அழகுக் குறிப்புகள் 10!
நன்றி குங்குமம் டாக்டர் கடலை மாவையும், கோதுமை மாவையும் சம அளவில் எடுத்து நன்கு சலித்து அதைக் காய்ச்சிய பாலில் கலந்து முகம், கை, கால்களில் … Source link
நன்றி குங்குமம் டாக்டர் கடலை மாவையும், கோதுமை மாவையும் சம அளவில் எடுத்து நன்கு சலித்து அதைக் காய்ச்சிய பாலில் கலந்து முகம், கை, கால்களில் … Source link
நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடர்ந்து நீடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்ட ரவீந்திர ஜடேஜா தலைமையில் சென்னை அணி தொடர் தோல்வி காரணமாக அந்த தொடரில் இருந்து சென்னை அணி இரண்டாவது முறையாக பிளே -ஆப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது.இதனையடுத்து தொடரின் பாதியில் சென்னை அணிக்கு கேப்டனாக மீண்டும் தோனியே நியமிக்கப்பட்டார். இதனால் சென்னை அணி நிர்வாகத்திற்கும் ஜடேஜாவுக்கும் கருத்து வேறுபாடு…
பால் இல்லாத வாழ்க்கை முறை எப்படி இருக்கும் என்பது நினைத்துக் கூட பார்க்க முடியாத விஷயம். நம் உணவு பழக்கத்தில் பால் இன்றியாத உணவுப்பொருளாக இருப்பதால்தான் அது அத்தியாவசிய உணவுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.பால் அத்தியாவசியமாக இருக்க என்ன காரணம்..?பால் கால்சியம் சத்து மற்றும் பல வைட்டமின்கள் மற்றும் மினரல்களை உள்ளடக்கியது என்பதால் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத உணவாக இருக்கிறது. அதோடு ஆரோக்கியமான கொழுப்பை கொண்டுள்ளதால் அது உடலின் செயல்பாடுகளுக்கு தேவையான ஒன்றாக உள்ளது.பாலிலும் வகைகள்…
தமிழக அரசு ரூ.2,000 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 20 ஆண்டுகாலப் பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய உள்ளதாக தமிழ்நாடு நிதித்துறை அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசு மொத்தம் ரூ.2000 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 20 ஆண்டுகாலப் பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய உள்ளது. ரிசர்வ் பேங்க் – மும்பைவளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அவசியம்! – அமைச்சர் தங்கம் தென்னரசுஇந்த ஏலம் இந்திய ரிசர்வ்…
தென்காசி: தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளராக ஈ.ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளராக பொ. சிவபத்மநாபன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். Source link
ஆனால் அரையிறுதிக்கு முன்னேறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் இதற்குக் காரணம் பாபர் அசாமின் தலைமைதான் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். சமீபத்தில்கூட பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமின் கேப்டன்ஸி சரியில்லை என்று விமர்சித்திருந்தார்.இதனிடையே பலரும் பாபர் அசாம்மை விமர்சித்து வந்த நிலையில் எங்கள் கேப்டன் ஃபார்ம் குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் என்று பாகிஸ்தான் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான சதாப் கான் தெரிவித்திருக்கிறார். சதாப்…
சமீப காலமாக சோயா உணவுகள் பிரபலமாகி வருகின்றன. வீகன் உணவுக்காரர்கள் அதிகரித்ததன் விளைவாக பலரும் பால் உணவுகளையும் பனீர் போன்றவற்றையும் சாப்பிடுவதில்லை. எனவே தாவர அடிப்படையிலான புரதம் என்று பார்த்தால் வேகவைத்த சோயாவில் (100 கிராம் அளவில்) 18 கிராம் புரதம் இருக்கிறது.நார்ச்சத்தும் இதில் அதிகம் என்பதால், மலச்சிக்கலுக்கும் தீர்வாகிறது. அதாவது 100 கிராம் சோயாவில் 6 கிராம் அளவு நார்ச்சத்து இருக்கிறது. கலோரியும் வெகு குறைவு என்பதால் எடைக்குறைப்பு முயற்சியில் இருப்போருக்கும் ஏற்றது. சைவ உணவுக்காரர்களுக்கு…
எம். மணிகண்டன்பிபிசி தமிழ்3 நவம்பர் 2022புதுப்பிக்கப்பட்டது 46 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் பெற்றிருக்கும் வெற்றி டி20 உலகக்கோப்பையின் சமன்பாடுகளை மாற்றியிருக்கிறது.தென்னாப்பிரிக்காவும் இந்தியாவும் அரையிறுதியில் ஆடும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தியாவை வீழ்த்திய தென்னாப்பிரிக்காவை இன்றைய போட்டியில் தோற்கடித்து பாகிஸ்தான் தனது அரையிறுதி நம்பிக்கையை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.அடுத்த போட்டியில் பாகிஸ்தான் அணி வங்கதேசத்தை சந்திக்க இருக்கிறது. அந்தப் போட்டியிலும் பாகிஸ்தான் வெற்றிபெற்றுவிட்டால், இந்திய அரையிறுதிக்குச் செல்வதற்கு ஜிம்பாப்வே அணியுடன்…
மேற்கத்திய கலாச்சாரத்தால் நாடு கெட்டதா?.. தோள்சீலைப் போராட்டமும், வைக்கம் போராட்டமும் நடத்தப்பட்டது ஏன்?.. வரலாறு தெரியாமல் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராக ஆளுநர் பேசுவதை நிறுத்திக் கொள்ளவேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். இது தொடர்பான அறிக்கையில் கூறியதாவது: தமிழ்நாட்டிற்கு ஆளுநராக டில்லி ஒன்றிய அரசால் அனுப்பப்பட்டுள்ள மேனாள் காவல்துறை அதிகாரியாக இருந்த ஆர்.என்.ரவி , ஆளுநர் பொறுப்பில் இருந்துகொண்டே அனுதினமும் ஆர்.எஸ்.எஸ். கொள்கை பரப்புச் செயலாளர்போல் செயல்படும் வகையில் பேசி வருகிறார்; ராஜ்பவனை ஆர்.எஸ்.எஸ்., ஹிந்துத்துவா-…
சிட்னியில் இன்று நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்திலும் மழை குறுக்கிட பாகிஸ்தான் அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி தென் ஆப்பிரிக்காவை 33 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, குரூப் 2 அட்டவணையில் +1.117 என்ற நெட் ரன் ரேட்டுடன் 4 புள்ளிகள் பெற்று தனது அரையிறுதி வாய்ப்பை நூலிழையில் தக்கவைத்துள்ளது. இந்திய அணி ஜிம்பாப்வேயை வீழ்த்தி, தென் ஆப்பிரிக்கா அணி எந்தவித இடையூறும் இல்லாமல் நெதர்லாந்தை வீழ்த்தி விட்டால் பாகிஸ்தான் வங்கதேசத்தை வென்றாலும் தொடரில் இருந்து வெளியேறிவிடும்.…