Monthly Archives: September, 2022

விமானத்தில் இருந்து விழுந்த மகனை நினைத்து ஏங்கும் தந்தை

விமானத்தில் இருந்து விழுந்த மகனை நினைத்து ஏங்கும் தந்தைகடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சியை கைப்பற்றிய உடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து தப்ப முயற்சித்தனர். அப்போது சிலர் அமெரிக்க ராணுவ விமானங்களை பற்றிக்கொண்டு இருந்தபோதே விமானம் பறந்ததால் கீழே விழுந்து உயிரிழந்தனர். இதில் ஒரு குடும்பம் எப்படி பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்த காணொளி. Source link

சொல்லிட்டாங்க…

* காங்கிரசில் இருந்து எம்எல்ஏக்கள் ‘விலகும் யாத்திரை’ கோவாவில் இருந்து தொடங்கி உள்ளது. – கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்* இந்திய ஒற்றுமை பயணம் வெற்றி அடைந்து வருவதை பார்த்து ஆளும் பாஜ உடனே காங்கிரஸ் எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுத்துள்ளது. – காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்* பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ஒரு எம்எல்ஏவுக்கு ரூ.25 கோடி பேரம் பேசுவதாக தகவல் கிடைத்தது. இது ஜனநாயகத்துக்கு ஆபத்தானது. – டெல்லி முதல்வர்…

“எல்லா நல்ல விஷயங்களும் முடிவுக்கு வர வேண்டும்” – ஓய்வை அறிவித்தார் உத்தப்பா | indian cricketer robin uthappa retires from all format of cricket

அனைத்து ஃபார்மெட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா. கடந்த 2007-ல் தோனி தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்ற போது அந்த அணியில் இவரும் இடம் பெற்றிருந்தார். கடந்த 2021 மற்றும் 2022 ஐபிஎல் சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி இருந்தார். 36 வயதான ராபின் உத்தப்பா கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். 46 ஒருநாள் மற்றும் 13 டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி…

ரவை இருந்தால் போதும் டின்னருக்கு மொறு மொறுனு அடை தயார்… ரெசிபி இதோ…

வீட்டில் எந்த பொருளுமே இல்லை ஆனாலும் ருசியாக இரவு உணவை செய்து அசத்திட வேண்டும் என நினைக்கிறீர்களா..? கவலைய விடுங்கள். இந்த ரவை அடை தோசை உங்களுக்கு கைக்கொடுக்கும். நன்றி

நடிகை மீரா மிதுன் விரைவில் கைது… பெங்களூருவில் இருப்பதாக போலீஸ் தகவல்

Meera Mithun Arrest | பிடி வாரண்ட் பிறக்கப்பட்ட நடிகை மீரா மிதுன் பெங்களூருவில் இருப்பதாகவும், அவரை விரைந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாகவும் காவல் துறை தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. Source link

மதுக்கடைகளை மூடி விடுங்கள்… மாணவச் செல்வங்கள் சிறக்கட்டும்: அன்புமணி ராமதாஸ் அறிக்கை

சென்னை: வருங்காலத் தலைமுறையினரின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் அனைத்து மதுக்கடைகளையும் மூட அரசு ஆணையிட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் கொடுமைக்கு தமிழக அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும்; இல்லாவிட்டால் தமிழ்நாட்டில் மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள்…

டெங்கு டேட்டா! | Dengue Data!

நன்றி குங்குமம் டாக்டர் கடந்த சில ஆண்டுகளாகவே நம்மிடையே டெங்கு காய்ச்சல் பருவகால நோயாகப் பரவி வருகிறது. அதிலும் மழைக்காலம் தொடங்கிவிட்டாலே டெங்கு பரவும் அபாயமும் தொடர்கதையாகிவிட்டது. காரணம், டெங்கு குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததே என்கின்றனர் மருத்துவர்கள். டெங்கு எதனால் ஏற்படுகிறது, எப்படிப் பரவுகிறது, அதன் அறிகுறிகள் என்னென்ன, அதிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி போன்றவற்றை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் மருத்துவர் வி. அஸ்வின் கருப்பன்.  டெங்கு காய்ச்சல் என்பது என்ன? டெங்கு என்பது கொசுவால் பரவக்கூடிய…

இந்திய அணியில் ஓரங்கட்டப்படுகிறார்களா இஸ்லாமியர்கள் ரசிகர்கள் விவாதம்

இந்திய அணியின் டி20 உலகக் கோப்பைக்குத் தேர்வு பெற்ற அணி கடந்த திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது.  அதில் இஸ்லாமிய வீரர்கள் ஒருவர் கூட இல்லாதது ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.ஆசிய கோப்பைக்குப் பிறகு இந்திய அணி தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளன. இந்நிலையில் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும்  உலகக் கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணி கடந்த திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது. ஆசியக் கோப்பைக்காக அறிவிக்கப்பட்ட அணியிலிருந்து உலகக்கோப்பைக்கான அணியில் சிறிய மாற்றம் மட்டுமே செய்யப்பட்டிருந்தது.One title 🏆 One goal 🎯 Our squad 💪🏻#TeamIndia | #T20WorldCup…

ஆவடி விமானப்படை தளத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

சென்னை: ஆவடி விமானப்படை தளத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். விமானப்படை வீரர் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். Source link

சட்டரீதியாக போராடுவோம் எடப்பாடி அறிக்கை

சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகம் முழுவதும் வருகிற 16ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கழகத்தில் தீவிர களப்பணி ஆற்றி வரும் செயல்வீரர்கள் இந்த அறப்போரில் முழு ஈடுபாட்டுடன் செயலாற்றுவதை தடுக்க, அவர்களது கவனத்தை திசை திருப்ப, இயக்க முன்னோடிகளான கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி மற்றும் அதிமுக அமைப்பு செயலாளரும், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட…

1 31 32 33 34 35 60