Daily Archives: October 8, 2022

சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சசிதரூர் ஆதரவு திரட்டினார்

சென்னை: காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் சசிதரூர் நேற்று சென்னை வந்தார். அவர் சத்தியமூர்த்தி பவனில் நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டினார். அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற 17ம் தேதி நடைபெற உள்ளது. தலைவர் பதவிக்கு மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் சசிதரூர் நேற்று சென்னை வந்தார். சென்னை வந்த அவர் சைதாப்பேட்டையில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி உருவச்சிலைக்கும், கிண்டியில் உள்ள காமராஜர் நினைவிடத்திலும் மரியாதை…

Doctor Vikatan: பூண்டும், மீன் எண்ணெய் மாத்திரைகளும் இதயத்தைக் காக்குமா?

Doctor Vikatan: பூண்டு மற்றும் மீன் எண்ணெய் மாத்திரைகள் பயன்படுத்தினால் இதய பாதிப்பு குறையும் என்பது உண்மையா?பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமிஅரசு சித்த மருத்துவர் வரலட்சுமிDoctor Vikatan: பருக்கள் இருந்தால் பாலை தவிர்க்க வேண்டுமா?பூண்டும் மீன் எண்ணெய் மாத்திரைகளும் இதயத்துக்கு நல்லது செய்யுமா என்றால் செய்யும். கொழுப்பு சேராமல் தடுக்கும். இவற்றிலுள்ள உயிர்சத்துகள், ரத்த அழுத்தம் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வதன் மூலம் இதயநலன் காக்கும். ஆனால் இவற்றை யார் வேண்டுமானாலும் எடுத்துக்…

விளையாட்டு துளிகள்: தொடரை வென்றது ஆஸ்திரேலியா

தொடரை வென்றது ஆஸ்திரேலியா: பிரிஸ்பனில் நடைபெற்ற 2-வது டி 20 கிரிக்கெட் இந்த ஆட்டத்தில் 179 ரன்கள் இலக்கை விரட்டிய மே.இ.தீவுகள் 147 ரன்கள் எடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் தொடரை 2-0 வென்றது ஆஸி. நன்றி

know about 10 minutes rules to cook garlic | பூண்டின் மருத்துவ குணங்களை முழுமையாக பெற இந்த 10 நிமிட ரூல்ஸ் அவசியம்

பலருடைய சமையலில் பூண்டு இல்லாமல் அந்த ரெசிபியே இருக்காது. இறுதியாக அந்த பூண்டை தட்டி போட்டால்தான் சுவை கமகமவென வரும் என்பார்கள். அப்படி பூண்டு உணவின் சுவை மற்றும் மணத்திற்கு பூண்டு உதவினாலும் அதன் ஆரோக்கியத்தை இழந்துவிடுகிறது என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் கோயல். அதற்கு இந்த 10 நிமிட ரூல்ஸை பின்பற்ற சொல்லி சில குறிப்புகளையும் தருகிறார்.பூண்டு நன்மைகள் :பூண்டு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுபடுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. அதோடு இதில் சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்,…

அக்-08: இன்று பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24 க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. Source link

சொல்லிட்டாங்க…

* உலகின் நான்காம் தொழிற்புரட்சியை வழிநடத்தும் ஆற்றல் இந்தியாவிடம் உள்ளது. பிரதமர் மோடி* கர்நாடக பேரவை தேர்தலில் 150 தொகுதிகளில் பாஜ வென்று ஆட்சி அமைப்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா* பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அங்கி அணியும் கலாச்சாரத்தை முற்றிலுமாக மாற்றம் செய்ய வேண்டும். ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல்* தினக்கூலிகளை விட குறைந்த ஊதியத்தில் மழலையர் பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதை ஏற்க முடியாது. பாமக நிறுவனர் ராமதாஸ் Source…

O2 நமக்கு மட்டுமல்ல… நம் குழந்தைக்கும் தேவை!

நன்றி குங்குமம் தோழி சமீபத்தில் நம் ‘சுட்டி ஸ்டார்’ ரித்விக் நடித்த O2 திரைப்படத்தை அனைவரும் பார்த்திருப்போம். அதற்கு முன்னரும் கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் ஆக்சிஜன் … Source link

Former indian cricketer alleged illegal activities in Punjab cricket association – ‘பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தில் சட்டவிரோத செயல்கள் நடக்கின்றன’

பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தில் சட்டவிரோத செயல்கள் நடைபெற்று வருவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தின் தலைமை ஆலோசகருமான ஹர்பஜன்சிங் குற்றம்சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் அதனுடைய மாவட்ட நிர்வாகிகளுக்கு ஹர்பஜன் சிங் கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் அவர் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. இருப்பினும் அந்த கடிதத்தில் சங்கத்தில் நடைபெற்று வரும் மோசடிகள், சட்டவிரோத செயல்கள் உள்ளிட்டவை குறித்து விவரமாக ஹர்பஜன்சிங் எழுதி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.150 உறுப்பினர்களை வாக்களிக்கும் உரிமையோடு…

“ `இந்து போபியா’வை எதிர்த்து நாம் போராட வேண்டும்!” – இங்கிலாந்து எதிர்க்கட்சித் தலைவர் | “We Must Fight Hinduphobia”: UK Opposition Leader On Leicester Clashes

புதன்கிழமை மாலை லண்டனில் `ஐரோப்பாவின் நவராத்திரி விழா’ கொண்டாடப்பட்டது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய இங்கிலாந்தின் எதிர்கட்சித் தலைவரும், தொழிலாளர் கட்சியின் தலைவருமான கெய்ர் ஸ்டார்மர், “இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைத் தொடர்ந்து லெய்செஸ்டர் மற்றும் பர்மிங்காமில் வகுப்புவாத மோதல்கள் நடந்திருக்கின்றன. எனவே, வெறுப்புக் குற்றங்களுக்கு எதிராகப் போராட இங்கிலாந்தின் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி தன்னை அர்ப்பணித்திருக்கிறது.தொழிலாளர் கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர்ட்விட்டர்பிளவு அரசியலுக்கு, இந்துபோபியாவுக்கு நம் சமூகத்தில் எங்கும் இடமில்லை, நாம் அனைவரும் சேர்ந்து இதை எதிர்த்துப் போராட…

தலைவர், பொது செயலாளர், பொருளாளர் பதவிக்கு இன்று வேட்புமனு தாக்கல் 2வது முறையாக தலைவராகிறார் மு.க.ஸ்டாலின்: திமுகவின் 15வது பொதுத்தேர்தலை முன்னிட்டு சென்னையில் குவியும் நிர்வாகிகள்

சென்னை: திமுகவின் 15வது பொதுத்தேர்தலை முன்னிட்டு தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிக்கு, இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் வேட்புமனு தாக்கல் நடக்கிறது. தலைவர் பதவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மனு தாக்கல் செய்கிறார். அவர் 2வது முறையாக போட்டியின்றி தேர்வாகிறார். திமுகவின் 15வது பொது தேர்தலை முன்னிட்டு முதல் கட்டமாக கிளை கழகங்களுக்கான நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பேரூர் கழகம் மற்றும் மாநகர வட்ட கழக தேர்தல் நடந்தது. அதன் தொடர்ச்சியாக ஒன்றிய, நகர,…