உலகக் கோப்பை கால்பந்து: மனம் உருகி புகழ்ந்த நிருபர்.. நெகிழ்ந்து போன மெஸ்ஸி
உலகின் உட்சபட்ச விளையாட்டுத் திருவிழாவான உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் நடைபெற்று வருகிறது.போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை நிகழ்த்தியுள்ளது. இந்த உலகக் கோப்பை கால்பந்து உலகின் நட்சத்திரமாக திகழும் மெஸ்ஸிக்கு கனவு கோப்பையாகும்.கால்பந்து ஆட்டத்தில் எத்தனையோ சாதனைகளை மெஸ்ஸி கொண்டிருந்தாலும், உலகக் கோப்பை என்ற மகுடம் மட்டுமே அவர் தலையில் ஏறாமல் உள்ளது. அதை நனவாக்க வேண்டும் என்ற முனைப்பில் 2006 முதல்…









