Monthly Archives: September, 2022

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா என்பது என்ன அமைப்பு? அதை ஏன் இந்திய அரசு தடை செய்தது?

28 செப்டெம்பர் 2022, 03:44 GMTபுதுப்பிக்கப்பட்டது 43 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, நாடு முழுவதும் தங்களுக்கு பல ஆதரவாளர்கள் இருப்பதாக பிஎஃப்ஐ அமைப்பு தெரிவிக்கிறது.பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பையும் அதன் துணை அமைப்புகளையும் இந்திய அரசு 5 ஆண்டு காலத்துக்கு தடை செய்துள்ளது. இந்தியாவின் பல மாநிலங்களில் பிஎஃப்ஐ எனப்படும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புடன் தொடர்புடைய 95 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) செப்டம்பர் 22ம் தேதி ஒரே…

தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்துகளின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாட்டில் ஆயுத பூஜை, தீபாவளி விடுமுறை காலத்திற்கான ஆம்னி பேருந்து கட்டணங்கள் உயத்தப்பட்டுள்ள நிலையில், கடுமையான நடவடிக்கை எடுத்து அதனை முறைப்படுத்த பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்: தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்துகளின் கட்டணங்கள் விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ள நிலையில், கடுமையான நடவடிக்கைகளை எடுத்து அதைக் கட்டுப்படுத்த வேண்டிய தமிழக அரசு, கட்டணங்களை குறைக்கும்படி ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்களை அழைத்து வேண்டுகோள் விடுத்திருக்கிறது.…

Doctor Vikatan: பொட்டு வைக்கும் இடத்தில் அரிப்பு… நிரந்தரத்தீர்வு உண்டா? | doctor vikatan – Forehead Itching – is there a permanent solution?

Doctor Vikatan: நெற்றியில் பொட்டுவைக்கும் இடத்தில் அரிப்பு வருகிறது. இதற்கான காரணம் என்ன? தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? – அ.சந்திரலேகா, மதுரை- 3.பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த காஸ்மெட்டாலஜி மருத்துவர் ஹேமமாலினி ரஜினிகாந்த்.காஸ்மெட்டாலஜி மருத்துவர் ஹேமமாலினி ரஜினிகாந்த்பொட்டு வைக்கும்போது ஏற்படும் அரிப்புக்கு முக்கிய காரணம் ஸ்டிக்கர் பொட்டில் உள்ள கெமிக்கல்கள். வியர்வை அதிகம் உள்ளோருக்கு வியர்வையும், ஸ்டிக்கரில் உள்ள கெமிக்கலும் சேரும்போது அரிப்புக்கு காரணமாகும்.பொட்டு வைக்கும் இடத்தில் ஈரப்பதம் இல்லாததாலும், மீண்டும் மீண்டும் ஒரே இடத்தில்…

வரலாற்றை மாற்றி அமைக்குமா இந்திய அணி..! – தென் ஆப்பிரிக்கா அணியுடன் இன்று பலப்பரீட்சை

உலகக்கோப்பைக்கு முன் அனைத்து வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்து இருந்த நிலையில் அஸ்வினுக்கு இந்த தொடரில் வாய்ப்பு அளிக்கப்படலாம் நன்றி

பொதுமக்கள் உஷார்… முதல்வர் தனிப்பிரிவு குறித்து தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு பணம் கொடுத்து மனுக்களை வாங்கி அளிக்க வேண்டாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தலைமைச் செயலகத்தில் செயல்பட்டு வரும் முதலமைச்சரின் தனிப்பிரிவில், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள், தொடர்புடைய மாவட்டங்கள்/துறைகளுக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமீப காலங்களில், இலவச வீடு ஒதுக்கீடு மற்றும் வேலைவாய்ப்பு கோரி தினமும் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பொது மக்கள் முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனுக்களை அளித்து வருகின்றனர்.இவ்வாறு முதலமைச்சரின் தனிப்பிரிவில்…

பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் காவல்துறையின் நடவடிக்கையால் வன்முறை கட்டுக்குள் வந்துள்ளது: அண்ணாமலை பேட்டி

திண்டுக்கல்: காவல்துறையினரின் தீவிர நடவடிக்கையால் வன்முறை சம்பவங்கள் கட்டுக்குள் வந்துள்ளதாக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். திண்டுக்கல்லில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘பாஜ மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக, பாஜ நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மீது சில விஷமிகள் தாக்குதலை தொடுத்துள்ளனர். தீ வைப்பு சம்பவங்கள் மற்றும் பெட்ரோல் குண்டு வீச்சினால் பாதிக்கப்பட்ட பாஜவினருக்கு கட்சி உறுதுணையாக நிற்கிறது. பாஜவினருக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை சரி செய்து கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறையினரின்…

19 வயது இளைஞருக்கு எதிராக புகார் கூறும் மேக்னஸ் கார்ல்சன் – செஸ் உலகில் என்னதான் நடக்கிறது? | Carlsen accusing Niemann as a cheater – What really happened?

Carlsen’s StatementCarlsenஎன அழுத்தம் திருத்தமாகக் கூறியிருக்கிறார்நீமன் இதற்கு முன்பே சில வலைதளங்கள் நடத்திய போட்டிகளில் ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டதாக அவரே ஒத்துக்கொண்டிருக்கிறார். அதேநேரத்தில், “சமீபத்தில் அதுவும் கார்ல்சனுக்கு எதிரான Over the board போட்டியில் நேர்மையாகவே ஆடியிருந்தேன். வேண்டுமானால், நிர்வாணமாக அமர்ந்து கூட போட்டிகளில் ஆடி என்னுடைய திறனை நிரூபிக்க தயாராக இருக்கிறேன்” என நீமன் கூறியிருக்கிறார். 19 வயது இளைஞருக்கு எதிராக ஆதாரமே இல்லாமல் அபாண்டமாகக் குற்றம்சாட்டுகிறார் என கார்ல்சனுக்கு எதிராகவும், செஸ் போட்டிகளில் இந்த…

பிரசவத்திற்கு பின்னர் இந்த சூப் வகைகளை மறக்காம குடியுங்கள்… ஆரோக்கியத்திற்கு வலு சேர்க்கும்…

பிரசவத்திற்கு பின்னர் ஆரோக்கிய நிறைந்த உணவுகளை சாப்பிடுவதோடு, உடலுக்கு வலுவூட்டும் வகையிலான சூப்களைப் பருகுவது நல்லது. நன்றி

நடிகர் விஷால் வீட்டின் மீது மர்ம நபர்கள் தாக்குதல்

சென்னை: சென்னை அண்ணா நகரில் உள்ள நடிகர் விஷால் வீட்டின் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதல் குறித்து சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். Source link

சொல்லிட்டாங்க…

* இந்திய விஞ்ஞானிகளின் கடின உழைப்பு, ஆராய்ச்சி பல மக்களின் உயிரை காப்பாற்றும். எனவே அவர்கள் சமூக பொறுப்புடன் பணியாற்ற வேண்டும். இந்திய குடியரசு தலைவர் முர்மு* தேர்தல் சின்னம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கும். இந்த தீர்ப்பு யார் உண்மையான சிவசேனா என்பதை உறுதி செய்யும். சிவசேனா தலைவர் உத்தவ்தாக்ரே*கெஜ்ரிவால் உள்பட ஆம் ஆத்மியினர் போலி குற்றசாட்டு கூறுவார்கள். அதன்பின் மன்னிப்பு கேட்பார்கள். பாஜ செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா *…

1 4 5 6 7 8 60