ரோகித் ஷர்மாவிற்கு காயம்.. இந்திய அணிக்கு புது சோகம்.. டி20 உலகக் கோப்பையில் எதிர்பாராத ட்விஸ்ட்!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் ஷர்மாவிற்கு, பயிற்சி ஆட்டத்தின் போது வலது கையில் காயம் ஏற்பட்டதால் அவர் டி20 உலக கோப்பை அரையிறுதி போட்டியில் பங்கேற்பாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.வரும் நவம்பர் 10ம் நடைபெறவுள்ள டி20 உலக கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் மோதவுள்ளது.இந்நிலையில் இன்று காலை நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தின் போது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் வலது கையில் காயம் ஏற்பட்டது. இதனால் அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில்…






