Daily Archives: November 9, 2022

சேவாலயம் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டு 3 சிறுவர்கள் பலியான சம்பவத்தில் 2 பேர் கைது

திருப்பூர்: விவேகானந்த சேவாலயம் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டு 3 சிறுவர்கள் பலியான சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். விவேகானந்த சேவலாயத்தில் அறங்காவலர் செந்தில்நாதன் (60), வார்டன் கோபி கிருஷ்ணன் (54) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். Source link

சொல்லிட்டாங்க…

* தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று குஜராத் அரசு நினைப்பதால் மோர்பி பால விபத்து குறித்து மன்னிப்பு கேட்கவில்லை. – காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்* கெஜ்ரிவால் ஒருவேளை ஊழல்வாதியோ அல்லது தீவிரவாதியாகவோ இருந்தால் கைது செய்யலாம். – டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்* குதிரை பேரம் நடத்த முடியாத மாநிலங்களில் கவர்னர்களை பயன்படுத்தி ஒன்றிய அரசு பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. – கேரள முதல்வர் பினராயி விஜயன்* பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் கடற்பகுதியில் விபத்துக்குள்ளான கப்பலை மீட்க…