Yearly Archives: 2022

வெல்லத்தில் இத்தனை வகைகளா..? எதில் நன்மைகள் அதிகம்..?

தென்னை வெல்லமும் பனை வெல்லம் போன்றதுதான். இரும்புச் சத்து மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய சத்துகள் நிறைந்துள்ளன. மசாலா நிறைந்த கிரேவிகளில் அதிகப்படியான காரத்தை குறைப்பதற்கு இந்த தென்னை வெல்லம் சேர்க்கின்றனர். கடைகளில் விற்பனையாகும் நாட்டுச் சர்க்கரை பெரும்பாலும் தென்னை அல்லது கரும்புச் சாற்றில் இருந்து தயாரிக்கப்படுவதுதான். நன்றி

அதிமுக புள்ளிகள் பெயரை பயன்படுத்தி அரசு வேலை வாங்கி தருவதாக 68 பேரிடம் மோசடி – ஒருவர் கைது | Coimbatore Man arrested for cheating in the name of admk cadres

அவரின் பேச்சை நம்பி மாரிசாமி ரூ.8.2 லட்சத்தை சிவக்குமாரின் சகோதரி சத்ய பாமா மற்றும் அவரின் பிசினஸ் பார்ட்னர் மணிகண்டன் ஆகியோரிடம் கொடுத்திருக்கிறார். பணத்தைக் கொடுத்து கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாகியும் ஆத்மா சிவக்குமார் வேலை வாங்கித் தரவில்லை. இதையடுத்து, மாரிசாமி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார். அதனடிப்படையில் ஆத்மா சிவக்குமார், மணிகண்டன், சத்ய பாமா, அவரின் கணவர் ஜெய் கிருஷ்ணன் ஆகியோர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்தனர். Source link

பாஜக மாநில நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை

சென்னை, கமலாலயத்தில் பாஜக மாநில நிர்வாகிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். நாடாளுமன்ற தேர்தல், தற்போதைய அரசியல் சூழல் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. Source link

92 Once Again: அதே ஆஸ்திரேலியா; அதே மெல்பேர்ன்; காயம்பட்ட சிங்கமாகக் கர்ஜித்த இம்ரான் கான்! | T20 World Cup 2022 – 1992 WorldCup and Imran Khan memories

நடப்பு உலகக்கோப்பைத் தொடர் ஆரம்பிக்கும் முன்பு க்ரீம் பிஸ்கட் தியரி ஒன்றை முன் வைத்தார் தோனி. 2011ல் ஒரு நிறுவனத்தின் க்ரீம் பிஸ்கட் இந்தியாவில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த ஆண்டு இந்தியா உலகக்கோப்பையை வென்றது. தற்போது மீண்டும் 2022-ல் அதே க்ரீம் பிஸ்கட் மற்றுமொரு வெர்ஷனை வெளியிட்டிருக்க, இந்த ஆண்டும் உலகக்கோப்பை நடைபெற இருந்ததால் இந்த இரண்டையும் சம்பந்தப்படுத்தி தோனி பேசிய வீடியோ அப்போது பெரிய வைரல் ஆனது. அதற்கு ஏற்றார் போல அயர்லாந்து இங்கிலாந்தை வீழ்த்தியது,…

ராஜீவ் படுகொலை வழக்கு: சிறையில் இருந்து நளினி, முருகன், சாந்தன் ராபர்ட் பயஸ் ஆகியோர் விடுதலை

38 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், STR/AFP via Getty Imagesபடக்குறிப்பு, கோப்புப் படம்ராஜீவ் காந்தி கொலையில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருந்த சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருந்த ஏழு பேரில் பேரறிவாளன் ஏற்கனவே விடுதலை ஆன நிலையில், சாந்தன், முருகன், நளினி ஆகியோர் வேலூர் சிறையிலும் ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் புழல் சிறையிலும் இருந்தனர்.பேரறிவாளனைப் போலவே தங்களையும் விடுவிக்க வேண்டுமென…

பிரதமர் மோடி திண்டுக்கல் வந்து சென்றது மகிழ்ச்சியான தருணம்: அண்ணாமலை பேட்டி

சென்னை: தமிழக மக்களின் அன்புக்குள்ளாகி இருக்கிறார் பிரதமர் மோடி என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கொட்டும் மழையிலும் பெண்கள் கைக்குழந்தையுடன் காண வந்தது பிரதமரை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது. பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா வருகை ஊக்கமளிக்கிறது. தலைவர்களை உற்சாகமூட்டிவிட்டு சென்றுருக்கிறார் அமித்ஷா. பிரதமர் மோடி திண்டுக்கல் வந்து சென்றது மகிழ்ச்சியான தருணம் என்றும் தெரிவித்துள்ளார்.  Source link

உலகக் கோப்பையில் இருந்து ஈரான் வெளியேற்றப்பட வேண்டும்: ஃபிபா முன்னாள் தலைவர் | Iran should be barred from FIFA World Cup

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இருந்து ஈரான் வெளியேற்றப்பட வேண்டும் என்று ஃபிபா (சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு) அமைப்பின் முன்னாள் தலைவர் செப் ப்ளேட்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செப் ப்ளேட்டர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, “நடக்கவிருக்கும் உலககோப்பை தொடரிலிருந்து ஈரான் வெளியேற்றப்பட வேண்டும். நான் ஃபிபா அமைப்பின் தலைவராக இருந்திருந்தால் நிச்சயம் தொடரிலிருந்து ஈரானை நீக்கி இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார். ஈரானின் நடந்து வரும் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்துக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை ஈரான் அரசு எடுத்து…

பழைய சோறு முதல் தயிர் சாதம் வரை… வயிற்றை க்ளீன் செய்ய உதவும் 5 உணவுகள்

உடலுக்கு கெடுதல் தரக்கூடிய கொழுப்புகள் அதிக அளவில் சேர்வதோடு, நாளடைவில் அவை நச்சுக்கலாகவும் மாறக்கூடும்.உடல் உறுப்புக்கள் பாதிக்கப்படுவதோடு, ஹார்மோன் குறைபாடு மற்றும் நீரிழிவு நோய் ஆகியவை ஏற்படவும் இவை காரணமாக அமையும். நன்றி

Tamil News Live: செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று 1000 கன அடி நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

10% இட ஒதுக்கீடு விவகாரம்- முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது பிரதான எதிர்க்கட்சியான அதிமுக பங்கேற்கவில்லை. வைகோ, திருமாவளவன், முத்தரசன், வேல்முருகன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.  Source link

பட்டாசு விபத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே அழகுசிறை கிராமத்தில் வாண வெடி தயாரிக்கும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர், 12க்கும் மேற்பட்டோர் படுகாயங்கள் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பட்டாசு ஆலைகளில் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பை முறையாக மேற்கொள்வதில்லை. அரசு அதிகாரிகள் இப்பணிகளை முறையாக மேற்கொள்ளாமலும், பட்டாசு உரிமையாளர்களுக்கு ஆதரவாக கண்டும், காணாமலும்…

1 98 99 100 101 102 510