Yearly Archives: 2022

உடல் எடையை குறைக்க இந்த கீரைகளை மறக்காமல் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்!

முட்டைக்கோசு: முட்டைகோஸில் கரையாத ஃபைபர், பிடா கெரோடின், வைட்டமின் B1, வைட்டமின் B6, வைட்டமின் K, வைட்டமின் E மற்றும் வைட்டமின் C உட்பட பல வைட்டமின்கள் உள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த இலை காய்கறிகளில் ஒன்றாகும். உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்கள், முட்டைக்கோஸ் வேகவைத்த தண்ணீரை அல்லது சூப்பாக செய்து பருகும் போது, உள்ளுறுப்புகளில் படிந்திருக்கும் டான்ஸிகளை அழிக்கவல்லது. மேலும் குறைவான கலோரிகள் உள்ளதால் உங்களுக்கு உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேராமல் உடல் எடையைக்குறைப்பதற்கு…

நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் இன்றிரவு விசாரணை..!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன், தன்னை விடுவிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் கடந்த மே.18ம் தேதி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் , 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டது. சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி அவரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்ததது குறிப்பிடத்தக்கது.பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து, மீதமுள்ள 6 பேர் விடுதலை தொடர்பாக கேள்வி எழுந்துள்ளது.…

சொல்லிட்டாங்க…

* நேர்மையானவர்கள் என சொல்லிக் கொள்பவர்கள், ஊழல்வாதிகளின் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்வது அவமானம். – பிரதமர் மோடி* அரசியலில் ஒருவர் மீது குற்றம் சுமத்துவது, அதற்கு அவர் பதில் கொடுத்து விமர்சனம் செய்வது இயல்பானது. – கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா* பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை குறைத்து, இந்திய மக்களின் துயரத்தை எண்ணெய் நிறுவனங்கள் போக்க வேண்டும். – பாமக நிறுவனர் ராமதாஸ்* சென்னையில் சுரங்கப்பாதைகள், சாலைகள், தாழ்வான பகுதியில் தேங்கிய மழைநீரை உடனடியாக…

ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சாதித்த தமிழர்கள்… பிரக்ஞானந்தா, நந்திதா தங்கம் வென்றனர்…

ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா மற்றும் வீராங்கனை நந்திதா ஆகியோர் தங்கம் வென்று சாதனை நிகழ்த்தியுள்ளனர். மற்றொரு தமிழர் அதிபன் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடர் டெல்லியில் கடந்த மாதம் 26ம் தேதி தொடங்கி 9 சுற்றுகளாக நடத்தப்பட்டது. ஓபன் பிரிவு மற்றும் மகளிர் பிரிவு என இரண்டு பிரிவுகளில் நடைபெற்ற இந்த தொடரில் இந்தியா உட்பட ஆஸ்திரேலியா, உஸ்பெகிஸ்தான், வங்கதேசம், கஜகஸ்தான் என 13 நாடுகளிலிருந்து 142 வீரர், வீராங்கனைகள்…

சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சென்னை: சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். Source link

கனமழை காரணமாக சென்னையின் சில பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீரை விரைந்து அகற்றிய தமிழ்நாடு அரசுக்கு விஜயகாந்த் பாராட்டு

சென்னை: வடகிழக்கு பருவ மழை காரணமாக சென்னையின் சில பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீரை விரைந்து அகற்றிய தமிழ்நாடு அரசுக்கு தேமுதிக பொதுச்செயலர் விஜயகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்: வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை தியாகராய நகர், வியாசர்பாடி பெரம்பூர், கொளத்தூர் மற்றும் சுரங்கப் பாதைகள், சாலைகள் நெடுஞ்சாலைகள், தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழை நீரை…

Fake Fielding: வங்கதேசத்தின் போலி ஃபீல்டிங் குற்றச்சாட்டு; தவறிழைத்தாரா விராட் கோலி? நடந்தது என்ன? | T20 World Cup IND vs BAN – Fake Fielding Controversy on Virat Kohli

போட்டிக்குப் பிறகு பேசிய வங்கதேச அணியின் விக்கெட் கீப்பர் ஹசன், வங்கதேச இன்னிங்ஸின் போது கோலியின் போலி த்ரோ சம்பவத்தை நடுவர்கள் கவனிக்கத் தவறவிட்டதாகக் குற்றம்சாட்டினார். ஏழாவது ஓவரில் வங்கதேச பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்க ஓடிக்கொண்டிருந்த போது, கோலி பந்தே இல்லாமல் ஒரு த்ரோவை செய்வது போல் வேடிக்கையாகச் செய்திருந்தார். நடுவர்கள் மற்றும் வங்கதேச பேட்ஸ்மேன்கள் என யாருமே அப்போது அதைக் கவனிக்கவில்லை.விராட் கோலி போலி ஃபீல்டிங்இந்த குற்றச்சாட்டு குறித்து ட்விட்டரில் ஹர்ஷா போக்லேவும் தன் கருத்தைப்…

வீகன் டயட்டில் புரதச்சத்து கிடைக்காதா..? கட்டுக்கதைகளும்… உண்மைகளும்…

சைவ உணவு சாப்பிடுவதன் பலன்களை பரிசீலனை செய்து, மக்கள் இதனை தேர்வு செய்கின்றனர். ஆனால், சைவ உணவுப்பிரியர்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் சில கட்டுக்கதைகள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. நன்றி

பேரணியில் துப்பாக்கிச்சூடு; இம்ரான் காலில் பாய்ந்த குண்டுகள்… மருத்துவமனையில் அனுமதி எனத் தகவல்! | Pakistan Ex PM Imran Khan allegedly shot during rally in Wazirabad

பாகிஸ்தானில் கடந்த ஏப்ரல் மாதம் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மூலம் பிரதமர் பதவியை இழந்த இம்ரான் கான், அப்போதிலிருந்தே விரைவில் தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்திவருகிறார். இந்த நிலையில், பாகிஸ்தானில் பேரணி நடத்திவரும் இம்ரான் கான் மீது இன்று துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.இம்ரான் கான்கடந்த சில நாள்களாகவே இம்ரான் கான், கூடிய சீக்கிரம் தேர்தல் நடத்தக் கோரி இஸ்லாமாபாத்தில் பேரணி நடத்திவருகிறார். அதன் ஒருபகுதியாக, வஷீராபாத்தில் இன்று பேரணியாகச் சென்ற இம்ரான்…

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு; பெட்ரோல்,டீசல், எரிவாயு விலையை குறைக்க வேண்டும்!.. பா.ம.க. நிறுவனர் இராமதாசு வலிறுத்தல்

சென்னை: விமானங்களுக்கான எரிபொருள் விலையும், வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு விலையும் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் விலைகளும், சமையல் எரிவாயு விலையும் குறைக்கப்பட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் இராமதாசு வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலைகளை குறைக்க…

1 116 117 118 119 120 510