டி20 உலககோப்பைக்கு இந்திய அணியின் மாஸ் போட்டோசூட்: இணையத்தை தெறிக்கவிடும் வெறித்தனம்!!
T20 World Cup | டி20 உலகக்கோப்பையில் விளைாயட உள்ள இந்திய அணி வீரர்கள் மாஸாக போட்டோசூட் நடத்திய புகைப்படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. நன்றி
T20 World Cup | டி20 உலகக்கோப்பையில் விளைாயட உள்ள இந்திய அணி வீரர்கள் மாஸாக போட்டோசூட் நடத்திய புகைப்படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. நன்றி
சென்னை: நடிகை மீரா மிதுன் தலைமறைவாக உள்ளார்: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது. மீராமிதுன் பயன்படுத்திய செல்போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது; குடும்பத்தினரை கண்காணித்து வருகிறோம் எனவும் கூறியுள்ளது. Source link
சென்னை: வாக்குச்செலுத்தி ஆட்சி அதிகாரத்தில் வைத்த மக்களையே படுகொலை செய்த இந்த கொடுஞ்செயலை வரலாறு ஒருபோதும் எடப்பாடி பழனிசாமியை மன்னிக்காது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கெதிராக மண்ணின் மக்கள் நடத்திய மக்கள்திரள் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியும், தடியடி நடத்தியும் 14 உயிர்களைப் பறித்த முந்தைய அதிமுக அரசின் அரசப்பயங்கரவாத நடவடிக்கையை விசாரிக்க அமைக்கப்பட்ட நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையிலான…
`உடற்பயிற்சி செஞ்சா ஆண்மை குறைஞ்சுடும், குழந்தை பொறக்காது’ என்கிற அச்சம் இன்றைக்கும் சிலரிடம் இருக்கிறது. ஆனால், அதில் உண்மை இல்லை. மனித உடல் என்பது இயங்குவதற்காகவே படைக்கப்பட்டது. 12 மணி நேரம்கூட உடலுழைப்பு செய்யலாம். வேட்டை, விவசாயம் என்று பல மணி நேரம் உழைத்தவர்கள்தாம் மனிதர்கள்.workகடந்த 100 வருடங்களாகத்தான் நம்மில் பலரும் வொயிட் காலர் ஜாப் செய்ய ஆரம்பித்துவிட்டோம். அதே நேரம், சுவைக்கு ஆசைப்பட்டு வறுத்தது, பொரித்தது, இனிப்பு வகைகள் என்று கலோரி அதிகமான உணவுகளையும் அதிகம்…
2005ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்திய அணி பாகிஸ்தானுக்குச் சென்று தொடர்களில் பங்கேற்கவில்லை. இதையடுத்து பல ஆண்டுகளுக்குப் பிறகு 2023ம் ஆண்டிற்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தானில் நடைபெறும் என்றும் இந்திய அணி பாகிஸ்தான் செல்லும் என்றும் கூறப்பட்டது.இந்நிலையில் இந்திய அரசு அனுமதி கொடுத்தால்தான் இந்திய அணி பாகிஸ்தானுக்குச் செல்லும் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன. இதையடுத்து நேற்று இது பற்றிப் பேசிய பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, “ஆசியக் கோப்பை போட்டி பொதுவான இடத்தில் நடைபெறுவது வழக்கமான ஒன்று.…
குறைவான கலோரி, அதிக ஃபைபர் சத்து, வலுவான புரோட்டின் சத்து, வைட்டமின் சி, ஃபோலேட், காப்பர் மற்றும் மாங்கனீஸ் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் அடங்கிய ஸ்னாக்ஸாக முளைகட்டிய பயறுகள் குறிப்பிடப்படுகின்றன.ஊட்டச்சத்துக்கள் நிரம்பி இருப்பதன் காரணமாக முளைகட்டிய பயறு வகைகள் சூப்பர் ஃபுட்ஸ் என்று குறிப்பிடப்படுகிறனன. முளைகட்டிய பயறு வகைகளை பலர் பச்சையாகவும் உட்கொள்கிறார்கள் சிலர் லேசாக வேகவைத்து அல்லது சமைத்தும் உட்கொள்கிறார்கள். பல ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும் அப்படியே ரா-வாக முளைகட்டிய பயறுகளை சாப்பிடுவதால் சில நன்மைகளும்…
கோவிட் – 19 தொடர்ந்து பல புதிய திரிபுகளாக உருமாறி மக்களை அச்சுறுத்தி வருகிறது. ஒமிக்ரானின் உருமாறிய திரிபு BF.7 மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், இது குறித்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது, நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம். ஒமிக்ரான்ஒமிக்ரானின் புதிய திரிபு BF.7 ஆன்டிபாடிகளில் இருந்தும், தடுப்பூசிகளில் இருந்தும் தப்பிக்கலாம். இந்தத் திரிபு Omicron spawn என்றும் அழைக்கப்படுகிறது. சில வாரங்களிலேயே இதன் பரவல் வேகமாக அதிகரித்து விடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தொண்டைவலி, சோர்வு,…
புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் முடிந்த நிலையில், இன்று டெல்லியில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்தது. மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இந்த தேர்தலில் வெற்றி பெற்றார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில், மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர் ஆகியோர் போட்டியிட்டனர். நேற்று முன்தினம் நாடு முழுவதும் அந்த மாநில தலைமையகத்தில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குபதிவு நடத்தப்பட்டது. தேர்தலில் தகுதியான 9,915 பிரதிநிதிகள் வாக்களித்தனர்; 96 சதவீதம் வாக்குகள் பதிவாகின.…
நன்றி குங்குமம் டாக்டர் வாழ்க்கை என்பதே வாழத்தானே. அப்படியான வாழ்க்கையை அழகாய் வாழ்ந்துவிட்டுப் போக வேண்டுமென்பதே அனைவரின் விருப்பமாக இருக்கும். ஆனால், எதிர்பாராத விதமாக நடுவிலேயே பிரியாவிடை கொடுக்க வேண்டிய கட்டாயம் சிலருக்கு அமைந்துவிடுகிறது. குறிப்பாக, குழந்தைப் பருவத்திலேயே கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டு இறுதிநாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் சிறார்களின் துயரை எழுத்தால் கோர்த்துவிட முடியாது. கண்முன் நிற்கும் மரணத்தை வென்றுவிட அன்பும், அரவணைப்பும் கிடைத்தால் எப்படி இருக்கும்? தமிழகத்தில் சிறார்களுக்கான ‘பேலியேட்டிவ் கேர்’ சேவையை மேற்கொண்டுவருகிறது ‘கோல்டன்…
ஜீலாங்: டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நமீபியாவை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நெதர்லாந்து அணி சூப்பர் 12 சுற்றை நெருங்கி உள்ளது. ஆஸ்திரேலியாவின் ஜீலாங் நகரில் உள்ள கார்டினியா பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நமீபியா அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 121 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. நமீபியா பவர்பிளேவில் 3 விக்கெட்களை இழந்து 32 ரன்கள் சேர்த்தது. திவான் லா…