‘இஷ்டத்துக்கு ட்ரெஸ் போட முடியாது’.. மீறினால் சிறை.. கால்பந்து ரசிகைகளுக்கு கட்டுப்பாடு வைத்த கத்தார்!
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் விளையாட்டு உலகின் மிகப் பெரிய திருவிழாவாக கருதப்படுகிறது. வரும் நவம்பர் 20ஆம் தேதி இந்த கால்பந்து திருவிழா கத்தார் நாட்டில் தொடங்குகிறது. இதற்காக கத்தார் கோலாகலமாக தயாராகி வருகிறது.நவம்பர் 20 தொடங்கி, டிசம்பர் 18 வரை நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் 32 அணிகள் பங்கேற்கின்றன. முதல் போட்டியில் ஈக்வேடார் அணி போட்டியை நடத்தும் கத்தார் அணியுடன் மோதுகின்றது.உலகக் கோப்பை போட்டிகளை நேரில் காண…









