Daily Archives: November 14, 2022

இந்திய அணியை கிண்டல் செய்த பாகிஸ்தான் பிரதமருக்கு இர்பான் பதான் பதிலடி | irfan pathan hits back pakistan prime minister for teasing indian cricket team

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியை கிண்டல் செய்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் பதிலடி கொடுத்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. இந்திய அணியை இங்கிலாந்து அணி தோற்கடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. இந்த போட்டியில் இந்திய அணி விளையாடிய விதம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கிண்டல் செய்து இருந்தார். அவர் தனது…

இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஒரு நீதி, ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கு ஒரு நீதியா?.. கே.எஸ்.அழகிரி கேள்வி

சென்னை: கிண்டியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; 25 ஆண்டுகளாக ஏராளமான தமிழக கைதிகள் சிறையில் இருக்கிறார்கள், அவர்களை விடுதலை செய்யாதது ஏன்? சந்தேகத்தின்பேரில் சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை விடுதலை செய்யாதது ஏன்? இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஒரு நீதி, ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கு ஒரு நீதியா? என கேள்வி எழுப்பியுள்ளார். Source link

Doctor Vikatan: வேகமாகப் பரவும் ‘மெட்ராஸ் ஐ’… வராமல் தடுக்க முன்கூட்டியே டிராப்ஸ் பயன்படுத்தலாமா? | doctor vikatan – Can I use drops to prevent madras eye?

தொற்று பாதிப்புள்ளவர்கள் கண்ணாடி அணிந்துகொள்ளலாம். பலரும் நினைத்துக்கொண்டிருக்கிற மாதிரி இது தொற்றுள்ள நபரை நேருக்கு நேர் பார்ப்பதால் ஒட்டிக்கொள்வதில்லை. அவரிடமிருந்து தொற்று அடுத்த நபருக்கும் பரவுவதால் பாதிப்பது. நீங்கள் கேட்டிருப்பது போல மெட்ராஸ் ஐ பாதிப்பைத் தடுக்க சொட்டு மருந்தெல்லாம் கிடையாது. சுத்தத்தையும் சுகாதாரத்தையும் பின்பற்றுவது மட்டும்தான் ஒரே தீர்வு.மெட்ராஸ் பாதித்துவிட்டால் உடனே கண் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறலாம். இந்தத் தொற்றானது பாக்டீரியா மற்றும் வைரஸ் என இரண்டாலும் ஏற்படுவது என்பதால், இரண்டுக்குமான சிகிச்சை வேறு…

பாகிஸ்தானை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய இங்கிலாந்து அணி!

டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியுள்ளது.8வது டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் 16-ந் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைய உள்ளது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் சூப்பர்-12 சுற்றில் வெற்றி பெற்று இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.முதல் அரையிறுதியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்தையும், 2-வது அரையிறுதியில் இங்கிலாந்து அணி இந்தியாவையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.…

இனி நோ டென்ஷன்.. பிரெட் இருந்தா பட்டுனு செய்யலாம் சூப்பர் ஸ்நாக்ஸ்!

பிரெட் மசாலா ரோஸ்ட் : பிரெட்டை துண்டுகளாக சின்ன சின்ன க்யூப் வடிவில் கட் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் வீட்டில் இருக்கும் காய்கறிகளில் தோதுவானவற்றையும் நறுக்கி கொள்ளவும். உதாரணமாக கேரட், பீன்ஸ், பட்டாணி, சோளம்,முட்டைகோஸ்,கேப்சிகம் இவையெல்லாம் இந்த மசாலா ரோஸ்டிற்கு ஏற்ற் காய்கறிகள். முதலில் கடாயில் வெண்ணெய் அல்லடு நெய் ஊற்றிக்கொள்ளவும் பின்னர் கெட்டியான இஞ்சி பூண்டு விழுது அரை டீஸ்பூன் கரம் மசாலா, மிளகாய் தூள், சிறிது மஞ்சள் தூள் போட்டு மிதமான சூட்டில்…

Tamil News Live: செங்கல்பட்டு மாவட்டம்: 5 பள்ளிகளுக்கு விடுமுறை!

Published by:Siddharthan AshokanFirst published: November 14, 2022, 06:58 ISTஉலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY:…

10% இடஒதுக்கீடு குறித்து இன்று நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தை அதிமுக புறக்கணிக்க திட்டம்? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை

சென்னை: பொருளாதார அடிப்படையிலான 10 சதவீத இடஒதுக்கீடு குறித்து இன்று நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தை அதிமுக புறக்கணிக்க திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு குறித்து பாஜ அரசு 2019ல் நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறது. இந்த சட்டத்திற்கு எதிரான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நடந்தபோது, அந்த வழக்கில் எப்படியெல்லாம் நம்முடைய வாதங்களை எடுத்துச் சொல்ல வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து…

PAKvENG: `Boss Returns’ மேட்ச் வின்னரான ஸ்டோக்ஸ்; உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து! | T20 WorldCup – England Won the t20 WorldCup

மழை மேகங்கள் சூழ மெல்பர்னில் நடந்த இந்தப் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் பட்லரே டாஸை வென்றிருந்தார். முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்தார். பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்களில் 137 ரன்களை மட்டுமே பாகிஸ்தான் அணி எடுத்தது. கொஞ்சம் சுமாரான ஸ்கோர்தான். அரையிறுதியில் அடித்து வெளுத்த பாபர் அசாமும் ரிஸ்வானும் இங்கே பெரிதாக பெர்ஃபார்ம் செய்யவில்லை. ரிஸ்வான் பவர்ப்ளேக்குள்ளேயே சாம் கரனின் பந்தில் போல்டாகினார். பாபர் அசாம் கொஞ்சம் நேரம் நின்று அடில் ரஷீத்தின் கூக்ளி ஒன்றில்…

அடுத்த 3 மணி நேரத்தில் 34 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவள்ளூர், சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், கரூர், சேலம், கள்ளக்குறிச்சி, விருதுநகர், சிவகங்கை, தேனி, மதுரை, திண்டுக்கல், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி, ராமநாதபுரம் ஆகிய 34 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. Source link