Monthly Archives: November, 2022

ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை ஆவின் பால் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.3 அளவுக்கு குறைத்தது திமுக, தற்போது, 1 லிட்டர் ஆரஞ்சு பால் பாக்கெட் விலை அட்டைதாரர்களுக்கு 46 ரூபாய்க்கும், சில்லரை விலையில் வாங்குபவர்களுக்கு 48 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதை இன்று (நேற்று) முதல் ஒரு லிட்டர் 60 ரூபாய் என ஆவின் நிறுவனம் உயர்த்தியுள்ளது. ஒரு லிட்டர் பால் விலை 12 ரூபாய் அளவுக்கு…

தடுப்பூசி vs நம்பிக்கை உண்மைகள் | Vaccine vs Faith Facts

நன்றி குங்குமம் டாக்டர் தடுப்பு மருந்துகளால் மனித இனம் பெற்ற நன்மை சொல்லில் அடங்காதவை. தடுப்பூசிகள் போடாதவர்கள் தற்போது மிகமிகக் குறைவு என்றாலும், இத்தனை ஆண்டுகளாக, விழிப்புணர்வு ஏற்படுத்தியும் தடுப்பூசி குறித்த தவறான கருத்துகள் சமூகத்தில் உலவவே செய்கின்றன. ‘வந்த பின் அவதிப்படுவதைவிட வருமுன் காப்பதே மேல்’ என்ற அடிப்படையிலேயே இந்தத் தடுப்பு மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. உலகில் எத்தனையோ கடும் தொற்றுக்கள் மனித குலத்தை காவு வாங்கியுள்ளன. இப்போதுகூட கொரோனா அலை இன்னமும் முடியவில்லை. இந்த சூழ்நிலையில்…

”என்னங்க இதெல்லாம் ஊர் கிரிக்கெட்டே பரவல போல” ஆஸ்திரேலிய போட்டியில் ஒரு ஓவரில் 5 பந்துகள் மட்டுமே வீசப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி

ஆஸ்திரேலியா – ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் நடுவரின் கவனக்குறைவால் ஆஸ்திரேலியா பேட் செய்த 4வது ஓவரில் 5 பந்துகள் மட்டுமே வீசப்பட்டுள்ளது.டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்-12 சுற்றில் இன்றைய 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது. 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி,20 ஓவர்களில் முடிவில் 7…

சொல்லிட்டாங்க…

அரசியலில் உயர் பதவிக்கான லட்சியம் இருப்பது நியாயமானதுதான். அதில், ஒருவரது அணுகுமுறையே அவரை உச்சத்துக்கு கொண்டு செல்லும்.- ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்பாஜ ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 8 ஆண்டுகளாக நாட்டில் ஜனநாயகம் கொல்லப்படுகிறது. அரசியல் அராஜகத்தை தடுக்காவிட்டால் நாட்டிற்கே ஆபத்து.- தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்காற்றின் தரம் மேம்படும் வரையில் டெல்லியில் அனைத்து ஆரம்ப பள்ளிகளும் மூடப்படும்.- டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தால் ெகாள்முதல் செய்யப்படும் பாலின் விலை உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.- பாமக…

நலம் தரும் கிவி!

நன்றி குங்குமம் டாக்டர் கிவி பழம் சிட்ரஸ் வகை பழங்களுள் ஒன்று. இது இனிப்பு மற்றும் புளிப்புச் சுவை கொண்டது. இதில் முக்கிய கனிமச்சத்துக்களான போரான், … Source link

T20 World Cup: W-W-W அசத்திய அயர்லாந்து வீரர்; இந்த உலகக்கோப்பையின் இரண்டாவது ஹாட்ரிக் சம்பவம்! | T20 World Cup – Ireland Bowler Little takes hat-trick against Newzealand

நியூசிலாந்து அணியே முதலில் பேட்டிங் செய்தனர். ஃபின் ஆலன் ஓர்அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்திருந்தார். பின்னர் நியூசிலாந்து அணியின் ரன் வேகத்தில் சுணக்கம் ஏற்பட்டது. கேப்டன் வில்லியம்சன் நின்று அடிக்கவே நியூசிலாந்து கொஞ்சம் மீண்டு வரத் தொடங்கியது. ரன்ரேட்டும் வேகம் பிடித்தது. எந்த பிரச்னையும் இல்லாமல் வில்லியம்சன் அப்படியே தொடர்ந்திருந்தால் நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 200 ரன்களைக் கடந்திருக்கக்கூடும். ஆனால், அப்படி நடக்கவில்லை. 61 ரன்களில் செட்டில் ஆகி நின்று அதிரடியைக் காட்டத் தொடங்கியிருந்த வில்லியம்சன், நீஷம்,…

ஐஸ்கிரீம் சாப்பிட இப்படியெல்லாம் கூட விதிமுறைகள் இருக்கா..? 

5. ஐஸ்கிரீம் கலந்த ஃபலூடாவை சாப்பிட நீண்ட ஸ்பூன்களை பயன்படுத்தலாம். ஏனெனில் ஃபலூடாவில் பழங்கள், நட்ஸ், சியா விதைகள், ஜெல்லி போன்றவை அடுக்கடுக்காக போடப்பட்டிருக்கும் என்பதால், அதனை நன்றாக கிளறி கலந்து சாப்பிட ஸ்பூன் மட்டுமே சரியான தேர்வாக இருக்கும். நன்றி

8.30% வரை வட்டி.. பிக்சட் டெபாசிட்டில் பணம் போட்டவர்களுக்கு அடித்தது யோகம்!

சேமிக்கும் பழக்கம் ஒருவருக்கு இல்லையென்றால் எதிர்காலத்தில் நாம் மிகுந்த சிரமத்தை சந்திக்கத் தயாராக உள்ளோம் என்று தான் அர்த்தம். நாம் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு சிறிய தொகையை சேமிப்பில் செலுத்தி வந்தால் நம்முடைய பொருளாதார நிலை உயரக்கூடும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை. எனவே வயதானக் காலத்தில் நீங்கள் எவ்வித பொருளாதார சிக்கல் இன்றி இருக்க வேண்டும் என்றால் இளம் வயதிலேயே சேமிக்கும் பழக்கத்தைத் தொடங்குங்கள். உங்களுக்காகவே வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் பல சேமிப்புத்திட்டங்கள் நடைமுறையில்…

பாசிச ஆட்சி தொடர்ந்து நடந்தால் நாடாளுமன்றம் இருக்கும் ஜனநாயகம் இருக்காது: ஜி.ராமகிருஷ்ணன் பேச்சு

மன்னார்குடி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் எழுதிய “மகாத்மா மண்ணில் மதவெறி” என்ற நூலின் அறிமுக விழா தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்ட மையத்தின் சார்பில் மாவட்ட தலைவர் சவுந்தரராஜன் தலைமையில் மன்னார்குடியில் நேற்று நடந்தது. ஜி.ராமகிருஷ்ணன் ஏற்புரை வழங்கி பேசியதாவது: இந்துத்துவம் எனும் பாசிசத்தின் ஆட்சி தொடர்ந்து நடந்தால் நாடாளுமன்றம் என்ற கட்டிடம் மட்டும் தான் இனி இருக்கும். ஜனநாயகம் என்பது இருக்காது. சர்வாதிகார ஆட்சி தான்…

1 51 52 53 54 55 61