Monthly Archives: November, 2022

மதுரையில் சிக்னல் கோளாறு: விரைவு ரயில்கள் காலதாமதம்

நெல்லை: மதுரையில் சிக்னல் கோளாறு காரணமாக திருநெல்வேலி ரயில் நிலையத்திற்கு வரவேண்டிய ரயில்கள் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. நெல்லை எக்ஸ்பிரஸ் ஒன்னேகால் மணி நேரம், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ஒன்றரை மணி நேரம் தாமதமாகியுள்ளது. பெங்களூர் – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ஒரு மணி நேரம், செந்தூர் எக்ஸ்பிரஸ் ஒரு மணி நேரம் தாமதமாகியுள்ளது. சென்னையில் இருந்து செங்கோட்டை வர வேண்டிய பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் 2 மணி நேரம் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. Source link

பாலம் விபத்தில் 135 பேர் பலியானதால் எதிர்ப்பு அலை: கோட்டையை கோட்டை விடும் அச்சத்தில் பாஜ: மோர்பி வேட்பாளரை தேர்வு செய்வதில் தயக்கம்

மோர்பி: மோர்பி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய முடியாமல் பாஜ தலைமை திணறி வருகிறது. குஜராத்தை கால் நூற்றாண்டாக ஆண்டு வரும் பாஜ.வுக்கு, அடுத்த மாதம் நடக்க உள்ள சட்டப்பேரவை தேர்தல் அக்னி பரீட்சையாக மாறி உள்ளது. வலுவாக இருந்த பாஜ, பில்கிஸ் பானு குற்றவாளிகள் விடுதலை, கல்வி, சுகாதாரம் மோசம், விவசாயிகள் பிரச்னைகள், அதிக மின் கட்டணம், மோசமான சாலைகள், இளைஞர்கள் அதிருப்தி, ஆட்சிக்கு எதிரான அலை என பல பிரச்னைகளால் சற்று ஆட்டம் கண்டுள்ளது.…

மைதானத்தில் அழுதுகொண்டே ரோகித்தை பார்க்க ஓடிய சிறுவன்.. ரூ.6.5 லட்சம்  அபராதம் விதித்த அதிகாரிகள்!

ஜிம்பாவே அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பீல்டிங் செய்து கொண்டிருந்தபோது மைதானத்தில் ரோகித் சர்மாவை நோக்கி ஓடி வந்த சிறுவனுக்கு ரூ.6.5 லட்சம்  அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று இன்றோடு நிறைவடைகிறது. ஏற்கனவே இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில், இன்றைய ஆட்டத்தில் ஜிம்பாவே அணியுடன் மோதியது. மெல்போர்னில் நடைபெற்ற இந்த போட்டியில் இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்து 20…

உருளைக்கிழங்கு உண்பதால் உடலுக்கு கெடுதலா? ஆய்வில் வெளியான தகவல் இதுதான்!

உருளைக்கிழங்கு அதிக அளவில் உண்பதால் அதிக ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் எதுவும் ஏற்படாது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. இன்றைய நவீன காலத்தில் வேகமாக இயங்கி வரும் வாழ்க்கை முறைக்கு மத்தியில் அனைவரும் துரித உணவுகளை அதிகம் விரும்பி உண்கின்றனர். அதில் கிழங்குகளின் ராஜா என்றழைக்கப்படும் உருளைக்கிழங்கிற்கு மிக முக்கிய இடம் உண்டு.உருளைக்கிழங்கை பலவிதமான உணவு வகைகளுடன் சேர்த்து சமைக்க முடியும். உருளை கிழங்கை பலவிதமாவும் நம்மால் சமைக்க முடியும். முக்கியமாக தற்போது நடைமுறையில் இருக்கும்…

மதுரை: “சீட்டு காலியா இருக்கு, ஆனா உட்காரதான் முடியாது!”- உடைந்த இருக்கைகள்; முகம்சுளிக்கும் பயணிகள் | the government bus that running on the Madurai route was unfit for public transport

மதுரை மாவட்டம், செக்கானூரணி – காமராசர் பல்கலைக்கழகம் – பெரியார் நிலையம் வழியாக விக்ரமங்கலம் செல்லும் `61B’ என்னும் அரசுப் பேருந்தில் இருக்கைகள் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றன. அந்தப் பேருந்தின் எண் `தநா – 58 , நா – 1114′ ஆகும். இந்தப் பேருந்தில் ஓர் இருக்கையின் கம்பி முற்றிலுமாக உடைந்து கீழே விழுந்தபடி காட்சியளிக்கிறது. அரசுப் பேருந்துமற்றொரு இருக்கை பின்புறம் படுமோசாக கிழிந்த நிலையில் காட்சியளிக்கிறது. மேலும், பேருந்தின் மேற்கூரையும் ஆங்காங்கே சேதமடைந்து காணப்படுகிறது. பேருந்தின் பெரும்பாலான இருக்கைகள்…

சொல்லிட்டாங்க…

தேர்தலில் குஜராத் பற்றி அவதுாறு செய்தவர்கள் மாநிலத்தை விட்டு விரட்டப்படுவார்கள். : – பிரதமர் நரேந்திர மோடிபாஜ ஆட்சிக்கு வந்தால், இமாச்சலில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும். : – பாஜ தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாஅருங்காட்சியகத்தில் முதல்வர்களின் படங்கள் இருக்கும். அதில் பாசாங்கு செய்பவர்களின் படம் இடம்பெறாது. : – மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்ரே.ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஒரு அரசியல் பிரிவுதான் பாஜ. பாஜ பேரணி நடத்தினால் எதிர்க்க மாட்டோம். : – விசிக…

IND v ZIM: சுழன்றடித்த சூர்யா; ஜிம்பாப்வேயை வீழ்த்தி டேபிள் டாப்பராக அரையிறுதிக்குச் சென்ற இந்தியா! – T20 WorldCup – India qualified for the semi-finals with a comfortable win against Zimbabwe

தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக ஓங்கிய நெதர்லாந்தின் கரத்தால் சூப்பர் 12-ல் ஜிம்பாப்வேவுடன் கடைசிப் போட்டியில் ஆடுவதற்கு முன்னதாகவே அரையிறுதிக்கு தேர்வாகி விட்டது இந்தியா. இருப்பினும், இந்தியா அரையிறுதியில் சந்திக்க வேண்டிய எதிரணியையும் நாளையும் தீர்மானிப்பதற்கான போட்டியாக ஜிம்பாப்வே உடனான இப்போட்டி மாறியது.பேட்டிங் செய்து கடின இலக்கை ஜிம்பாப்வேக்கு நிர்ணயிப்பார்கள் என்று பார்த்தால், வழக்கம்போல, பவர்கட் ஆனதாகவே இந்திய பவர்பிளே ஓவர்கள் அமைந்தன. மெய்டனோடுதான் கே.எல் ராகுல் முதல் ஓவரையே தொடங்கி வைத்தார்.ரோஹித் ஷர்மாபவர்பிளே ஓவர்களில் ஆடுவதென்றாலே மின்சாரக் கூண்டுக்குள்…

டி20 உலகக் கோப்பை 2022: உலகக்கோப்பை கனவை நனவாக்குமா இந்தியா? பாகிஸ்தானுக்கு வாய்ப்பு எப்படி இருக்கிறது?

அஷ்ஃபாக்பிபிசி தமிழ்23 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஞாயிற்றுக்கிழமையுடன் சூப்பர் 12 ஆட்டங்கள் முடிவடைந்து அரையிறுதியில் மோதப் போகும் அணிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. முதல் அரையிறுதி ஆட்டம் சிட்னி மைதானத்தில் வரும் 9ம் தேதி புதன்கிழமை நடைபெறுகிறது. இதில் குரூப் 1 பிரிவில் முதலிடம் பிடித்த நியூசிலாந்தும் குரூப் 2 பிரிவில் இரண்டாம் இடம் பிடித்த பாகிஸ்தானும் மோதுகின்றன. மறுநாள், அதாவது 10ம் தேதி…

உ.பி. கோலா கோக்ராநாத் தொகுதியில் பாஜக வேட்பாளர் அமன்கிரி வெற்றி

உத்திரப்பிரதேசம்: உத்திரப்பிரதேசத்தின்  கோலா கோக்ராநாத் சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் அமன்கிரி 1,24,810 வாக்குக்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். கோலா கோக்ராநாத் தொகுதியில் சமாஜவாதி கட்சி வேட்பாளர் வினய் திவாரி 90,512 வாக்குக்கள் பெற்று தோல்வியடைந்தார். Source link

T20 WC | சுழலில் சுருண்ட ஜிம்பாப்வே; சீட்டுக்கட்டாய் சரிந்த விக்கெட்டுகள் – அரையிறுதியில் இந்தியா

மெல்போர்ன்: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியா 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 சுற்றின் இன்றைய போட்டியில் இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அணிக்கு ரோஹித் சர்மா – கே.எல்.ராகுல் இணை தொடக்கம் கொடுத்தது. 3 ஓவர் வரை 18 ரன்கள்…

1 47 48 49 50 51 61