Daily Archives: November 8, 2022

ரோகித் ஷர்மாவிற்கு காயம்.. இந்திய அணிக்கு புது சோகம்.. டி20 உலகக் கோப்பையில் எதிர்பாராத ட்விஸ்ட்!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் ஷர்மாவிற்கு, பயிற்சி ஆட்டத்தின் போது வலது கையில் காயம் ஏற்பட்டதால் அவர் டி20 உலக கோப்பை அரையிறுதி போட்டியில் பங்கேற்பாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.வரும் நவம்பர் 10ம் நடைபெறவுள்ள டி20 உலக கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் மோதவுள்ளது.இந்நிலையில் இன்று காலை நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தின் போது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் வலது கையில் காயம் ஏற்பட்டது. இதனால் அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில்…

ஆலியா பட் கர்ப்ப காலத்தின் போது பின்பற்றிய டயட்.!

பாலிவுட் காதல் ஜோடியான ரன்பீர் மற்றும் ஆலியா இருவரும் ரசிகர்களுக்கிடையே மிகவும் பிரபலமான காதலர்களாக வலம் வந்தனர். அந்த காலக்கட்டத்தில் இவர்களைப் பற்றி செய்திகள் தான் ஹாட் டாப்பிக்காக இருந்தது. நீண்ட நாள்களாகக் காதலித்து வந்த இவர்கள், தாங்கள் இருவரும் திருமணம் செய்யவுள்ளதாகத் தெரிவித்த தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தாலும் வாழ்த்துக்களைப் பகிர்ந்து வந்தனர். இச்சூழலில் தான் கடந்த ஏப்ரல் மாதம் இவர்களின் திருமணம் நடைபெற்றது. சில மாதங்களிலேயே தங்களின் குடும்பத்திற்கு புதிய வரவு மற்றும் எங்களின்…

Tamil News Live: ரோஹித் ஷர்மாவிற்கு காயம்: டி20 உலக கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் பங்கேற்பாரா?

Latest Tamil News: செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் தெரிந்துக்கொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள் Source link

கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞன்: கமல்ஹாசனுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து

சென்னை: கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞனே என்று கூறி கமல்ஹாசனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தீராக் கலைத் தாகத்துடன் தன்னை இன்னும் இன்னும் பண்படுத்தி மிளிரும் சீரிளம் கலைஞானியும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான அன்புத் தோழர் கமல்ஹாசனுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள். கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞனே வாழிய நின் கலைத்திறம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். Source link

Suryakumar Yadav: இவனுக்கு வானம்கூட எல்லை இல்லை; SKY-யின் Stats Report!

சூர்யகுமார் யாதவைப் பற்றிப் பேசுகையில் `SKY is the Only Limit to Him’ என பலரும் வர்ணிப்பார்கள். ஆனால், இந்திய அணியில் தொடர்ச்சியாக அவர் ஏற்படுத்தி வரும் தாக்கத்தை பார்க்கையில் வானம்கூட அவரின் எல்லையாக இருக்காது போல. வானத்தையே கிழித்தெறிந்து கொண்டு பறக்கும் விநோத சக்தியுடைய சூப்பர் மேனாகத்தான் சூர்யகுமார் யாதவ் தெரிகிறார். அந்தளவுக்கு இந்திய அணியின் சிறப்பான செயல்பாட்டிலும் வெற்றியிலும் அவரின் பங்கு பெரிதாக இருக்கிறது.வெகுசமீபத்தில்தான் ஐ.சி.சியின் டி20 போட்டிகளுக்கான தரவரிசையில் நம்பர் 1…

ராணுவ பணி சேர்ப்பு முகாமில் பங்கேற்பவர்கள் ஆவணங்களுடன் வர அறிவுறுத்தல்

சென்னை: வேலூரில் நடைபெற உள்ள ராணுவ பணி சேர்ப்பு முகாமில் பங்கேற்பவர்கள் ஆவணங்களுடன் வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நவம்பர் 15 முதல் 29 வரை நடைபெற உள்ள முகாமில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  Source link

கவர்னரை திரும்ப பெற வலியுறுத்தி ஜனாதிபதியை சந்திக்க திமுக கூட்டணி எம்.பி.க்கள் முடிவு: கனிமொழி எம்.பி. பேட்டி

சென்னை: கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வலியுறுத்தி ஜனாதிபதியை சந்திக்க திமுக கூட்டணி எம்.பி.க்கள் முடிவு செய்துள்ளனர் என்று கனிமொழி எம்.பி. கூறினார். சென்னை அடையாறில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற  கனிமொழி எம்.பி., நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறும் விவகாரம் தொடர்பாக திமுக கூட்டணி எம்.பி.க்கள் கையெழுத்திட்ட கடிதத்தை ஜனாதிபதியிடம் வழங்க முடிவு செய்துள்ளோம். இதற்காக ஜனாதிபதியை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். பாஜ ஆளாத மாநிலங்களில் மாநில உரிமைகளை மீறும் வகையில்…

மும்பை | சிறுவர்களுடன் தெருவில் கல்லி கிரிக்கெட் விளையாடிய டிவில்லியர்ஸ் | former south african ab de villiers played street gully cricket in mumbai india

மும்பை: தென் ஆப்பிரிக்கா மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ், மும்பை நகர் வீதியில் சிறுவர்களுடன் இணைந்து கல்லி கிரிக்கெட் விளையாடி உள்ளார். அந்த வீடியோ இப்போது வெளியாகி உள்ளது. தற்போது அவர் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியா வந்த டிவில்லியர்ஸ், பெங்களூருவில் ஆர்சிபி அணி நிர்வாகிகளை சந்தித்திருந்தார். தொடர்ந்து சின்னசாமி கிரிக்கெட் மைதானத்திற்கும் சென்றிருந்தார். பின்னர் மும்பை வந்திருந்த அவர், கிரிக்கெட்…