Monthly Archives: November, 2022

ஆஸ்திரேலிய கடற்கரையில் நிர்வாணமாக நின்ற 2500 பேர்: எதற்காக?

பட மூலாதாரம், EPA4 மணி நேரங்களுக்கு முன்னர்தோல் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கலைத் திட்டத்துக்காக ஆஸ்திரேலிய கடற்கரை ஒன்றில் காலை சூரிய ஒளியில் 2500 தன்னார்வலர்கள் நிர்வார்ணமாக போஸ் கொடுத்தனர்.  சிட்னியின் போண்டி கடற்கரையில் இந்த நிகழ்வு நடந்தது. அமெரிக்க  புகைப்படநிபுணர் ஸ்பென்சர் டுனிக் ஏற்பாடு செய்த திட்டத்துக்கான இந்த நிகழ்வானது, ஆஸ்திரேலியர்களை முறையாக தோல் பரிசோதனை செய்ய ஊக்கப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டது. இந்த திட்டத்துக்காக கடற்கரை போன்ற பொது இடத்தில்…

சொல்லிட்டாங்க…

அரசியலமைப்பை புறக்கணித்து தவறாக பயன்படுத்துபவர்கள், இன்று அரசியலமைப்பு தினத்தை கொண்டாடும் வித்தையில் ஈடுபட்டுள்ளனர். – காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்ஒவ்வொருவரும் அவரவர் அடிப்படை கடமையை செவ்வனே நிறைவேற்றினால், நாடு புதிய உயரங்களை அடைய முடியும். – பிரதமர் மோடி70 ஆண்டுக்கு முன் இயற்றப்பட்ட சட்டத்தில், காலத்திற்கு ஏற்ற வகையில் சில திருத்தங்கள் செய்திருந்தாலும், அது மூல சட்டத்திற்கு எதிராக இருக்காது. – கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைஎதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து பாஜ போட்டி…

“இந்தத் தேதி எனக்கு ரொம்ப ஸ்பெஷல்!”- ஓய்வு குறித்துப் பேசுகிறாரா விராட் கோலி? | Virat Kohli’s social media post sparks MS Dhoni-like retirement rumours

முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ஒருவராகத் திகழ்பவர் விராட் கோலி. கடந்த மூன்று ஆண்டுகளாக விராட் கோலி சரியாக விளையாடுவதில்லை, சதம் அடிக்கவில்லை எனக் கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், ஆசியக் கோப்பையில் சதம், தற்போது நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பையில் அதிக ரன்களைக் குவித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடம் என மீண்டும் பார்முக்கு வந்து பல சாதனைகளைப் படைத்திருந்தார் விராட் கோலி.குறிப்பாக T20 உலகக்கோப்பையின் சூப்பர் 12 சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. அப்போது…

14 கொலை வழக்குகள்.. அம்மா பெயர சொன்னாலே ஓட்டுதான்.. குஜராத்தை அலறவைத்த லேடி டான்.. பரபர வரலாறு!

வேறு யாருடைய ஆதரவையும் பெறாமல் தன்னந்தனி ஆளாக குஜராத்தில் ஒரு வேட்பாளர் தனது அம்மாவின் பெயரைச் சொல்லி வாக்கு சேகரிதது வருகிறார். அதோடு இந்த தேர்தலில் தான் வெற்றியும் பெறுவேன் என நம்பிக்கையுடன் சுற்றி வருகிறார். இவர் தான் தற்போதைய குஜராத் தேர்தலின் பேசுபொருள்.2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள பொது தேர்தலுக்கு முன்னோட்டமாக நடைபெற பெற உள்ளது குஜராத் சட்டமன்ற தேர்தல். அங்குள் 182 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மாநிலம்…

திமுக அணிகளின் மாநில நிர்வாகிகள், தணிக்கைக் குழு உறுப்பினர்கள் நியமனம்: துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: திமுக அணிகளின் மாநில நிர்வாகிகள், தணிக்கைக் குழு உறுப்பினர்களை நியமித்து பொதுச்செயலாளர்துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்; மருத்துவ அணி தலைவராக டாக்டர் கனிமொழி என்விஎன் சோமு எம்.பி., செயலாளராக டாக்டர் எழிலன் நாகநாதன் எம்எல்ஏ நியமனம் செய்யப்பட்டுள்ளார். மருத்துவ அணி துணை தலைவர்களாக எம்.செந்தில்நாதன், எ.வ.வே.கம்பன், கி.வரதராஜன், நியமிக்கப்பட்டுள்ளனர். மருத்துவ அணி இணைச் செயலாளர்களாக ரா.லட்சுமணன், அ.சுபேர்கான், ஆர்.கோகுல்கிருபா சங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மருத்துவ அணி துணைச் செயலாளர்களாக செ. வெற்றிவேல், எம்.பி.பி.எஸ்., செ.வல்லபன், எம்.பி.பி.எஸ்.,…

FIFA WC 2022 அலசல் | அமெரிக்காவுடன் 0-0 டிரா… பழைய ஃபார்முக்குத் திரும்பிய இங்கிலாந்து தோல்வியின்றி ‘எஸ்கேப்’! | England vs USA FIFA World Cup 2022 Highlights 0-0 draw match

கத்தாரில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் வெள்ளிக்கிழமை அமெரிக்க அணியுடன் மோதிய இங்கிலாந்து அணி 0-0 என்று, ஒரு கோல் கூட போட முடியாமல் டிரா செய்திருப்பது இங்கிலாந்து ரசிகர்களையும் முன்னாள் வீரர்களையும் கடும் அதிருப்திக்கும், விமர்சனத்திற்கும் தூண்டியுள்ளது. ஈரானுக்கு எதிராக 6 கோல்கள் அடித்து வென்று விட்டு, அமெரிக்காவுக்கு எதிராக ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் போனதன் மூலம் இங்கிலாந்து, எங்கு தன் ‘பழைய’ கோல் இல்லா “ஃபார்முக்கு” வந்து விட்டதோ என்ற…

பளபளப்பான சருமத்திற்கு இந்த 3 உணவுகள் போதும்..!

உங்கள் சரும ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வதற்கு உங்கள் உணவை மாற்றியமைப்பது சிறந்த வழியாகும். உங்கள் உணவில் பாதாம் போன்ற ஆரோக்கியமான உணவுகளைச் சேர்ப்பது வறட்சியைத் தடுக்க உதவுகிறது மற்றும் எவ்வளவு குளிராக இருந்தாலும் ஆரோக்கியமான, பளபளப்பான சருமத்தை அடைய முடியும் நன்றி

பெரம்பலூர் மாவட்டத்தில் கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை பாதுகாக்க உத்தரவிடக் கோரிய வழக்கு: தமிழக அரசு பதில் தர ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: பெரம்பலூர் மாவட்டத்தில் கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள், குளங்களை பாதுகாக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழக அரசு மற்றும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் 3 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெரம்பலூர் பொன்னம்பல சுவாமி, ஐய்யனார் கோயில்களின் நிலங்கள், குளங்களை மீட்க உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. Source link

ஆந்திராவில் 2024ல் சட்டப்பேரவை தேர்தல் ஜனசேனா, தெலுங்கு தேசம் கட்சி ரத யாத்திரை மேற்கொள்ள முடிவு-‘ரூட் மேப்’ தயார்

திருமலை : ஆந்திராவில் 2024ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதையொட்டி ஜனசேனா, தெலுங்கு தேசம் கட்சி ரத யாத்திரை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதற்காக இரு கட்சிகளும் ‘ரூட் மேப்’ தயார் செய்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் வருகிற 2024ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர் கொண்டு வெற்றியை பிடிப்பதற்காக அனைத்து கட்சிகளும் இப்போது இருந்து தங்களது முயற்சிகளை மேற்கொள்ள தொடங்கி உள்ளனர்.  இதற்காக ஜனசேனா கட்சி தலைவர், நடிகர்  பவன் கல்யாண்…

பாக்டீரியா எதிர்ப்பு…ஓர் அலெர்ட் ரிப்போர்ட்! | Antibacterial…an alert report!

நன்றி குங்குமம் டாக்டர் பாக்டீரியா எதிர்ப்பு என்றால் என்ன?   பாக்டீரியா எதிர்ப்பு என்பது உடலில் ஆன்டிபயாட்டிக்குக்கு எதிராக போராடும் பாக்டீரியாவின் திறனைக் குறிக்கிறது. பொதுவாக பாக்டீரியாவைக் கொல்ல அல்லது கட்டுப்படுத்த ஆன்டிபயாட்டிக் மருந்து வழங்கப்படுகிறது. பாக்டீரியா எதிர்ப்பு என்பது மருத்துவத் துறையில் உலக அளவில் வளர்ந்துவரும் அச்சுறுத்தலாக மாறிவருகிறது. உடல் ஒரு எதிர்ப்பு பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டவுடன், உடல் நினைத்த வகையில் மருந்துக்கு எதிர்வினையாற்றுவதை நிறுத்திவிடுவதால், நோய்த்தொற்றுக்கு சிகிச்சையளிப்பது மிகவும் கடினமாகிறது. ஆன்டிபயாட்டிக்குக்கு ஏற்படும் இந்த எதிர்ப்பு, எதிர்பார்த்த…

1 7 8 9 10 11 61