Daily Archives: November 10, 2022

INDvENG: கோலியும் சூர்யாவும் மட்டுமே போதுமா? அதிரடி இங்கிலாந்தை வீழ்த்த இந்தியாவின் வியூகம் என்ன?

டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், இந்திய அணி இன்று அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளவிருக்கிறது. பரபரப்பாக நடைபெறப்போகும் இந்தப் போட்டியில் வென்று பாகிஸ்தானுடன் இறுதிப்போட்டியில் மோதப்போவது யார்? இரு அணிகளின் பலம், பலவீனம் என்ன? அவை பற்றிய ஒரு சிறு அலசல் இங்கே..இந்திய அணி கடந்த 10 ஆண்டுகளாகவே ஐ.சி.சி நடத்தும் பெரிய தொடர்களில் முக்கியமான கட்டத்தில் சொதப்பியிருக்கிறது. கடைசியாக 2013 சாம்பியன்ஸ் ட்ராஃபியை தோனி தலைமையில் இந்தியா வென்றிருந்தது. அதன்பிறகு, எல்லாமே சறுக்கல்தான்.…

இரவு தூங்கச்செல்வதற்கு முன்னர் தண்ணீர் குடிப்பதால் இத்தனை நன்மைகளா..?

Health Tips | சராசரியாக ஒரு மனிதன் நாள் ஒன்று 2 லிட்டர் வரை தண்ணீர் அருந்த வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். நன்றி

`அதிகரிக்கும் நடுத்தர குடும்பங்களின் எண்ணிக்கை'; ஆய்வு முடிவுகள் சொல்வதென்ன?

இல்லாமை, இயலாமையை மறைத்துக் கொண்டு இங்கு பல நடுத்தர குடும்பங்கள், தங்களது அன்றாட வாழ்க்கையை கடந்து வருகின்றன. நடுத்தர வர்க்கத்தினரை குறித்த சமீபத்திய ஆய்வுகளின் முடிவை இந்தியாவின் நுகர்வோர் பொருளாதாரம் பற்றிய மக்கள் ஆராய்ச்சி அமைப்பு (PRICE) வெளியிட்டுள்ளது.அதில், இந்தியாவில் மூன்று பேரில் ஒருவர் நடுத்தர வர்க்கத்தினராக இருக்கிறார். இவர்களின் ஆண்டு வருமானம் 5 லட்ச ரூபாய் முதல் 30 லட்ச ரூபாயாக இருக்கிறது.இந்த எண்ணிக்கையானது 2047-ஆம் ஆண்டில் இருமடங்காக இருக்கும். அதாவது மூன்றில் இருவர் நடுத்தர வர்க்கத்தினராக…

குஜராத் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!!

டெல்லி: குஜராத் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடும் 100 வேட்பாளர்களின் பட்டியலை ஒன்றிய அமைச்சர் பூபேந்திர யாதவ் வெளியிட்டார். கட்லோடியா சட்டப்பேரவை தொகுதியில் குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேல் போட்டியிட உள்ளதாக பாஜக அறிவித்துள்ளது. கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவபா ஜாம்நகர் வடக்கு தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார். Source link

Doctor Vikatan: பிரசவத்துக்குப் பிறகு எடை கூடாமலிருக்க என்ன செய்ய வேண்டும்? |Doctor Vikatan – What to do to not gain weight after delivery?

காரணம், இதுபோன்ற உணவுகளில் `அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள்’ அதிகமிருக்கும். தாய்ப்பாலின் வழியே அவை குழந்தைக்குச் செல்வதால், குழந்தையின் உடல் எடை கூடும். எனவே பிரசவமான அடுத்த ஒன்றிரண்டு மாதங்களுக்கு இப்படிச் சாப்பிடுவதில் பெரிய பாதிப்புகள் இருக்காது. ஆனால் அத்தகைய உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடுவதையும் அளவுக்கதிகமாகச் சாப்பிடுவதையும் தவிர்த்தாலே போதும். நிறைய திரவ உணவுகளையும், பூண்டு போன்று பால் சுரப்பை அதிகரிக்கச் செய்யும் உணவுகளையும் அதிகம் சாப்பிடலாம். பிரசவித்த பெண்களுக்கு குறிப்பிட்ட நாள்களுக்குப் பிறகு உடற்பயிற்சி அவசியம் என்று…

T20 WC | இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுடன் மோதுவது யார்? – 2-வது அரை இறுதி ஆட்டத்தில் இன்று இந்தியா – இங்கிலாந்து பலப்பரீட்சை

அடிலெய்டு: ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று அடிலெய்டில் நடைபெறும் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய அணியை பொறுத்தவரையில் பேட்டிங்கில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் சிறந்த பார்மில் உள்ளனர். விராட் கோலி 5 ஆட்டங்களில் 3 அரை சதங்களுடன் 246 ரன்கள் விளாசி அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக மெல்பர்னில் நடைபெற்ற ஆட்டத்தில் 90 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில்…

பிரிட்டன் அரசர் சார்ல்ஸை நோக்கி முட்டைகளை வீசிய நபர் கைது – என்ன நடந்தது?

7 மணி நேரங்களுக்கு முன்னர்ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லைகாணொளிக் குறிப்பு, காணுங்கள்: அரசர் சார்லஸை நோக்கி முட்டைகள் வீசப்படும் காணொளியார்க்குக்கு வருகை தந்த பிரிட்டன் அரசர் மற்றும் அரசியை நோக்கி முட்டை வீசிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த தம்பதியை வாழ்த்துவதற்காக நகரின் பாரம்பரிய அரச நுழைவாயிலான மிக்கில்கேட் பாரில் கூட்டம் கூடியபோது, அவர்களிடையே இருந்த ஒரு எதிர்ப்பாளரின் திடீர் செயலைத் தொடர்ந்து அவர் காவல்துறையினரால் கட்டுப்படுத்தப்பட்டார்.இருந்தபோதும், அந்த நேரத்தில் “இந்த நாடு அடிமைகளின்…

பணமதிப்பிழப்பினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து வெள்ளை அறிக்கையை மோடி வெளியிட வேண்டும்: தமிழக காங்கிரஸ் தலைவர் வலியுறுத்தல்

சென்னை: பணமதிப்பிழனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட்டு மக்களுக்கு தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து கே.எஸ்., அழகிரி வெளியிட்ட அறிக்கை: பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு அறிவிப்பு செய்து நேற்றோடு ஆறு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. நாட்டு மக்களை கடும் துன்பத்திற்கு ஆளாக்கிய அறிவிப்பு வெளியிட்டு கடந்த ஆறு ஆண்டுகளில் இதனால் ஏற்பட்ட விளைவுகள் குறித்து ஆய்வு செய்தால் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும்…

எப்போதெல்லாம், எப்படி கை கழுவ வேண்டும்? | #VisualStory

இருமல், சளி பிடித்திருந்தால் வீட்டில் உள்ள பொருளையோ, மற்றவர்களையோ தொடும் முன், தொட்ட பிறகு கை கழுவுதல் அவசியம்.இருமல் மருந்து Source link

Ind vs Eng | இந்திய அணியின் பலம் , பலவீனம் என்ன ? ஒர் விரிவான அலசல்

ஆஸ்திரேலியாவில் கொண்டாடப்பட்டு வரும் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதில் இந்திய அணி – இங்கிலாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இந்த போட்டி வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் களைகட்டவுள்ளது.நடப்பு தொடரில் இதே மைதானத்தில் இந்திய அணி – வங்கதேசத்திற்கு எதிராக விளையாடி வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இங்கிலாந்து அணி முதல் முறையாக விளையாடவுள்ளது. இந்திய அணியில் ரோஹித் இடம்பெறுவாரா மாட்டாரா என்ற கேள்விக்கு விடைகிடைத்துள்ளது. பயிற்சியின் போது…