Fake Fielding: வங்கதேசத்தின் போலி ஃபீல்டிங் குற்றச்சாட்டு; தவறிழைத்தாரா விராட் கோலி? நடந்தது என்ன? | T20 World Cup IND vs BAN – Fake Fielding Controversy on Virat Kohli
போட்டிக்குப் பிறகு பேசிய வங்கதேச அணியின் விக்கெட் கீப்பர் ஹசன், வங்கதேச இன்னிங்ஸின் போது கோலியின் போலி த்ரோ சம்பவத்தை நடுவர்கள் கவனிக்கத் தவறவிட்டதாகக் குற்றம்சாட்டினார். ஏழாவது ஓவரில் வங்கதேச பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்க ஓடிக்கொண்டிருந்த போது, கோலி பந்தே இல்லாமல் ஒரு த்ரோவை செய்வது போல் வேடிக்கையாகச் செய்திருந்தார். நடுவர்கள் மற்றும் வங்கதேச பேட்ஸ்மேன்கள் என யாருமே அப்போது அதைக் கவனிக்கவில்லை.விராட் கோலி போலி ஃபீல்டிங்இந்த குற்றச்சாட்டு குறித்து ட்விட்டரில் ஹர்ஷா போக்லேவும் தன் கருத்தைப்…









