Monthly Archives: November, 2022

ரஜினிகாந்த் கன்னடத்தின் மீதான அன்பை வெளிப்படுத்திவிட்டார்

கன்னடத்தின் மீதான தனது அன்பை நடிகர் ரஜினிகாந்த் வெளிப்படுத்தியிருப்பதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.கன்னட திரை உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் புனித் ராஜ்குமார். கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகனான இவர், கடந்தாண்டு அக்டோபர் மாதம் 29-ந் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். அப்போது அவருக்கு வயது 46.புனித் ராஜ்குமாரின் திடீர் மரணம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஃபிட்னெஸில் ஆர்வம் மிகுந்த அவர், மாரடைப்பால் மறைந்தது ஒட்டு மொத்த ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.…

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை திமுக எம்பியிடம் சங்க நிர்வாகிகள் கோரிக்கை

சென்னை: திமுக அயலக அணி சார்பில் திமுக முப்பெரும் விழா குவைத்தில் நடந்தது. இதில் திமுக எம்பி எம்.எம்.அப்துல்லா, திராவிடர் கழக பொதுச்செயலாளர் துரை சந்திரசேகரன் கலந்து கொண்டனர். அப்போது வெளிநாடு வாழ் தமிழர் நல அறக்கட்டளை மற்றும் நல சங்கத்தின் நிர்வாகிகள் சந்தித்து வெளிநாடு வாழ் தமிழர்கள் குறித்து பல்வேறு கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வலியுறுத்தினர். வெளிநாடு வாழ் தமிழர் நல சங்கம் முன்னெடுத்துள்ள வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வாக்குரிமை கோரி நடத்தப்பட்டு…

IND v BAN: ஃபார்முக்கு வந்த ராகுல்; நம்பிக்கை நாயகனான அர்ஷ்தீப்; வங்கதேசத்தை வென்றது இந்தியா! | T20 World Cup 2022 – India Wins a close contest against Bangladesh

இந்தியாவுக்கு இதெல்லாம் புதியதில்லை… வரும் ஓவர்களில் ஆட்டத்தை இறுக்கிப் பிடித்து விடலாம் என்று நினைத்திருந்த நிலையில் அடுத்த ஓவர் முடிவில் வந்தது அந்த அதிர்ச்சி செய்தி. ஆஸ்திரேலியாவின் அழையா விருந்தாளியான மழை இங்கும் வந்துவிட்டார். சுமார் 50 நிமிடங்கள் ஆட்டம் தடைப்பட்டது. இந்த நிலையில் வங்கதேசம் DLS முறைப்படி 17 ரன்கள் முன்னிலையில் இருந்தது. ஒருவேளை மழை காரணமாக ஆட்டத்தைத் தொடர முடியாமல் போனால் வங்கதேசம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இதுதான் இந்தியாவுக்கு அப்போது இருந்த இடியாப்பச்…

சென்னையில் ரூ.99.76 கோடி மதிப்பில் அரசு அலுவலர்கள் பயன்பாட்டிற்காக புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அரசு ஆணை

சென்னை: சென்னை, சைதாப்பேட்டையில் அரசு அலுவலர்கள் பயன்பாட்டிற்காக 2,28,984 சதுர அடி பரப்பளவில், ரூ.99.76 கோடி மதிப்பீட்டுச் செலவில் 190 குடியிருப்புகள் கொண்ட 19 தளங்களுடன் ‘சி’ வகை ஒரு புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் கட்டுவதற்கு அரசு ஆணையிட்டுள்ளது. இது தொடர்பாக முன்னரே தமிழ்நாடு சட்டபேரவையில் 12.4.2022 அன்று நடைபெற்ற பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது அமைச்சர் எ.வ. வேலு அறிவித்திருந்தார். Source link

ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என வலியிறுத்தி குடியரசுத் தலைவரிடம் முறையிட திமுக முடிவு..!

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற ஜனாதிபதியிடம் மனு அளிக்க திமுக முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் ஆளுநராக செயல்பட்டு வரும் ஆர்.என்.ரவி தமிழக அரசின் செயல்பாட்டிற்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக தொடர்ந்து திமுக கூட்டணி கட்சிகள் புகார் கூறி வருகின்றனர். அரசு நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் ஆளுநர் ஆர்எஸ்எஸ் கொள்கைகளை வெளிப்படுத்தும் வகையில் பேசியதாகவும் புகார் எழுந்தது. மேலும் திருக்குறளில் ஆன்மிகம் மறைக்கப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் பேசியிருந்தார். இதற்க்கும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக ஆளுநரை உடனடியாக திரும்பப்…

T20 WC அலசல் | கவலைக்குரிய இந்தியப் பந்துவீச்சு… கதறவிட்ட லிட்டன் தாஸ்… ராகுலின் மேட்ச் வின்னிங் ரன் அவுட்! | india won the match against Bangladesh in Adelaide t20 world cup detail report

அடிலெய்டில் நடைபெற்ற இந்திய – வங்கதேச அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை டி20 போட்டியில் மழை குறுக்கிட, பரபரப்பாக முடிந்த போட்டியில் வங்கதேசம் இறுதிவரை விட்டுக்கொடுக்காமல் விடாப்பிடியாக ஆடி இந்திய அணியை அச்சுறுத்தியது. இறுதியில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 6 புள்ளிகள் மற்றும் 0.730 நெட் ரன் ரேட்டுடன் முதலிடத்திற்கு முன்னேறியது. இதன் மூலம் அரையிறுதி வாய்ப்பை ஏறக்குறைய உறுதி செய்து விட்டது இந்திய அணி. இந்தப் போட்டியில் வங்கதேசம், மழைக்…

உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்க உதவும் ’வைட்டமின் சி’ நிறைந்த உணவுகள்..!

தமிழில் பரட்டைக்கீரை என குறிப்பிடப்படும் காலேவில் மற்ற காய்கறிகளை விட வைட்டமின் சி அதிகம் உள்ளது. 100 கிராம் எடையுள்ள காலேவில் சுமார் 93 – 120 மில்லிகிராம் வரை வைட்டமின் சி இருக்கிறது. நன்றி

நெல்லை: வீட்டில் மறைத்து வைத்திருந்த 5 சிலைகள் பறிமுதல்! – வெளிநாட்டுக்கு கடத்தப்பட இருந்தனவா?

நெல்லையை அடுத்த ராஜவல்லிபுரம் பகுதியில் உள்ள நடராஜன் என்பவரின் வீட்டில் சுவாமி சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சிலைத் தடுப்புப்பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக அந்த வீட்டில் சோதனை நடத்த முடிவு செய்த போலீஸார், நீதிமன்றத்தில் அதற்கான ஆணையைப் பெற்றனர் சிலை திருட்டு தடுப்புப் பிரிவு போலீஸார்இந்த நிலையில், இன்று (நவம்பர் 02) ராஜவல்லிபுரத்தில் உள்ள வீட்டில் சிலைத் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் இளங்கோ, சப்-இன்ஸ்பெக்டர்கள் சகாயசெல்வின், சிபின்ராஜ்மோன் மற்றும் காவலர்கள் சென்று அதிரடியாக சோதனை…

ஐதராபாத் நடைபயணத்தில் ராகுலுடன் சென்ற நடிகை பூஜா பட்

ஐதராபாத்: ஐதராபாத்தில் நடந்த இந்திய ஒற்றுமை யாத்திரை நடைபயணத்தில் ராகுல்காந்தியுடன் நடிகை பூஜா பட் பங்கேற்றார். ெதலங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்  ராகுல்காந்தி, தனது இந்திய ஒற்றுமை யாத்திரை நடைபயணத்தை நேற்று 56வது நாளாக  மேற்கொண்டார். இவரது நடைபயணத்தின் ேபாது காங்கிரஸ் கட்சியினர் மட்டுமின்றி பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும், மாணவர்களும் ஆதரவு தெரிவித்து அவருடன் நடைபயணம் செய்கின்றனர். அந்த வகையில் பாலிவுட் நடிகையும், திரைப்படத் தயாரிப்பாளருமான பூஜா பட் நேற்று நடைபெற்ற நடைபயணத்தில்…

வீடு, பயணம், உணவு, மின்சாதனம்: மழைக்காலத்தில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை!

கார்காலம் தொடங்கியாகிவிட்டது. இனி தினமும் தூறலும், சாரலும், இடியும், மின்னலும் வந்து நமக்கு `ஹாய்’ சொல்லிவிட்டு போகும். அதுவும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் மழை, வெள்ளத்திற்கு பஞ்சமில்லை. மழைச்சாரலை ரசித்தபடி, சூடான பஜ்ஜியையோ, சமோசாவையோடு சுவைத்துக்கொண்டே , தேநீர் கோப்பையுடன் ஜன்னலருகில் அமர்ந்து காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு பழைய பாடல்களுடன் லயித்துவிட்டால்… அதுவே பூலோக சொர்க்கம். அதோடு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டால், மழை பாதிப்புகளையும் தவிர்க்கலாம். வெள்ளம்மழைக்காலம் வரப்போகுது… சரியான மருத்துவ, வாகன காப்பீடு எடுத்தாச்சா..?*…

1 55 56 57 58 59 61