Daily Archives: December 16, 2022

உலகக் கோப்பை கால்பந்து: மனம் உருகி புகழ்ந்த நிருபர்.. நெகிழ்ந்து போன மெஸ்ஸி

உலகின் உட்சபட்ச விளையாட்டுத் திருவிழாவான உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் நடைபெற்று வருகிறது.போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை நிகழ்த்தியுள்ளது. இந்த உலகக் கோப்பை கால்பந்து உலகின் நட்சத்திரமாக திகழும் மெஸ்ஸிக்கு கனவு கோப்பையாகும்.கால்பந்து ஆட்டத்தில் எத்தனையோ சாதனைகளை மெஸ்ஸி கொண்டிருந்தாலும், உலகக் கோப்பை என்ற மகுடம் மட்டுமே அவர் தலையில் ஏறாமல் உள்ளது. அதை நனவாக்க வேண்டும் என்ற முனைப்பில் 2006 முதல்…

பாலே இல்லாமல் பனீர் செய்ய தெரியுமா..? உங்களுக்கான அசத்தல் டிப்ஸ்..!

நம் வீட்டிலேயே வேர்க்கடலை, வினிகர் மற்றும் தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து பாலே இல்லாமல் பன்னீரை செய்யும் முறையை பற்றி பார்க்கப் போகிறோம். இதை சிற்றுண்டியாகவும் அல்லது வேறு பல உணவுகளுடன் சேர்த்தும் உட்கொள்ளலாம். நன்றி

ஆப்ரிக்க பாரம்பரிய பூர்வகுடி நடனத்தை பாதுகாக்கும் அல்ஜீரிய கலைஞர்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைPlay video, “ஆஃப்ரிக்க பாரம்பரிய பூர்வகுடி நடனத்தை பாதுகாக்கும் அல்ஜீரிய கலைஞர்”, கால அளவு 2,2902:29காணொளிக் குறிப்பு, ஆஃப்ரிக்க பாரம்பரிய பூர்வகுடி நடனத்தை பாதுகாக்கும் அல்ஜீரிய கலைஞர்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்எஸ்ரா வார்தா, அமெரிக்காவில் அல்ஜீரிய சமூகத்தில் வளர்ந்தவர். இன்று அவர் கலாசாரம் மற்றும் கலை பாரம்பரியத் துறையின் போராளியாக நடன உலகில் வலம் வருகிறார். பாரம்பரிய அல்ஜீரிய நடனத்தை வீட்டிலிருந்து வகுப்பறைகளுக்கு மாற்றியுள்ளார். வரலாற்று ரீதியாக சமூக எதிர்ப்புகளுடன் தொடர்புடைய…

போதை மருந்து கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை: போதை மருந்து கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுகுறித்து அவர்நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அரியலூர்ஜெயங்கொண்டம் அருகே காசாங்கோட்டை கிராமத்தில் இரு வகுப்பினரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக அருண்குமார் உள்பட சிலர் மீது தீண்டாமை மற்றும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 25.11.2022 அன்று அருண்குமார் உள்பட வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய அருண்குமார் வீட்டிற்கு காவல் துறையினர் சென்றுள்ளனர். அங்கு அவர் இல்லாததால், 53…

ஷோபிதா துலிபாலா ஃபிட்னெஸ் ட்ரிக்ஸ்

நன்றி குங்குமம் டாக்டர் மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில், குந்தவையின் செல்ல தோழி வானதியாக வலம் வந்து தமிழ் ரசிகர்களின் மனதை … Source link

“நடுவர் டேனியல் ஒர்சாடோ மிகவும் மோசமானவர்!”- குரோஷிய வீரர் லூகா மாட்ரிச் குற்றச்சாட்டு | Luka Modric Slams Referee After World Cup Semi-Final Loss To Argentina

கத்தார் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதி சுற்றில் குரேஷியாவை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி  அர்ஜெண்டினா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதனிடையே அர்ஜெண்டினாவின் முதல் கோலுக்குக் காரணம் இத்தாலிய நடுவர் டேனியல் ஒர்சாடோ வழங்கிய தவறான பெனால்டி தீர்ப்புதான் என்று கூறி வரும் நிலையில், குரோஷிய அணியின் கேப்டன் லூகா மாட்ரிச் அந்த நடுவர் குறித்து விமர்சித்துப் பேசியிருக்கிறார்.இத்தாலிய நடுவர் டேனியல் ஒர்சாடோ குறித்துப் பேசிய லூகா மாட்ரிச், “என்னைப் பொறுத்தவரை இது பெனால்டியே கிடையாது. பொதுவாக நடுவர்களைப் பற்றி நான் பேச…

‘மகத்தான மனிதர்கள்… ‘கலைஞரால் திறக்கப்பட்ட நேதாஜி சிலை.. ‘இந்தியன் 2 கமல் பகிர்ந்த படம்!

விபத்து உள்ளிட்ட காரணங்களால் பாதியில் நின்ற இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் துவங்கப்படாமலே இருந்தது. இதன் காரணமாக இந்தியன் 2 திரைப்படம் கைவிடப்பட்டதாகவே ரசிகர்கள் கருதினர்.விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றி, லைக்கா நிறுவனத்துக்கு இந்தியன் 2 படப்பிடிப்பை மீண்டும் துவங்க உத்வேகம் அளித்தது. உதயநிதி ஸ்டாலினும் முயற்சிக்க படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன. இடையில் ராம் சரண் நடிக்கும் படத்தையும் ஷங்கர் இயக்கினார்.25 ஆண்டுகளுக்கு முன்னர் கலைஞரால் மாவீரர் நேதாஜிக்கு சிலை திறக்கப்பட்ட அதே நாளில் அந்தச்…

சொல்லிட்டாங்க…

நாட்டில் ஆர்எஸ்எஸ், பாஜவால் பரப்பப்படும் பயம் மற்றும் வெறுப்பை எதிர்த்து நிற்பதுதான் ஜோடோ யாத்ரா. – காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திஅரசியலில் இருந்து என்னை யாராலும் ஒழித்துவிட முடியாது. எனக்கு சுய பலம் இருக்கிறது. – கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாஇளைஞர்களின் உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். – பாமக தலைவர் அன்புமணி8 ஆண்டுகளாக பிரதமர் மோடி ஆட்சியில் பாஜ பரப்பி வரும் மதவாத வெறுப்பு அரசியலினால் மக்கள் பிளவுபடுத்தப்பட்டு வருகிறார்கள்.…

`தனியா இருந்தா சீக்கிரமே வயசாகிடும்’ – புகைபிடிப்பதை விட ஆபத்தானது தனிமை; ஆய்வு முடிவு விவரம்| Research says Feeling lonely increased your ageing

அதற்காக, `Ageing Clock’ என்ற டிஜிட்டல் புள்ளிவிவர மாதிரியின் அடிப்படையில், அவர்களிடமிருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டன. இதில் புகைப்பிடிப்பது போன்ற பழக்கவழக்கங்களைக் காட்டிலும் தனியாக இருப்பது, கவலையாக இருப்பது வயதாவதை அதிகரிக்கிறது என்று சோதனையின் முடிவு கண்டறிந்தது. ஆராய்ச்சியின் முடிவில்,  * புகைப்பிடிப்பவர்களின் வயதாகும் வேகம் 1.25 ஆண்டுகள் அதிகமாக உள்ளது.* தனிமையாக இருப்பது போன்ற உணர்வோடு இருப்பவர்களுக்கு, வயதாகும் வேகம் 1.65 ஆண்டுகள் வரை துரிதமாகிறது. * தனிமை மட்டுமே வயதைத் துரிதப்படுத்தாமல், பயம், நம்பிக்கையின்மை, மனஅழுத்தம், சந்தோஷமின்மை மற்றும்…

IND vs BAN | 100 மீட்டருக்கு சிக்ஸர் விளாசிய உமேஷ் யாதவ்; பந்து வீசி ஸ்டம்பையும் பறக்கவிட்டார் | indian player umesh yadav hits 100 meter six bowls flew bangladesh player stumps

சட்டோகிராம்: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் உமேஷ் யாதவ் 100 மீட்டருக்கு சிக்ஸர் விளாசி அசத்தி இருந்தார். அதோடு இந்த போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக பந்து வீசியபோது ஸ்ட்ரைக்கில் இருந்த யாஸிர் அலியை க்ளீன் போல்ட் செய்தார். அந்த ஸ்டம்ப் சில அடிகளுக்கு காற்றில் பறந்திருந்தது. இந்திய கிரிக்கெட் அணி வங்கதேச நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. தற்போது இரு அணிகளும் டெஸ்ட்…