Daily Archives: December 3, 2022

FIFA WC 2022 | அட்டகாசமான மேட்ச்… செர்பியாவை வீழ்த்தி நாக் – அவுட் சுற்றில் சுவிட்சர்லாந்து! | FIFA WC 2022 | Stupendous match.. Switzerland beats Serbia to step into knock out round

கத்தார் உலகக்கோப்பை ஏற்கெனவே பல அற்புதமான போட்டிகளை முதல் சுற்றிலேயே கண்டு விட்டது, இன்று அதிகாலை நடந்த சுவிட்ஸர்லாந்து-செர்பியா மேட்ச் முத்தாய்ப்பான ஒரு போட்டியாக அமைந்தது. இதில் சுவிட்சர்லாந்து அணி செர்பியாவை 3-2 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி வென்று இறுதி-16 சுற்றுக்குத் தகுதி பெற்று அங்கு போர்ச்சுகலைச் சந்திக்கின்றது. அங்குதான் போர்ச்சுகலுக்கு ஒரு பெரிய அச்சுறுத்தல் காத்திருக்கிறது. 20-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் ஹெர்தான் ஷகீரி முதல் கோலை அடிக்க 26வது நிமிடத்தில் செர்பியா வீரர் அலெக்சாண்டர்…

வயசான தோற்றத்தை தடுக்கனுமா..? அப்போ இந்த 7 உணவுகளை கட்டாயம் சாப்பிடுங்க!

வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் நிறைந்த உணவுகள் வயதாகும் அறிகுறிகளை குறைக்க மற்றும் தாமதப்படுத்த உதவும். எனவே நம்முடைய உணவுமுறைகளில் போதுமான ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், லிப்பிட்ஸ் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவுகளை சேர்ப்பது பளபளப்பான சருமத்தை பெற மற்றும் இளமை தோற்றத்தை பராமரிக்க கணிசமாக உதவும். நன்றி

குஜராத் தேர்தல்: மலை போன்ற குப்பைக்கு நடுவே வாழ்க்கை

சிட்டிசன் நகரில் இருக்கும் மக்கள் 2002இல் குஜராத் மதக் கலவரத்தின்போது இங்கு குடிவந்தனர். அகமதாபாத்தில் அவர்கள் இன்னும் குப்பைக்கு நடுவேதான் வசிக்கின்றனர். Source link

காங்கிரசில் இருந்து வந்தவர்களுக்கு பாஜவில் பொறுப்பு

புதுடெல்லி: பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் சுனில் ஜாகர் ஆகியோரை தேசிய செயற்குழு உறுப்பினர்களாக பாஜ அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் பாஜ தேசிய செயற்குழு உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார். இதே போல, உத்தரப்பிரதேச பாஜ மாநில தலைவர் சுனில் ஜாகரையும் தேசிய செயற்குழு உறுப்பினராக பாஜ நியமித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் காங்கிரஸ் தலைமை குறித்து அதிருப்தி தெரிவித்து அக்கட்சியில் இருந்து வெளியேறி பாஜவில் சேர்ந்த…

காதலியோடு போட்டோ… இணையத்தில் வைரலாகும் பிரபல தடகள ‘வீராங்கனை’ பகிர்ந்த புகைப்படம்!

இந்திய தடகள வீராங்கணையான டூட்டி சந்த் 2020ஆம் ஆண்டு நாடு முழுவதும் அறியப்பட்டார். ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றது. இந்தியாவிற்காக ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்றது என அடுத்தடுத்து நிகழ்த்தி இந்தியாவை திரும்பி பார்க்கவைத்தார். அதோடு, 100 மீட்டர் தூரத்தை 11.17 விநாடிகளில் கடந்து தேசிய அளவில் புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார்.இப்படி தடகளத்தில் இவர் நிகழ்த்திய சாதனைகளுக்காக அர்ஜூனா விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டார் டூட்டி சந்த்.ஷ. இதுபோன்ற சாதனைகளால் அவர் நாடு முழுவதும் அறியப்பட்டதை விட கடந்த…

65கிமீ வேகத்தில் சூறாவளி.. தமிழகத்தை நோக்கிவரும் சக்கரம்.. இடிமின்னலுடன் மழை.. புதிய அலெர்ட்!

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5-ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Source link

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இன்று ஆலோசனை!

டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பின்பற்ற வேண்டிய உத்திகள் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இன்று ஆலோசனை மேற்கொள்கின்றனர். டெல்லியில் சோனியா காந்தி வீட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இன்று கூடுகின்றனர். Source link

Pro Kabaddi : இரண்டே ஸ்பாட் மூன்றே போட்டிகள்; தமிழ் தலைவாஸ் அணி `பிளே ஆப்’ க்குத் தகுதி பெறுமா? | Pro Kabaddi Tamil Thalaivas Playoffs Chances

Tamil ThalaivasPro Kabaddi தலைவாஸ்க்கு அடுத்த மூன்று போட்டிகளை பார்த்தால் யுபி யோதா, தெலுங்கு டைட்டன்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகளுடன் மோத உள்ளனர். இந்த மூன்று போட்டிகளிலும் தமிழ் தலைவாஸ் நிச்சயம் வெற்றியைப் பெற வேண்டும். பிரதீப் நர்வாலின் யுபி யோதா அணியுடன் மோதும் ஆட்டம் மட்டும் தமிழ் தலைவாஸ்க்கு கடும் சவாலாக இருக்கும். அடுத்த இரண்டு போட்டிகளில் தெலுங்கு டைட்டன்ஸ் ,ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகளை எதிர்கொள்ளவிருக்கின்றனர். ஏற்கனவே தெலுங்கு டைட்டன்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ் ஏறக்குறைய பிளே…

ஃபிரிட்ஜ் டோரில் பால் வைக்கக் கூடாது..! ஏன் தெரியுமா..?

ஃபிரிட்ஜில் எல்லா இடமும் நிறைந்த பிறகு, மிச்சமீதி இடவசதி என்பது டோர்களில் தான் இருக்கும். ஆக, அங்கே தான் கூல்ட்ரிங்க்ஸ், பால் பாட்டில், தயிர் கப், மோர் பாக்கெட் போன்றவற்றை நாம் பதப்படுத்தி வைக்கிறோம். இத்தகைய சூழலில் டிக்டாக்கில் முன்வைக்கப்பட்ட அறிவுரை பலருக்கும் இதுகுறித்த குழப்பத்தை ஏற்படுத்தியது. நன்றி

குற்றால அருவிகளில் பொதுமக்கள் குளிக்க தடை

தென்காசி: குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றால அருவிகளில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதிகளில் பெய்த மழையால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. Source link