Daily Archives: December 28, 2022

இலங்கையை விட்டு வெளியேறிய குடிமக்கள் மீண்டும் தாயகம் வருகை – குடிவரவு அதிகாரிகள் விசாரணை

பட மூலாதாரம், Getty Imagesஒரு மணி நேரத்துக்கு முன்னர்இலங்கை பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்ட நிலையில், நாட்டை விட்டு வெளியேறி, சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக கனடா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தருணத்தில், வியட்நாமில் மீட்கப்பட்ட இலங்கையர்களில் 151 பேர் மீண்டும் தாயகம் திரும்பியுள்ளனர். வியட்நாமிலிருந்து விசேட விமானத்தின் மூலம் நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட இவர்கள், இன்று அதிகாலையில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். இவ்வாறு தாயகம் திரும்பியவர்கள், மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக குடிவரவு,…

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி தொடரும்: பாலகிருஷ்ணன் பேட்டி

திருவாரூர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் திருவாரூரில் நேற்று அளித்த பேட்டி: பொங்கல் தொகுப்புக்கு கரும்பை இந்தாண்டு அரசு கொள்முதல் செய்யாதது ஏமாற்றம் அளிக்கிறது. அரசு கொள்முதல் செய்யும் என்று நம்பி விவசாயிகள் அதிகளவில் செங்கரும்பு சாகுபடி செய்துள்ளனர். இந்த கரும்பை வேறு எதற்கும் பயன்படுத்த முடியாது. எனவே கரும்பை  கொள்முதல் செய்ய வேண்டும்.புதுக்கோட்டை அருகே ஆதிதிராவிடர்கள் பயன்படுத்தக்கூடிய குடிநீர் தொட்டியில் மலம் கலந்தது, சேலத்தில் ஆதிதிராவிடர்களுக்கு கோயிலில் வழிபாடு மறுக்கப்பட்டது போன்ற சம்பவங்கள் சாதி…

கோவிட் தொற்றிலிருந்து மக்களைக் காக்க கோரும் அதிபர் ஜி ஜின்பிங் – சீனாவில் என்ன நடக்கிறது?

கொரோனா வைரஸின் பாதிப்பு சீனாவில் அதிவேகமாகப் பெருகி வருகிறது. கூட்டம் கூட்டமாக மக்கள் நோய்த் தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர். அடுத்து வரும் சில மாதங்களிலேயே 2 மில்லியன் கோவிட் மரணங்கள் வரை நிகழ வாய்ப்புள்ளது என ஆய்வுகள் தெரிவித்துள்ளன. மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அங்குள்ள நடைபாதைகளிலும் இருக்கைகளிலும் அமரவைக்கப்பட்டு நோயாளிகளுக்குச் சிகிச்சை வழங்கப்படுகிறது.சீனாசீனாவில் மீண்டும் கொரோனா… பாதிப்புகளை மூடி மறைக்கிறதா?!ஆம்புலன்ஸ்களில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. பெரும்பாலானவர்களின் பாதிப்பால், மருத்துவமனைகளில் மருந்துகள்,…

பாக்ஸிங் டே டெஸ்ட் : தோல்வியை தவிர்க்க ஆஸ்திரேலியாவிடம் போராடும் தென்னாப்பிரிக்கா

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்டில் ஆஸ்திரேலியா அணி 575 ரன்களுக்கு டிக்ளேர் செய்து 386 முன்னிலையில் வலுவான நிலையில் உள்ளது. நன்றி

PM Modi Mother Health Live Update

தாயாரிடம் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி அகமாதாபாத்திலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தன் தாயாரை சந்தித்து நலம் விசாரித்தார் பிரதமர் மோடி Source link

ஒற்றுமையாக இருந்த அதிமுகவை துண்டிக்கியவர் ஜெயக்குமார்: மருது அழகுராஜ் குற்றச்சாட்டு

சென்னை: எடப்பாடி பழனிசாமியால் அதிமுக தலைமை கழகம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார். அதிமுக தலைமை கழகம் சட்ட நடவடிக்கைகள் மூலம் மீட்கப்படும். ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் ஓபிஎஸ். ஒற்றுமையாக இருந்த அதிமுகவை துண்டிக்கியவர் ஜெயக்குமார் எனவும் குற்றம் சாட்டினார்.  Source link

உங்க Vagina-ல Smell வர 4 Main Reasons இதான்! – Dr Nithya Explains | How To Prevent Vaginal Odor

Published:28 Dec 2022 2 PMUpdated:28 Dec 2022 2 PMHere in this video Dr Nithya Ramachandran talks about vaginal hygiene. She tells the major causes for smell in vagina and how to prevent vaginal Odor. இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது. Source link

Cricket India 2022: கங்குலியின் விடைபெறல் முதல் சூர்யாவின் எழுச்சி வரை; டாப் மொமண்ட்ஸ் ஒரு ரீவைண்டு! | Indian cricket’s top moments in 2022

பாண்டியாவின் எழுச்சியும் இந்தாண்டு மறுக்கவோ மறைக்கவோ முடியாததாக உருவெடுத்தது. முதன்முதலாக ஐபிஎல்லை சந்தித்த குஜராத் அணிக்கு தலைமையேற்று கோப்பையை ஏந்த வைத்தது மட்டுமல்ல, தனிப்பட்ட வகையில் ஒரு வீரராகவும் இந்தாண்டு அவருடைய பன்முகத்தன்மையை வெளிக் கொணர்ந்தது. பவர் ஹிட்டராக, மணிக்கு 140 கிமீ-க்கு மேலான வேகத்தை எட்டும் வேகப்பந்து வீச்சாளராக, துல்லியமான ஃபீல்டராக என பல பரிமாணத்திலும் ஜொலித்தார். நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் அவரது தலைமைத்துவத்தின் தனித்தன்மையும் வெளிவந்தது. மொத்தத்தில் அவரது சிறந்த ஆண்டுகளில் ஒன்றாக இது…

இந்த பிரச்சனை இருப்பவர்கள் காளான் சாப்பிடுவதை தவிர்பது நல்லது : எப்போது ஆபத்தாக மாறும்..?

காளான் என்பது பூஞ்சை வகையைச் சார்ந்த உணவுப் பொருளாகும். இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிர்ம்பியுள்ளன என்பதை நாம் அனைவரும் அறிவோம். நன்றி

முன்னனாள் அமைச்சர் புத்தி சந்திரன் மீது வழக்கு

உதகை : தேயிலை தோட்டத்தை குறைந்த விலைக்கு கேட்டு மிரட்டியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் புத்தி சந்திரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மஞ்சூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மஞ்சூரில் ஓய்வுபெற்ற கூட்டுறவு நிறுவன கணக்காளர், அவரது மனைவிக்கு சொந்தமான தோட்டத்தை கேட்டு மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது. Source link