Yearly Archives: 2022

ஒய்வு பெற்ற தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு மாதம் ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்படும்: அசோக் சிகாமணி

சென்னை: ஒய்வு பெற்ற தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு மாதம் ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அசோக் சிகாமணி அறிவித்துள்ளார். பள்ளி, கல்லூரி அளவில் மகளிர் கிரிக்கெட் போட்டிகளை நடத்த திட்டமிட்டுளோம் என்று அசோக் சிகாமணி கூறியுள்ளார். ரஞ்சி கோப்பையை வெல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் தெரிவித்துள்ளார். Source link

தனியார் மருத்துவ கல்லூரிகளில் கூடுதலாக கட்டணம் கேட்டு மாணவர்களிடம் நிர்ப்பந்தம்: அரசு தீர்வு காண கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இந்த ஆண்டு அனைத்து சுயநிதி கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் அனைத்துப் பிரிவினருக்கும் ரூ.35 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை நீதிபதி வெங்கட்ராமன் தலைமையிலான கட்டணக்குழு உயர்த்தியது. அதன்படி, அரசு ஒதுக்கீட்டின் கீழ் சுயநிதி மற்றும் தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்களில் சேரும் மாணவர்கள் கல்விக் கட்டணமாக ஆண்டுக்கு ரூ.4.35 லட்சம் முதல் ரூ.4.50 லட்சம் வரை செலுத்துகின்றனர். தனியார் மருத்துவப்…

Doctor Vikatan: கர்ப்பிணிகள் ஹேர் டை உபயோகிக்கலாமா? | Doctor Vikatan: Can pregnant women use hair dye

ஆனாலும் சில பாதுகாப்பு நடவடிக்கைகளை கர்ப்பிணிகள் பின்பற்றலாம். நீங்களாகவே உங்களுக்கு ஹேர் டை போட்டுக்கொள்ளப் போகிறீர்கள் என்றால் கைகளுக்கு கிளவுஸ் அணிந்துகொள்ளலாம். இதன் மூலம் உங்கள் சருமத்தில் டை படாமல் தவிர்க்க முடியும். நல்ல வெளிச்சமும் காற்றோட்டமும் உள்ள அறைகளில் அமர்ந்தபடி ஹேர் டை பயன்படுத்துங்கள். அதிலிருந்து வெளியேறும் வாடையை நீங்கள் சுவாசிப்பதால் ஏற்படும் பாதிப்புகளை இதன் மூலம் தவிர்க்கலாம்.ஹேர் டை பயன்படுத்தும்போது, மண்டைப்பகுதியில் படாமல் வெறும் முடிகளில் மட்டும் படும்படி கவனமாக உபயோகிப்பது பாதுகாப்பானது.கர்ப்ப காலத்தில்…

T20 WC | இங்கிலாந்து கையில் ஆஸ்திரேலியாவின் ‘விதி’

சூப்பர் 12 சுற்றில் குரூப் 1-ல் நியூஸிலாந்து அணி 7 புள்ளிகளை குவித்து வலுவான ரன் ரேட்டுடன் முதல் அணியாக அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. மீதம் உள்ள ஒரு இடத்துக்கு ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆஸ்திரேலிய அணி 7 புள்ளிகளை பெற்றுள்ள போதிலும் அந்த அணியின் ரன் ரேட் (-0.173) குறைவாக உள்ளது. ஆஸ்திரேலிய அணியின் அரை இறுதி வாய்ப்பு என்பது இன்று நடைபெறும் இங்கிலாந்து – இலங்கை…

கழிவுகள் இல்லா சமையலறை… நிலையான எதிர்காலத்திற்கு தேவையான டிப்ஸ்!

நுனி முதல் அடி வரை பயன்பாடு : காய்கறிகளில் அனைத்துப் பகுதிகளையும் பயன்பத்திக் கொள்ளும் சாதூர்யத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். வேர்கள், தண்டுகள், கீரைகள், மலர்கள், மொட்டுகள் என அனைத்தையும் பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிடும் பாரம்பரியம் நம் உணவுக் கலாச்சாரத்தில் அடங்கியுள்ளது. அதேபோன்று ஊறுகாய் செய்வது, வத்தல் போடுவது, காய வைத்து பதப்படுத்துவது என பல்வேறு உத்திகளை நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். மேற்குறிப்பிட்ட வகையில், அனைத்து பாகங்களையும் உணவுப் பொருளாக மாற்றுவது அல்லது…

ஜூனியரை பார்ட்டிக்கு அழைத்து, பெண் உதவியுடன் ஆபாச வீடியோ… ரூ.30 லட்சம் பறித்த சீனியர் மாணவர்கள்! | Senior students invited junior to a party and took an obscene video and threatened them with Rs 30 lakhs

மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் உள்ள பொறியியல் கல்லூரியில் 3வது ஆண்டு படிப்பவர் ஷியாம். தானே மாவட்டம் டோம்பிவலியை சேர்ந்த ஷியாம் தொழிலதிபர் ஒருவரின் மகன் ஆவார். கடந்த ஆண்டு இதே கல்லூரியில் படிப்பை முடித்த சாகர், சுபம், ரோஹன் ஆகியோர் தங்களது கல்லூரி படிப்பு முடிகிறது என்பதால் பார்ட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த பார்ட்டி பண்ணை வீடு ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பார்ட்டிக்கு ஷியாம் அழைக்கப்பட்டு இருந்தார். பார்ட்டியில் ஷியாமிற்கு மயக்க மருந்து கலந்த…

ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை ஆவின் பால் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.3 அளவுக்கு குறைத்தது திமுக, தற்போது, 1 லிட்டர் ஆரஞ்சு பால் பாக்கெட் விலை அட்டைதாரர்களுக்கு 46 ரூபாய்க்கும், சில்லரை விலையில் வாங்குபவர்களுக்கு 48 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதை இன்று (நேற்று) முதல் ஒரு லிட்டர் 60 ரூபாய் என ஆவின் நிறுவனம் உயர்த்தியுள்ளது. ஒரு லிட்டர் பால் விலை 12 ரூபாய் அளவுக்கு…

தடுப்பூசி vs நம்பிக்கை உண்மைகள் | Vaccine vs Faith Facts

நன்றி குங்குமம் டாக்டர் தடுப்பு மருந்துகளால் மனித இனம் பெற்ற நன்மை சொல்லில் அடங்காதவை. தடுப்பூசிகள் போடாதவர்கள் தற்போது மிகமிகக் குறைவு என்றாலும், இத்தனை ஆண்டுகளாக, விழிப்புணர்வு ஏற்படுத்தியும் தடுப்பூசி குறித்த தவறான கருத்துகள் சமூகத்தில் உலவவே செய்கின்றன. ‘வந்த பின் அவதிப்படுவதைவிட வருமுன் காப்பதே மேல்’ என்ற அடிப்படையிலேயே இந்தத் தடுப்பு மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. உலகில் எத்தனையோ கடும் தொற்றுக்கள் மனித குலத்தை காவு வாங்கியுள்ளன. இப்போதுகூட கொரோனா அலை இன்னமும் முடியவில்லை. இந்த சூழ்நிலையில்…

”என்னங்க இதெல்லாம் ஊர் கிரிக்கெட்டே பரவல போல” ஆஸ்திரேலிய போட்டியில் ஒரு ஓவரில் 5 பந்துகள் மட்டுமே வீசப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி

ஆஸ்திரேலியா – ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் நடுவரின் கவனக்குறைவால் ஆஸ்திரேலியா பேட் செய்த 4வது ஓவரில் 5 பந்துகள் மட்டுமே வீசப்பட்டுள்ளது.டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்-12 சுற்றில் இன்றைய 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது. 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி,20 ஓவர்களில் முடிவில் 7…

1 113 114 115 116 117 510