Monthly Archives: November, 2022

மக்களவை தேர்தலில் அகிலேஷ் போட்டி – Dinakaran

கன்னுஜ்: 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில் கன்னுஜ் தொகுதியில் போட்டியிடவுள்ளதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் சூசகமாக தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தின் கன்னுஜ்ஜில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டார். அப்போது, மெயின்புரியில் அகிலேஷ் போட்டியிடாது குறித்தும்  அவரது மனைவியை போட்டியிட செய்வது குறித்தும் நிருபர்கள்  கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கிலேஷ் யாதவ், ‘2024ம் ஆண்டு தேர்தல் திரும்ப நடைபெறும். தேர்தலில் போட்டியிடுவது நமது பணியாகும். சும்மா இருந்து…

டயட்கள் பலவிதம்

நன்றி குங்குமம் டாக்டர் எந்த டயட்… யாருக்கு பெஸ்ட்?இது டயட்களின் காலம். தற்போது யாரேனும் இருவர் சந்தித்துக்கொண்டால் இன்றைய பெரும்பாலான டயட்டுகளுக்கு வெயிட் லாஸ்தான் … Source link

உலகக் கோப்பை கால்பந்து தொடர்: கேமரூனை போராடி வென்ற சுவிட்சர்லாந்து

கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், ‘ஜி’ பிரிவில் இடம் பிடித்துள்ள சுவிட்சர்லாந்து அணி, தனது முதல் லீக் போட்டியில் கேமரூன் அணியை எதிர்கொண்டது. அல்-வக்ரா நகரில் அல்-ஜனோப் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது.தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் சம பலத்துடன் மோதியதால், முதல் பாதி ஆட்டம் கோல் எதும் இன்றி சமநிலையை எட்டியது. இதையடுத்து, இரண்டாவது பாதி தொடங்கிய சிறுதி நேரத்தில் சுவிட்சர்லாந்து வீரர் எம்போலோ, கோல் அடித்து…

சர்க்கரை நோய் குறித்த இந்த 5 விதமான கட்டுக்கதைகளை நம்பாதீங்க..!

ரத்த சர்க்கரை முறையாக கட்டுப்படுத்தப்படாமல் இருந்தால் அதுவே நம் உயிரை பறிக்கும் சைலன்ட் கில்லராக மாறும். கண் பார்வை, சிறுநீரகம் உள்ளிட்டவற்றின் செயல்பாடுகளை நாளடைவில் முடக்கிவிடும். அதே போன்று இதய நோய் சார்ந்த பிரச்சினைகளும் வரக்கூடும். நன்றி

உலகக்கோப்பை கால்பந்து போட்டி 2022: கானா அணியை வீழ்த்தியது போர்ச்சுகல் அணி..!

உலகக்கோப்பை கால்பந்து 2022  தொடரின் 15 வது போட்டியில் குரூப் H பிரிவில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கேப்டனாக உள்ள போர்ச்சுகல் அணியும்,   கானா அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் கானா அணியை 3-2 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணிவீழ்த்தியது. Source link

இரண்டு அணியிலும் மாறி மாறி இணைகின்றனர் நேற்று ஓபிஎஸ்… இன்று இபிஎஸ்…நாளை…? குழப்பத்தில் அதிமுக தொண்டர்கள்

சென்னை: இபிஎஸ் அணியில் இணைந்தவர்கள் மீண்டும் ஓபிஎஸ் அணியில் இணைவதும், ஓபிஎஸ் அணியில் இணைந்தவர்கள் மீண்டும் இபிஎஸ் அணியில் இணைந்து வருவதால் அதிமுக தொண்டர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோர் இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். இரண்டு அணிகளிலும் தினந்தோறும் ஆதரவாளர்களை இழுக்கும் படலமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள இபிஎஸ் ஆதரவாளர்கள் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு ஓபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் நட்சத்திர ஓட்டலில்,…

மெனோபாஸ் எனும் பருவம்!

நன்றி குங்குமம் டாக்டர் நம்மில் பல பெண்களுக்கு, ‘மெனோபாஸ்’ என்றால் ‘மாதவிடாய் நின்றுவிடும்’ என்றுதான் மேலோட்டமாகத் தெரியுமே தவிர, அந்த வயதில் தங்களுடைய உடலில் என்னென்ன … Source link

FIFA WORLD CUP 2022: `ஷாக் மேல் ஷாக் கொடுக்கும் ஆசிய அணிகள்'; வலுவான ஜெர்மனியை வீழ்த்திய ஜப்பான்!

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் மற்றுமொரு அப்செட் நேற்று நிகழ்ந்திருக்கிறது. ஜப்பானுக்கும் ஜெர்மனிக்கும் இடையேயான போட்டியில் ஜெர்மனியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஜப்பான் வென்றிருக்கிறது.குரூப் ஈ பிரிவை சேர்ந்த ஜெர்மனியும் ஜப்பானும் நேற்றிரவு கலீபா சர்வதேச மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. நான்கு முறை உலகக்கோப்பை சாம்பியன் மற்றும் உலக அளவில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள ஜெர்மனியின் முதல் போட்டி என்பதால், கால்பந்து ரசிகர்கள் அனைவரும் இந்தப் போட்டியினை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். போட்டி ஆரம்பித்தில்…

`உலகின் மூத்த குழந்தைகள்’: 30 ஆண்டுகளாக உறைய வைக்கப்பட்ட கருமுட்டையில் இருந்து பிறந்த இரட்டையர்கள்! | World’s ‘oldest’ babies born from embryos frozen 30 years ago

அமெரிக்காவில், 30 ஆண்டுகளுக்கு முன்பு, 1992-ல் உறைய வைக்கப்பட்ட கருமுட்டைகளில் இருந்து இரட்டைக் குழந்தைகளை, ஒரு தம்பதி பெற்றெடுத்துள்ளனர். லிடியா மற்றும் தீமோத்தி ரிட்ஜ்வே என்ற இந்த இரட்டையர்கள், கடந்த அக்டோபர் 31-ம் தேதி ரேச்சல் ரிட்ஜ்வே மற்றும் அவரின் கணவர் பிலிஃப் ரிட்ஜ்வே தம்பதிக்குப் பிறந்தனர். இதுகுறித்து, தேசிய கருமுட்டைதான மையத்தினர் கூறுகையில், “லிடியா மற்றும் தீமோத்தி ரிட்ஜ்வே என்று பெயரிடப்பட்ட இந்தக் குழந்தைகள்தான் உலகத்தின் நீண்டநாள்கள் உறைய வைத்து பாதுகாக்கப்பட்ட கருமுட்டைகளிலிருந்து பிறந்தவர்கள். இவர்களில்…

காங்கிரஸ் கட்சியில் இருந்து ரூபி மனோகரன் தற்காலிக நீக்கம்: ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி உத்தரவு

சென்னை: காங்கிரஸ் கட்சியில் இருந்து ரூபி மனோகரன் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சத்தியமூர்த்தி பவனில் கடந்த 15ம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. நெல்லை மாவட்டத் தலைவரை மாற்ற வேண்டுமென ரூபி மனோகரன் ஆதரவு நிர்வாகிகள் சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அது மோதலாக வெடித்ததைத் தொடர்ந்து 3 பேர் காயமடைந்தனர். இதற்கு ரூபி மனோகரன்தான் காரணம் என குற்றம்சாட்டப்பட்டு, அவர் விளக்கம் அளிக்க…

1 11 12 13 14 15 61