெடிசின் மருத்துவர் ஆஃப்ரின் ஷாபிர்வெளிநாடுகளில் இருந்து வரும் மருந்துகளை நிச்சயம் பயன்படுத்தக்கூடாது. மருத்துவரின் பரிந்துரையில்லாமல் எந்த மருந்தையும்…

IND vs SA: பயமுறுத்தும் பெர்த் – ஜெயிக்கப்போவது இந்திய பேட்டிங்கா, தென்னாப்பிரிக்க பௌலிங்கா? | T20 World Cup 2022 – An important Super 12 match India vs South Africa Preview

என்னதான் நிலையான தொடக்கம் என்றாலும் இந்த அணுகுமுறை பின்வரிசை வீரர்களுக்கு கூடுதல் அழுத்தத்தைக் கொடுக்கும். ரோஹித், ராகுல், கோலி மூவரும் இந்த பவர்ப்ளே விஷயத்தில் பிரத்யேக கவனம் செலுத்தியாக வேண்டும். மற்றபடி பேட்டிங்கில் இந்திய அணி படு ஜோராகவே இருக்கிறது.விராட் கோலிICCவேகப்பந்துவீச்சும் ஒரு யுனிட்டாகவே சிறப்பாகவே இருக்கிறது. நடந்து முடிந்திருக்கும் இரண்டு போட்டிகளில் மட்டும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கின்றனர். புவனேஷ்வர் குமார், ஷமி, அர்ஷ்தீப் சிங் மூவருமே தங்களின் பெஸ்ட்டை வெளிப்படுத்துவதற்கு ஏற்ற…

தென் கொரிய ஹாலோவீன் திருவிழா கூட்ட நெரிசல்: 151 பேர் பலி, 82 பேர் காயம்

மெர்லின் தாமஸ் & வோங் பி லீபிபிசி நியூஸ் & பிபிசி நியூஸ் சோல்29 அக்டோபர் 2022புதுப்பிக்கப்பட்டது 32 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, தென்கொரியத் தலைநகர் சோலில் மக்கள் கூடும் ஒரு பிரபலமான இடத்தில் ஹாலோவீன் திருவிழாக் கூட்ட நெரிசலில் சிக்கி டஜன் கணக்கானோருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.தென்கொரியத் தலைநகர் சோலில் சனிக்கிழமை ஏற்பட்ட ஹாலோவீன் திருவிழாக் கூட்ட நெரிசலில் சிக்கி 151 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் மேலும் 82 பேர்…

நடிகை காயத்ரி ரகுராம் நிருபர்களுடன் வாக்குவாதம்

கோவை: பாஜ வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் சார்பில் வடகோவை பகுதியில் உள்ள குஜராத் சமாஜத்தில் மாநில அளவிலான பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. இதில் அதன் தலைவர் நடிகை காயத்ரி ரகுராம் பங்கேற்றார். பின்னர் அவரிடம் டிவிட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் 1998 போன்று மீண்டும் ஒரு சம்பவம் நடந்திருப்பதுபோல் பதிவு செய்துள்ளீர்களே என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘அதுபோன்ற பதற்றமான நிலையை உருவாக்கும் எந்தப் பதிவும் போடவில்லை. இந்த கேள்வி கேட்டு…

மெஸ்ஸி ஸ்கோர் செய்த லாங்க்-ரேஞ்ச் கோல்: ஆச்சரியத்தில் மூழ்கிய ரசிகர்கள் | lionel messi scored long range goal for psg fans stunned football

பாரிஸ்: கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான லயோனல் மெஸ்ஸி, கோல் போஸ்ட்டில் இருந்து சுமார் 35 யார்டுகளுக்கு வெளியே நின்றபடி பந்தை ஷூட் செய்து, அபாரமான லாங்க்-ரேஞ்ச் கோலை பதிவு செய்தார். அதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர். பிஎஸ்ஜி அணிக்காக அவர் இந்த கோலை இன்று (சனிக்கிழமை) பதிவு செய்திருந்தார். 35 வயதான மெஸ்ஸி, அர்ஜென்டினாவை சேர்ந்தவர். கடந்த 2005 முதல் தன் தேசிய அணிக்காக சர்வதேச களத்தில் விளையாடி வருகிறார். இது…

சமைக்கும்போது பொங்கி வரும் நீரை தடுக்க கரண்டியை இப்படி வைங்க… வேலை சுலபமாகிடும்…

நவீனமயமாக்கல் என்பது பல்லாண்டுகளாக மக்களுக்கு மிகப்பெரிய அளவில் நன்மைகளை அளித்து வருகிறது. 15 வருடங்களுக்கு முன்னர் கடிதங்கள் எழுதி கொண்டிருந்த நிலையில், இன்று கையடக்க மொபைல் அல்லது சோஷியல் மீடியாக்கள் மூலம் உலகில் எங்கிருக்கும் ஒருவரை மிக எளிதாக தொடர்பு கொள்வது வரை, நவீனமயமாக்கல் மூலம் உலகம் நீண்ட தூரம் வந்து விட்டது அதே சமயம் உலகம் சுருங்கிவிட்டது என்றே கூறலாம். மக்கள் மண் பாத்திரங்களில் சமைத்து வந்த காலம் போய் நவீனமயமாக்கப்பட்ட அடுப்பு மற்றும் பிற…

இன்று 26 மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை : வானிலை மையம் எச்சரிக்கை

Weather Update | தஞ்சை, சிவகங்கை, கரூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட 26 மாவட்டங்களில் சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. Source link

1 125 126 127 128 129 510