Yearly Archives: 2022

பிரதமர் மோடியுடன் இ.பி.எஸ், ஓ.பி.எஸ். தனித்தனியே எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என தகவல்!

மதுரை: மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பிடமோ அல்லது ஓபிஎஸ் தரப்பிடமோ எந்த பேச்சுவார்த்தையும் பிரதமர் மோடி நடத்தவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வழியனுப்பி வைத்துவிட்டு திரும்பியுள்ளனர். Source link

ஸ்லீப் ஆப்னியா அறிவோம்! | Know Sleep Apnea!

நன்றி குங்குமம் டாக்டர்நாளுக்கு நாள்  நவீனங்கள்  பெருக.. பெருக.. நோய்களும்  பெருகிக்கொண்டே  இருக்கிறது. இனம் புரியாத,  வாயில்  நுழையாத  பலவித  நோய்கள்  தற்போது வந்துவிட்டன. ஸ்லீப்  ஆப்னியா அப்படி ஒன்றும் விநோதமான நோய் எல்லாம் இல்லை. ஆனால், சமீப காலமாகத்தான் இது அடிக்கடி உச்சரிக்கப்படுகிறது.  ஸ்லீப் ஆப்னியா என்பது தூக்கத்தில் ஏற்படும் சுவாச கோளாறாகும். இது மூச்சுதிணறலாக மாறி, ஆழ்ந்த தூக்கத்திலேயே உயிர் பிரியவும்  வாய்ப்புள்ளது. இதைத்தான் மருத்துவ உலகம் ஸ்லீப் ஆப்னியா   என்று   கூறுகிறது. சமீபத்திய…

`Delivers When it Matters’ – ஓப்பனர்களின் சொதப்பலும் இந்திய அணியின் உலகக்கோப்பைத் தோல்விகளும்! | T20 WorldCup – Indian Openrs Continuous failure in WorldCup Knockouts

கடந்த 2021 டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி அரையிறுதிக்கு கூட முன்னேறியிருக்கவில்லை. முதல் போட்டியிலேயே பாகிஸ்தானுக்கு எதிராக படுதோல்வி அடைந்திருந்தனர். அந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் இந்திய அணியின் ஓப்பனர்கள் ஷாகீன் ஷா விடம் சிக்கி சின்னாபின்னமாகி தோல்விக்கு வழிவகுத்திருந்தனர். அதே 2021 இல் ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியும் நடந்திருந்தது. அதிலும் இந்திய அணி நியுசிலாந்திடம் தோற்றிருந்தது.முக்கியமான போட்டி ஒன்றில் ஓப்பனர்கள் சரியாக ஆடிக் கொடுக்கும் போது அது அணிக்கே ஒரு மிகப்பெரிய பாசிட்டிவிட்டியை…

சைவ உணவுப் பிரியர்களுக்கு புரோட்டீன் பற்றாக்குறையை போக்கும் டாப் 5 உணவுகள்..!

உடலில் உள்ள செல்களை சரி செய்யவும், புதிய செல்களை உருவாக்க நாம் புரோட்டின் நிறைந்த உணவுகளை சேர்த்து கொள்ள வேண்டும். மனித உடலுக்கு புரோட்டின் மிகவும் அவசியமான ஒன்று. நன்றி

விவாகரத்துக்கு பின் மீண்டும் காதலில் விழுந்த தம்பதிகள்: மீண்டும் திருமணம்!

காதல் எப்போதும் மோதலில் தான் ஆரம்பிக்கும் என்று கூறுவார்கள். ஆனால் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு தம்பதிக்கு திருமணத்தில் பின் மோதல் ஏற்பட்டு, விவாகரத்து பெற்று மீண்டும் காதல் ஏற்பட்டு மறுமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். இவை அனைத்திற்கும் ஒரு ஈமெயில் தான் காரணம் என்று கூறினால் நம்ப முடியுமா?.டேனியல் கர்டிஸ் மற்றும் டாம் கர்டீஸ் ஆகிய இருவரும் 2002 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு டேட்டிங் வலைதளத்தின் மூலம் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டனர். நாள்பட்ட…

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் சென்னைக்கு இயற்கை கொடுத்த கொடை; மாற்றங்களை ஏற்படுத்தினால் அது சுற்றுசூழலை பாதிக்கும்: அன்புமணி இராமதாஸ் அறிக்கை

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் அமைந்துள்ள சதுப்பு நிலம் சென்னைக்கு இயற்கை கொடுத்த  கொடை என பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளார். பள்ளிக்கரணை சதுப்பு நிலம் கடல் மட்டத்தை விட கீழாக இருக்கிறது. அதில் கால்வாய் அமைத்தாலோ, தூர் வாரினாலோ அதன் மட்டம் மேலும் குறைந்து விடும். அதனால் கடல் நீர் சதுப்பு நிலத்திற்குள் நுழைந்து விடும் ஆபத்து உள்ளது என அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: சென்னை பள்ளிக்கரணை பகுதியில்…

T20 WC அரையிறுதி | தேறாத சுழல்… 42 டாட் பந்துகள்… – இந்திய அணியின் தோல்விக்கான காரணங்கள் | T20 WC Semi Final | Reasons for Team Indias Defeat

அடிலெய்டு: டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் ஜாஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோரது அதிரடியால் இந்திய அணியை 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி. ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் நேற்று அடிலெய்டில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில்…

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி, ரவிச்சந்திரன் உட்பட 6 பேரும் விடுதலை: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

டெல்லி: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி, ரவிச்சந்திரன் உட்பட 6 பேரும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. பேரறிவாளன் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு, ஏனைய 6 பேருக்கும் பொருந்தும். நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ் ஆகிய 6 பேரை விடுதலை செய்ய நீதிபதி ஆணையிட்டார். நளினி, ரவிச்சந்திரனின் மனுக்களை விசாரித்த பி.ஆர்.கவாய் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது. நளினி உள்ளிட்ட அனைவரையும் முன்விடுதலை செய்ய தங்களுக்கு ஆட்சேபனை…

ஒன்றிய அரசுக்கு வைகோ வலியுறுத்தல் இடஒதுக்கீடு பயன் முழுமைபெற ஓபிசி கணக்கெடுப்பு அவசியம்

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர்வைகோ வெளியிட்ட அறிக்கை: 1931ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது எடுக்கப்பட்ட சாதிவாரி புள்ளிவிபரங்கள் அடிப்படையில் அந்த இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. விடுதலைபெற்ற இந்தியாவில், இதர பிற்படுத்தப்பட்டோர் பற்றிய கணக்கெடுப்பு நடத்தவில்லை. இந்நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, இதர பிற்படுத்தப்பட்டோர் விபரங்கள் எடுக்க வேண்டும் என்று கோரி அகில இந்திய ஓ.பி.சி. ஒருங்கிணைப்புக் குழு அளித்த மனுவை பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்…

Doctor Vikatan: எத்தனை நாள்களுக்கொரு முறை ஹேர்டை பயன்படுத்தலாம்? | Doctor Vikatan: How many days can you use a hair conditioner?

Doctor Vikatan: நான் பத்து வருடங்களாக தலைமுடிக்கு டை உபயோகித்து வருகிறேன். என்னுடைய பிரச்னையே, டை அடித்த அடுத்த வாரமே மீண்டும் முடி வெள்ளையாகிவிடுவதுதான். எத்தனை நாள்களுக்கொரு முறை டை அடிப்பது சரியானது?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த அரோமாதெரபிஸ்ட் கீதா அஷோக்.கீதா அஷோக்சாதாரணமாக ஒரு மாதத்துக்கு ஒருமுறை டை உபயோகிப்பதில் தவறில்லை. கெமிக்கலோ, இயற்கையானதோ…. எந்த வகை டையிலும் நச்சுத்தன்மை இருக்கவே செய்யும். எனவே டை தடவிக்கொண்டு காத்திருக்கும் அரைமணி நேரம் முதல் ஒரு மணி நேரம்…

1 100 101 102 103 104 510