கொரோனா பக்க விளைவு சிகிச்சை முறைகள் வெளியீடு – News18 Tamil
உலக நாடுகளைக் கொரோனா தொற்று தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. நம் நாட்டில் இரண்டாம் அலையின் பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இந்நிலையில், கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தோருக்கு பல பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. இதனை லாங் கோவிட் என்று மருத்துவ வட்டாரங்கள் அழைக்கின்றன. இவ்வாறு பக்க விளைவு கள் ஏற்படுவோருக்கு சிகிச்சை அளிப்பதற்கான வழிமுறைகள் உருவாக்கப்பட்டு உள்ளன.கோவிட்டினால் நீண்ட பாதிப்புக்கு உள்ளானோர் தங்களுக்கு நெகட்டிவ் என்று பிறகு வந்தாலும் தாங்கள் ஆரோக்கியமாக உணர்வதில்லை என்கின்றனர். கடும் களைப்பு, மூச்சு…







