Monthly Archives: November, 2022

சொல்லிட்டாங்க…

* பழைய ஓய்வூதியத்தை ரத்து செய்ததன் மூலம், நாட்டில் உள்ள முதியோர்களின் நிதி பாதுகாப்பை பாஜ பறித்துள்ளது. – காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி* அமலாக்க இயக்குனரகம் ஒரு சுதந்திரமான அமைப்பு அல்ல, மாறாக மோடி மற்றும் அமித்ஷாவின் கைகளில் உள்ள அரசியல் ஆயுதம். – காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்* சைபர் தாக்குல் ஆபத்தானது. இது, நாட்டின் பாதுகாப்பு உள்கட்டமைப்பில் பாதிப்பை ஏற்படுத்தி பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. – ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங்*…

ஆர்த்ரைடிஸ் vs ஆஸ்டியோபொரோசிஸ் ஒரு பார்வை! | Arthritis vs Osteoporosis at a Glance!

நன்றி குங்குமம் டாக்டர்மூட்டுவலி (ஆர்த்ரைடிஸ்), எலும்பு வலுவிழப்பு நோய் (ஆஸ்டியோபொரோசிஸ்) இரண்டும் ஒருவரின் எலும்புகளை பாதிக்கும் நீண்ட கால, நாள்பட்ட நோய் நிலைகள். மூட்டுவலி என்பது மூட்டுகளில் வீக்கத்தை ஏற்படுத்தும் ஒரு நோயாகும். மாறாக, எலும்பு வலுவிழப்பு நோய் (ஆஸ்டியோபொரோசிஸ்) எலும்பு தாது அடர்த்தி குறைவதன் அடிப்படையில் வரையறுக்கப்படுகிறது. எலும்பு வலுவிழப்பு நோயை, மூட்டுவலியின் ஒரு வகையான மூட்டழற்சியுடன் (ஆஸ்டியோ ஆர்த்ரிடிஸ்) மக்கள் அடிக்கடி குழப்பிக்கொள்கிறார்கள்.எலும்பு வலுவிழ்ப்பு நோய் காரணமாக எலும்பு முறிவு, எலும்பு உடைதல் அல்லது…

மிஸ் யூ கேப்டன் தோனி! – இந்திய அணியின் T20 WC அரையிறுதி தோல்விக்கு பிறகு ரசிகர்கள் ரியாக்‌ஷன் | we miss captain ms dhoni fans pay tribute after india exit from t20 wc semi

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் மிகவும் மோசமான தோல்வியை தழுவி உள்ளது. அதையடுத்து ரசிகர்கள் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, அணி நிர்வாகம், பிசிசிஐ மற்றும் சோபிக்காத வீரர்களை காட்டமாக விமர்சித்து வருகின்றனர். அதே நேரத்தில் சிலரோ ‘இந்நேரம் தோனி மட்டும் இருந்திருந்தால் எப்படி இருக்கும்?’ என முன்னாள் கேப்டன் தோனியின் புகழை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்திய கிரிக்கெட் அணிக்காக டி20 உலகக்…

ஜில்லென குளிரும் கிளைமேட்டிற்கு அட்டகாசமான டீ குடித்தால் எப்படி இருக்கும்..? உங்களுக்கான 5 ரெசிபீஸ்

1. மசாலா டீ : மசாலா தேநீர் பல்லாண்டுகளாக இந்தியர்களால் பருகப்பட்டு வந்தாலும், குளிர் மற்றும் மழை காலத்தில் பருக ஏற்ற பானமாக உள்ளது. வீட்டின் சமையலறையில் கிடைக்கக்கூடிய சுக்கு, பட்டை, லவங்கம், ஏலக்காய் ஆகிய மசாலா பொருட்களை தண்ணீரில் கொதிக்க வைத்து மசாலா டீ-க்கான சாயாவை தயார் செய்யலாம். அத்துடன் கொதிக்க வைக்கப்பட்ட பால் மற்றும் சர்க்கரையை கலந்தால், சுவையான மணமான மசாலா டீ தயாராகிவிடும். இத்துடன் பொதினா, இஞ்சி, அஸ்வகந்தா, அதிமதுரம் போன்றவற்றையும் அவர்,…

Weather Update | தமிழகத்தில் கனமழை எதிரொலியாக 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுஐற தமிழகத்தில் கனமழை காரணமாக நாகை, தஞ்சை உட்பட 8 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. Source link

தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல் அரசாணை எண் 115ஐ திரும்பப்பெற வேண்டும்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கை: மனித வளம் தொடர்பான சீர்திருத்தங்கள் என்று நிதிநிலை அறிக்கையில் சொல்லிவிட்டு, அதற்கு செயல்வடிவம் கொடுக்கும் விதமாக மனிதவள மேலாண்மைத் துறை மூலம் 18-10-2022 நாளிட்ட அரசாணை எண் 115 வெளியிடப்பட்டு இருக்கிறது. அரசுப் பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டால், அதன்மூலம் பணியின் தரம் குறைவதற்கும், இடஒதுக்கீடு என்பதே இல்லாமல் போவதற்கும், அரசின் ரகசியங்கள் வெளியிலே செல்வதற்கும், ஊழல் பெருகுவதற்கும் வழிவகுக்கும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக அரசு வேலைவாய்ப்பு என்பதே இல்லாமல்…

`மகப்பேறு மரணமே இல்லை!' – 'வம்சம்' திட்டம் மூலம் சாதித்த நாகை மாவட்டம்!

கடந்த மூன்று ஆண்டுகளாக மகப்பேறு மரணத்தில் தமிழகத்திலேயே முதலிடத்திலிருந்த நாகை மாவட்டம், தற்போது ஒரு மகப்பேறு மரணம்கூட இல்லாமல் சாதனை படைத்துள்ளதாக, நாகை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.மகப்பேறில் மரணமில்லைநாகை மாவட்டத்தில், 2019 ஆம் ஆண்டு முதல் 2020-க்குள் 8 மகப்பேறு மரணங்களும், 2020 – 2021-ம் ஆண்டில் 11 மகப்பேறு மரணங்களும், 2021 முதல் 2022 ஆண்டில் 12 மகப்பேறு மரணங்களும் நிகழ்ந்துள்ளன. ஆனால், நடப்பாண்டில் இதுவரை ஒரு மகப்பேறு மரணம்கூட இல்லை. அதேபோல தமிழகத்திலேயே ஆண் குடும்பநல…

இந்திய அணி மோசமான பவுலிங்; இங்கிலாந்து 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

அடிலெய்டில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் 2வது அரையிறுதி போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி போட்டிகள் தொடங்கியது. இதில் முதல் அரையிறுதியில் பாகிஸ்தான் -நியூசிலாந்து அணிகள் மோதின. சிட்னி மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 உலககோப்பை தொடரில் மூன்றாவது முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது.இதனையடுத்து இரண்டாவது அரையிறுதி போட்டி இந்தியா…

வேகமெடுக்கும் சாகுபடி பணிகள்; உரத் தட்டுப்பாடு அவதியில் விவசாயிகள்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்கு தேவையான யூரியா, பொட்டாஷ் உள்ளிட்ட உரங்கள் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.உரம் தட்டுப்பாடு “விளை நிலத்தில் புறவழிச்சாலை” வாழை இலை, தார், நெற்கதிர்களுடன் தஞ்சை விவசாயிகள் போராட்டம்!மயிலாடுதுறை மாவட்டத்தில் 1 லட்சத்து 90 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி பணிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் நடவு பணிகள் முடிந்து இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் உரத் தட்டுப்பாடு காரணமாக, பயிர்களின் வளர்ச்சி…

பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 2 போலீசார் பணிநீக்கம் செய்யப்பட்ட உத்தரவில் தலையிட முடியாது: ஐகோர்ட் கருத்து

சென்னை: பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 2 போலீசார் பணிநீக்கம் செய்யப்பட்ட உத்தரவில் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மதுபோதையில் மகளிர் விடுதிக்குள் புகுந்து பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 2 போலீசார் பணிநீக்கம் செய்யப்பட்டனர். பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக விருகம்பாக்கம் போலீசார் ராஜா மற்றும் குமரேசன் ஆகியோர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. துறை ரீதியான விசாரணைக்கு பின் இருவரையும் பணிநீக்கம் செய்த மாநகர காவல் ஆணையரின் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டிருந்தது.…

1 39 40 41 42 43 61